புதிய பதிவுகள்
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 12:32 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 12:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 12:30 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 12:29 pm

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 12:29 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by ayyasamy ram Today at 9:19 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 10:40 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 10:14 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:57 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:38 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:43 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:04 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:13 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:44 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 11:12 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 11:10 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:08 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:07 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:07 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:06 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:05 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 11:01 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:52 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:43 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:29 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 9:47 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 6:39 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 12:31 pm

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 7:34 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:55 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:54 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:52 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 11:51 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தோட்டம் போடலாம், வாருங்கள்! Poll_c10தோட்டம் போடலாம், வாருங்கள்! Poll_m10தோட்டம் போடலாம், வாருங்கள்! Poll_c10 
60 Posts - 42%
ayyasamy ram
தோட்டம் போடலாம், வாருங்கள்! Poll_c10தோட்டம் போடலாம், வாருங்கள்! Poll_m10தோட்டம் போடலாம், வாருங்கள்! Poll_c10 
57 Posts - 40%
T.N.Balasubramanian
தோட்டம் போடலாம், வாருங்கள்! Poll_c10தோட்டம் போடலாம், வாருங்கள்! Poll_m10தோட்டம் போடலாம், வாருங்கள்! Poll_c10 
7 Posts - 5%
Dr.S.Soundarapandian
தோட்டம் போடலாம், வாருங்கள்! Poll_c10தோட்டம் போடலாம், வாருங்கள்! Poll_m10தோட்டம் போடலாம், வாருங்கள்! Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
தோட்டம் போடலாம், வாருங்கள்! Poll_c10தோட்டம் போடலாம், வாருங்கள்! Poll_m10தோட்டம் போடலாம், வாருங்கள்! Poll_c10 
4 Posts - 3%
prajai
தோட்டம் போடலாம், வாருங்கள்! Poll_c10தோட்டம் போடலாம், வாருங்கள்! Poll_m10தோட்டம் போடலாம், வாருங்கள்! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
தோட்டம் போடலாம், வாருங்கள்! Poll_c10தோட்டம் போடலாம், வாருங்கள்! Poll_m10தோட்டம் போடலாம், வாருங்கள்! Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
தோட்டம் போடலாம், வாருங்கள்! Poll_c10தோட்டம் போடலாம், வாருங்கள்! Poll_m10தோட்டம் போடலாம், வாருங்கள்! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தோட்டம் போடலாம், வாருங்கள்! Poll_c10தோட்டம் போடலாம், வாருங்கள்! Poll_m10தோட்டம் போடலாம், வாருங்கள்! Poll_c10 
2 Posts - 1%
Saravananj
தோட்டம் போடலாம், வாருங்கள்! Poll_c10தோட்டம் போடலாம், வாருங்கள்! Poll_m10தோட்டம் போடலாம், வாருங்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தோட்டம் போடலாம், வாருங்கள்! Poll_c10தோட்டம் போடலாம், வாருங்கள்! Poll_m10தோட்டம் போடலாம், வாருங்கள்! Poll_c10 
423 Posts - 48%
heezulia
தோட்டம் போடலாம், வாருங்கள்! Poll_c10தோட்டம் போடலாம், வாருங்கள்! Poll_m10தோட்டம் போடலாம், வாருங்கள்! Poll_c10 
296 Posts - 33%
Dr.S.Soundarapandian
தோட்டம் போடலாம், வாருங்கள்! Poll_c10தோட்டம் போடலாம், வாருங்கள்! Poll_m10தோட்டம் போடலாம், வாருங்கள்! Poll_c10 
76 Posts - 9%
T.N.Balasubramanian
தோட்டம் போடலாம், வாருங்கள்! Poll_c10தோட்டம் போடலாம், வாருங்கள்! Poll_m10தோட்டம் போடலாம், வாருங்கள்! Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
தோட்டம் போடலாம், வாருங்கள்! Poll_c10தோட்டம் போடலாம், வாருங்கள்! Poll_m10தோட்டம் போடலாம், வாருங்கள்! Poll_c10 
29 Posts - 3%
prajai
தோட்டம் போடலாம், வாருங்கள்! Poll_c10தோட்டம் போடலாம், வாருங்கள்! Poll_m10தோட்டம் போடலாம், வாருங்கள்! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தோட்டம் போடலாம், வாருங்கள்! Poll_c10தோட்டம் போடலாம், வாருங்கள்! Poll_m10தோட்டம் போடலாம், வாருங்கள்! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தோட்டம் போடலாம், வாருங்கள்! Poll_c10தோட்டம் போடலாம், வாருங்கள்! Poll_m10தோட்டம் போடலாம், வாருங்கள்! Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
தோட்டம் போடலாம், வாருங்கள்! Poll_c10தோட்டம் போடலாம், வாருங்கள்! Poll_m10தோட்டம் போடலாம், வாருங்கள்! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
தோட்டம் போடலாம், வாருங்கள்! Poll_c10தோட்டம் போடலாம், வாருங்கள்! Poll_m10தோட்டம் போடலாம், வாருங்கள்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோட்டம் போடலாம், வாருங்கள்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 08, 2020 10:40 pm

