புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am
by heezulia Today at 1:36 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொலைக்காட்சி செய்தி. 1 மணி செய்தி.
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010
தொலைக்காட்சி செய்தி. 1 மணி செய்தி.
நீதி அரசரின் மனத்தாங்கல்.
இன்றைய செய்தியில் நீதியரசர் /சென்னை மன வருத்தம்.
அரசால் /உச்ச நீதி மன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட நீட் தேர்வு.
சிலரின் தற்கொலையும் அதற்கு அரசும் மற்ற கட்சிகளும் ஆதரவாக பண உதவி /அரசு வேலை என அறிவிப்பது
தற்கொலையை ஆதரிப்பதுபோல் காட்சி தருகிறது.என வருத்தப்பட்டார்.
ரமணியன்.
தந்தி செய்தி -![தொலைக்காட்சி செய்தி. 1 மணி செய்தி. 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
நீதி அரசரின் மனத்தாங்கல்.
இன்றைய செய்தியில் நீதியரசர் /சென்னை மன வருத்தம்.
அரசால் /உச்ச நீதி மன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட நீட் தேர்வு.
சிலரின் தற்கொலையும் அதற்கு அரசும் மற்ற கட்சிகளும் ஆதரவாக பண உதவி /அரசு வேலை என அறிவிப்பது
தற்கொலையை ஆதரிப்பதுபோல் காட்சி தருகிறது.என வருத்தப்பட்டார்.
ரமணியன்.
தந்தி செய்தி -
![தொலைக்காட்சி செய்தி. 1 மணி செய்தி. 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010
பள்ளிக்கூட ஓட்டப்பந்தயம் அல்லது பலர் நடத்தும் மராத்தான் ஓட்டப்பந்தயம்.
சில மாதங்கள் ஒட்டப்பயிற்சி எடுத்துக்கொண்டு ,போட்டி நடக்கும் தினத்திற்கு முன்தினம்
தன்னுடைய ஓட்ட திறமையில் ஜெயிக்கமுடியாது என அறிந்து ஒருவன் தற்கொலை செய்துகொண்டால்
எப்பிடி இருக்கும்.
நளினி சிதம்பரம் அவர்களும் நீட் தேர்வு எல்லாம் நிறுத்தமுடியாது.கோர்ட்டுக்கு போனாலும் செல்லுபடியாகாது
என கூறியதாக தகவல்.
நீட் தேர்வு வேண்டாம் --நாங்கள் நடத்தும் மருத்துவ கல்லூரிகளில் அதிக பணம் கொடுத்து சேருங்கள் .
படித்தாலும் சரி படிக்காவிட்டாலும் சரி எல்லோரும் பாஸ் என்று கூறாமல் கூறும் அரசியல் தலைகள்
மற்ற பாமர மக்கள் -படிக்காமல் பாஸ் பண்ணும் மருத்துவர்களிடம் மருத்துவ ஆலோசனை பெறவேண்டும்.என்ற உயர்ந்த எண்ணம்.
இந்த அரசியல் தலைவர்களுக்கு /இவர்கள் குடும்பத்தினருக்கு தலை வலி கால்வலி என்றால் உடனே அயல்நாட்டுக்கு ஓடிவிடுவார்கள்.
ஏன் இவர்கள் கல்லூரிகளில் படித்து பாசாக்கப்பட்ட மருத்துவர் என்றால் பயமா?
ரமணியன்
.
சில மாதங்கள் ஒட்டப்பயிற்சி எடுத்துக்கொண்டு ,போட்டி நடக்கும் தினத்திற்கு முன்தினம்
தன்னுடைய ஓட்ட திறமையில் ஜெயிக்கமுடியாது என அறிந்து ஒருவன் தற்கொலை செய்துகொண்டால்
எப்பிடி இருக்கும்.
நளினி சிதம்பரம் அவர்களும் நீட் தேர்வு எல்லாம் நிறுத்தமுடியாது.கோர்ட்டுக்கு போனாலும் செல்லுபடியாகாது
என கூறியதாக தகவல்.
நீட் தேர்வு வேண்டாம் --நாங்கள் நடத்தும் மருத்துவ கல்லூரிகளில் அதிக பணம் கொடுத்து சேருங்கள் .
படித்தாலும் சரி படிக்காவிட்டாலும் சரி எல்லோரும் பாஸ் என்று கூறாமல் கூறும் அரசியல் தலைகள்
மற்ற பாமர மக்கள் -படிக்காமல் பாஸ் பண்ணும் மருத்துவர்களிடம் மருத்துவ ஆலோசனை பெறவேண்டும்.என்ற உயர்ந்த எண்ணம்.