தோட்டம் போடலாம், வாருங்கள்!

தோட்டம் போடலாம், வாருங்கள்! 8QkTrxTT7aOXHuS4hgBX+E_1596292819

கோடை முடிந்து, இதமான பருவ காலம் துவங்கியுள்ளது. வீட்டில் தோட்டம் அமைக்க உகந்த காலம் இது.

வீட்டுத் தோட்டம் அமைப்பதன் மூலம், மாதம் தோறும் காய்கறிகளுக்கு செலவிடும் தொகையை கணிசமாக குறைக்கலாம். தோட்டம் அமைப்பதால், உடல் உழைப்பும், மன அமைதியும் கிடைக்கும்.

தோட்டம் அமைக்க இடம் இல்லையே என்று எண்ண வேண்டாம். ஜன்னல் ஓரம், பால்கனி போன்ற இடங்களில் காய்கறி மற்றும் கீரை வகைகளை வளர்க்கலாம்.
மொட்டை மாடியில், மண் தொட்டி அல்லது சாக்கு பையில் வளர்க்கலாம். காம்பவுண்டு சுவர்களில் சின்ன சின்ன தொட்டிகளை வைத்து, கீரை வகைகளை வளர்க்க முடியும்.
வீட்டு தோட்ட விவசாய முறை இன்று, உலகம் முழுவதும் பிரபலமாகி உள்ளது.

மாடி தோட்டம் அமைக்கும் முன், மாடியில், தண்ணீர் எந்த வாட்டத்தில் போகிறது என்று பார்த்து, அதற்கு எதிர் புறத்தில் தோட்டம் அமைக்க வேண்டும். அப்போது தான், செடிகளில் அதிகப்படியான தண்ணீர் தேங்காமல், வழிந்தோடி விடும்.

தோட்டம் அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியில் செங்கல் அடுக்கி, அதன் மீது கனமான பலகை அல்லது 'சிமென்ட் சிலாப்' வைத்து, தொட்டிகளை வைக்கலாம். இப்படி செய்வதால், மொட்டை மாடியில் தண்ணீர் இறங்கி, 'கான்கிரீட்' பாதிக்குமே என்று கவலைப்பட வேண்டாம்.

பழைய சிமென்ட் சாக்குகளில் கூட, செடிகளை வளர்க்கலாம். சாக்கின் அடி பகுதியில் தேங்காய் மட்டையை போட்டு, அதன் மேல், மக்கிய இலை தழைகளை, ஒரு அடுக்கு போட வேண்டும்.