இந்த அரசியல் தலைவர்களுக்கு /இவர்கள் குடும்பத்தினருக்கு தலை வலி கால்வலி என்றால் உடனே அயல்நாட்டுக்கு ஓடிவிடுவார்கள்.
ஏன் இவர்கள் கல்லூரிகளில் படித்து பாசாக்கப்பட்ட மருத்துவர் என்றால் பயமா?
ரமணியன்
.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010
அபூர்வமான போற்றப்படக்கூடிய அரசியல்தலைவர்கள் இல்லாமலில்லை.
திரு நல்லகண்ணு அவர்கள் சமீபத்தில் நோய் வசப்பட்டு மருத்துவமனைக்கு போகவேண்டிய நிலை.
தனியார் மருத்துவமனை வேண்டாமென கூறி அரசு ஓமாந்தூரார் அசுபத்திரியில் சிகிச்சை பெற்றதாக
செய்தி.
அரசியலிலும் இன்றும் ஓரிரு முத்துக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ரமணியன்
திரு நல்லகண்ணு அவர்கள் சமீபத்தில் நோய் வசப்பட்டு மருத்துவமனைக்கு போகவேண்டிய நிலை.
தனியார் மருத்துவமனை வேண்டாமென கூறி அரசு ஓமாந்தூரார் அசுபத்திரியில் சிகிச்சை பெற்றதாக
செய்தி.
அரசியலிலும் இன்றும் ஓரிரு முத்துக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010
[url=https://www.eegarai.net/t164027-1#1331177]மேற்கோள் செய்த பதிவு: 1331177[/urlayyasamy ram wrote:தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை 16 மாணவர்கள் தற்கொலை
செய்து கொண்டுள்ளார்கள்...
-
பிற மாநிலங்களில் இது போன்ற நிலை உள்ளதா?
-
இன்றைய மாலை செய்திகளை பார்த்தால் தெரியும் மற்ற மாநிலங்களை பற்றி.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010
சென்னை: நீட் தேர்வினால், தற்கொலை செய்யும் மாணவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குவது, தற்கொலையை ஊக்குவிக்கும் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
நீட் தேர்வு அச்சம் காரணமாக தமிழகத்தில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இந்நிலையில், தற்கொலைகளை தடுக்கும் உத்தரவை அரசு சரியாக செயல்படுத்தவில்லை எனக்கூறி வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார்.
![தொலைக்காட்சி செய்தி. 1 மணி செய்தி. Gallerye_135956800_2613689](https://img.dinamalar.com/data/gallery/gallerye_135956800_2613689.jpg)
இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், தற்கொலை செய்யும் மாணவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குவது தற்கொலையை ஊக்குவிக்கும். அரசியல் கட்சிகள், நிதி மற்றும் அரசு வேலை வழங்குவதாக கூறுவதும் ஊக்குவிப்பது போல் உள்ளது. இதனால் கட்சிகள் அதனை நிறுத்த வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
ரமணியன்
![தொலைக்காட்சி செய்தி. 1 மணி செய்தி. 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
தற்கொலை என்பது குற்றவியல் சட்டப்படி தண்டனைக்குரியது
என்று கூறும்போது சட்டத்திற்கு புறம்பான செயலை செய்பவரின்
குடும்பத்திற்கு லட்ச லட்சமாக அரசும் எதிர்க்கட்சியும் நிவாரணத்தை
அளிக்கும்போது அதை ஊக்குவித்து அரசியல் செய்கிறார்கள்
என்றுதானே பொருள்.
இதற்காகவே அவர்களை தண்டிக்கலாம்.
-
தினமலர் வாசகர் மாதவன் ராஜன்
-
ஒப்புக்கொள்ள வேண்டிய கருத்து....
என்று கூறும்போது சட்டத்திற்கு புறம்பான செயலை செய்பவரின்
குடும்பத்திற்கு லட்ச லட்சமாக அரசும் எதிர்க்கட்சியும் நிவாரணத்தை
அளிக்கும்போது அதை ஊக்குவித்து அரசியல் செய்கிறார்கள்
என்றுதானே பொருள்.
இதற்காகவே அவர்களை தண்டிக்கலாம்.
-
தினமலர் வாசகர் மாதவன் ராஜன்
-
ஒப்புக்கொள்ள வேண்டிய கருத்து....
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|