மீதமுள்ள கொள்ளளவில் பாதியளவுக்கு செம்மண், மணல் கலந்த கலவையை இட்டு, 1 கிலோ தொழு உரம், ஒரு கைப்பிடி வேப்பம் புண்ணாக்கு மற்றும் சுண்ணாம்பு துாள் ஆகியவற்றை இட வேண்டும். தேங்காய் மட்டை போடுவதால், தண்ணீர் கீழே வடியாமல் இருப்பதோடு, மண்ணும் உறுதியாக இருக்கும்.

பழைய டயர்கள், பெயின்ட் டப்பாக்கள், ஆயில் டப்பாக்கள், பழைய பக்கெட்டுகள், பழைய ஷூக்கள், வாட்டர் பாட்டில்கள், கண்ணாடி குடுவைகள் மற்றும் கூடைகள் என, மண்ணை கொட்டி வைக்க தகுந்த அனைத்து பொருட்களிலும் பயிர்களை வளர்க்கலாம்.
புதினா, கொத்தமல்லி, கீரைகள் போன்றவற்றை வெட்டி எடுத்து, அதன் வேரை மண்ணில் ஊன்றி வைத்தாலே, வளர்ந்துவிடும்.

வீட்டு தோட்டத்தை பொறுத்தவரை, கத்தரி, வெண்டைக்காய், மிளகாய், தக்காளி, கொத்தவரை போன்ற செடிகளையும்; பாகல், புடலை, பீர்க்கன் போன்ற கொடி வகைகளையும்; தர்பூசணி, சுரை, பூசணி போன்ற தரையில் படரும் கொடி வகைகளையும் பயிரிடலாம். அத்துடன், கேரட், முள்ளங்கி, நுாக்கோல், காலி பிளவர், பீட்ரூட், முட்டைகோஸ் போன்ற காய்கறிகளையும் பயிர் செய்யலாம்.

கோடை காலத்தில், புடலங்காய், தர்பூசணி, பாகற்காய், பீர்க்கங்காய், வெண்டைக்காய், கத்தரிக்காய், தக்காளி போன்றவற்றையும்; மழை காலத்தில், அவரை, காராமணி, கொத்தவரங்காய் போன்றவற்றையும்; குளிர் காலத்தில், முட்டைகோஸ், காலிபிளவர், முள்ளங்கி, கேரட், குடமிளகாய் போன்றவற்றுடன், அனைத்து கீரை வகைகளையும் வளர்க்கலாம்.

தக்காளி செடிக்கு நிறைய வெயில் தேவை. மழை காலத்தை விட, வெயில் காலத்தில் நிறைய காய்க்கும். தக்காளியில் நோய் பிரச்னை அவ்வளவாக வராது.
...............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 08, 2020 10:41 pm

எத்தனை நாளுக்கு ஒருமுறை நீர் விடுவது?
நாம் செடிகளை எதில் வளர்க்கிறோம் என்பதை பொறுத்து, தண்ணீர் ஊற்றலாம். வெறும் தரையில் எனில், நன்றாக வளர்ந்த செடிகளுக்கு, மூன்று, நான்கு நாட்களுக்கு ஒருமுறை நீர் விட்டால் போதும்.
செடிகள் வாடி, வெளுத்து போனது போலிருந்தால், சோடியம், பொட்டாசியம் போன்ற சத்துகள் குறைவாக இருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம்.
இதற்கு, 10 முட்டைகளை உடைத்து ஒரு பாத்திரத்தில் சேர்த்து, 10 எலுமிச்சம் பழங்களை பிழிந்து, கூடவே, 250 கிராம் வெல்லத்தையும் சேர்த்து, 15 நாட்களுக்கு மூடி வைத்து விடவேண்டும். இதுதான் முட்டை கரைசல். இதை செடிகளுக்கு தெளிக்கலாம்.
வீட்டு தோட்டத்தில், காய்கறிகள் மட்டுமல்லாமல், துளசி, கற்பூரவல்லி, சோற்றுக்கற்றாழை, கீழாநெல்லி போன்ற மூலிகை செடிகளையும் வளர்ப்பதன் மூலம், மருத்துவ செலவையும் கணிசமாக குறைக்கலாம்.
நாலு நாள் வெளியூர் போனால், செடிகள் வாடி போய் விடுமே என, கவலைப்பட தேவையில்லை. அந்த கவலையை தேங்காய் மட்டை பார்த்து கொள்ளும். ஒரு வாரத்துக்கு தேவையான நீரை, அது எப்பவும் கிரகித்து வைத்துக் கொள்ளும்.
வீட்டில் நாம் வளர்த்து வரும் பயிர்களுக்கும், கோடை வெயிலின் தாக்கம் கண்டிப்பாக இருக்கும். அந்த வகையில், மாடி தோட்ட பயிர்களுக்கான கோடைகால பராமரிப்பில் கவனமாக இருக்க வேண்டும்.
வெயில் சூட்டின் காரணமாக, தொட்டியில் உள்ள நீர் வேகமாக ஆவியாகிவிடும். மண்ணின் ஈரப்பதத்தை தக்க வைக்கும் வேலையை முதலில் செய்ய வேண்டும். 25 முதல் 50 சதவீதம் வரை, நிழல் கொடுக்கும் தன்மை கொண்ட வலை பந்தல் அமைக்க வேண்டும்.
வலை பந்தலுக்கு பதிலாக, புடலை, பாகல், அவரை போன்ற கொடி வகைகளை வளர்த்து, மூங்கில் குச்சிகளால் பந்தல் அமைத்து, அதன் மீது படர விடலாம். இது கொடுக்கும் நிழலே தொட்டி செடிகளுக்கு போதுமானது. கூடவே, கொடி வகை காய்களும் நமக்கு கிடைக்கும்.
வகை வகையான மல்லிகை கொடிகளை படர விட்டால், பூக்களும் கிடைக்கும்.
குறைந்த இடம் உள்ளவர்கள், அடுக்கு மாடி குடியிருப்புகளில் உள்ளோருக்கு ஏற்றது, உரித்தோட்டம். வீடுகளில், பால்கனி, வராண்டா, ஜன்னல் ஓரங்கள் என, சூரிய ஒளி கிடைக்கும் இடங்களில் தொட்டிகளை தொங்க விட்டு செடிகளை வளர்க்கும் முறையே, உரித்தோட்டம்.
நர்சரிகளில் மாட்டு சாண உரம், மண் புழு உரம் கிடைக்கும். நன்கு மக்க வைக்கப்பட்ட தேங்காய் நார் கலவை கலந்த உரமும் நல்லது.
மண் இறுக்கமின்றி இருப்பதற்கு, மண்ணுடன் மாட்டு சாண உரம் மற்றும் நன்கு மக்கிய தேங்காய் நார் கலவை சேர்த்து கலக்க வேண்டும்.
நர்சரிகளில் கிடைக்கும், 'பஞ்சகவ்யம்' என்ற பூச்சிக்கொல்லி மருந்தை வாங்கி, ௧ லி., தண்ணீருக்கு, 100 மி.லி., என்ற விகிதத்தில் கலந்து, காய்கறி மற்றும் கீரை செடிகள் மீது நான்கு நாட்களுக்கு ஒருமுறை, 'ஸ்ப்ரே' செய்து வந்தால், பூச்சிகளின் தாக்குதலை தடுக்கலாம்.

வாடா மல்லி!
நம் வீட்டு தோட்டத்திலோ, வாசற்புறத்திலோ வாடாமல்லி தாவரம் வளர்ந்திருப்பதை பார்த்திருப்பீர்கள். இப்பூவை, டீ கஷாயம் போல் போட்டு குடித்தால், இருமல் நோய் தீர்ந்து போகும். இதன் இலைகள், மன அழுத்தத்தை போக்கவல்லது. வாடாமல்லிக்கு நோய் எதிர்ப்பு சக்தி உண்டு.

வி. மவுரியா
நன்றி தினமலர்




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக