புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by ayyasamy ram Today at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆத்திசூடி
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
46. சீர்மை மறவேல்
சிறப்பான செயல்களை மறந்துவிட வேண்டாம்.
47. சுளிக்கச் சொல்லேல்
மற்றவர் முகம் கோணும்படியான சொற்களைக் கூறக்கூடாது.
48. சூது விரும்பேல்
சூதாட்டங்களினால் பொருள் நஸ்டமும் மனக்கஸ்ரமும் உண்டாகும்
49. செய்வன திருந்தச் செய்
செய்யும் காரியங்களைச் செவ்வையாகச் செய்யவேண்டும்.
50. சேரிடம் அறிந்து சேர்
சேரத்தக்கவர்களை நன்கு அறிந்து சேரவேண்டும்.
சிறப்பான செயல்களை மறந்துவிட வேண்டாம்.
47. சுளிக்கச் சொல்லேல்
மற்றவர் முகம் கோணும்படியான சொற்களைக் கூறக்கூடாது.
48. சூது விரும்பேல்
சூதாட்டங்களினால் பொருள் நஸ்டமும் மனக்கஸ்ரமும் உண்டாகும்
49. செய்வன திருந்தச் செய்
செய்யும் காரியங்களைச் செவ்வையாகச் செய்யவேண்டும்.
50. சேரிடம் அறிந்து சேர்
சேரத்தக்கவர்களை நன்கு அறிந்து சேரவேண்டும்.
51. சை எனத் திரியேல்
மற்றவர் இகழும்படி நடந்துகொள்ளக் கூடாது.
52. சொல் சோர்வு படேல்
மற்றவருடன் பேசும்பொழுது மனம் தளர்ந்து பேசக்கூடாது.
53. சோம்பித் திரியேல்
முயற்சி இன்றி சோம்பேறித்தனமாக ஊர் சுற்றக்கூடாது.
54. தக்கோன் எனத் திரி
கௌரவமானவன் என்று பிறர் கருதும்படி நடக்க வேண்டும்.
55. தானமது விரும்பு
ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்
மற்றவர் இகழும்படி நடந்துகொள்ளக் கூடாது.
52. சொல் சோர்வு படேல்
மற்றவருடன் பேசும்பொழுது மனம் தளர்ந்து பேசக்கூடாது.
53. சோம்பித் திரியேல்
முயற்சி இன்றி சோம்பேறித்தனமாக ஊர் சுற்றக்கூடாது.
54. தக்கோன் எனத் திரி
கௌரவமானவன் என்று பிறர் கருதும்படி நடக்க வேண்டும்.
55. தானமது விரும்பு
ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்
56. திருமாலுக்கு அடிமை செய்
மகாவிஸ்ணுவுக்கு சேவை செய்தால் புண்ணியம் கிடைக்கும்
57. தீவினை அகற்று
பிறருக்குத் தீமை உண்டாகும் செயல்களைச் செய்யக்கூடாது.
58. துன்பத்திற்கு இடம் கொடேல்
மனம் வருந்தும்படி நடந்து கொள்ளக்கூடாது
59. தூக்கி வினைசெய்
எந்தக் காரியத்தையும் நன்கு ஆராய்ந்து தெளிந்து செய்ய வேண்டும்
60. தெய்வம் இகழேல்
கடவுளை இகழ்ச்சியாகப் பேசக்கூடாது.
மகாவிஸ்ணுவுக்கு சேவை செய்தால் புண்ணியம் கிடைக்கும்
57. தீவினை அகற்று
பிறருக்குத் தீமை உண்டாகும் செயல்களைச் செய்யக்கூடாது.
58. துன்பத்திற்கு இடம் கொடேல்
மனம் வருந்தும்படி நடந்து கொள்ளக்கூடாது
59. தூக்கி வினைசெய்
எந்தக் காரியத்தையும் நன்கு ஆராய்ந்து தெளிந்து செய்ய வேண்டும்
60. தெய்வம் இகழேல்
கடவுளை இகழ்ச்சியாகப் பேசக்கூடாது.
61. தேசத்தோடு ஒத்து வாழ்
தன் நாட்டு மக்களோடு ஒற்றுமையாக இணைந்து வாழவேண்டும்.
62. தையல் சொல் கேளேல்
மனைவியின் இழிந்த சொற்களைக் கேட்டு அதன்படி நடக்கக்கூடாது.
63. தொண்மை மறவேல்
பழமையான காரியங்களை மறந்து விடக்கூடாது.
64. தோற்பன தொடரேல்
தோல்வி உண்டாகும் எனத்தெரிந்தும் அதில் ஈடுபடக்கூடாது.
65. நன்மை கடைப்பிடி
நற்காரியங்களை உறுதியாகச் செய்து வரவேண்டும்.
தன் நாட்டு மக்களோடு ஒற்றுமையாக இணைந்து வாழவேண்டும்.
62. தையல் சொல் கேளேல்
மனைவியின் இழிந்த சொற்களைக் கேட்டு அதன்படி நடக்கக்கூடாது.
63. தொண்மை மறவேல்
பழமையான காரியங்களை மறந்து விடக்கூடாது.
64. தோற்பன தொடரேல்
தோல்வி உண்டாகும் எனத்தெரிந்தும் அதில் ஈடுபடக்கூடாது.
65. நன்மை கடைப்பிடி
நற்காரியங்களை உறுதியாகச் செய்து வரவேண்டும்.
66. நாடு ஒப்பன செய்
நாட்டு மக்கள் ஒப்புக்கொள்ளத்தக்க காரியங்களைச் செய்ய வேண்டும்
67.நிலையில் பிரியேல்
மதிப்போடு இருந்து விட்டுக் கேவலமாக நடந்து கொள்ளக் கூடாது.
68. நீர் விளையாடேல்
ஆபத்தான் வெள்ளத்தில் நீந்தி விளையாடக்கூடாது.
69. நுண்மை நுகரேல்
நோயைத் தரக்கூடிய ஆகாரங்களை உண்ணக் கூடாது.
70. நூல் பல கல்
அறிவு வளர்ச்சிக்கான நூல்களை அதிகமாகப் படிக்க வேண்டும்.
நாட்டு மக்கள் ஒப்புக்கொள்ளத்தக்க காரியங்களைச் செய்ய வேண்டும்
67.நிலையில் பிரியேல்
மதிப்போடு இருந்து விட்டுக் கேவலமாக நடந்து கொள்ளக் கூடாது.
68. நீர் விளையாடேல்
ஆபத்தான் வெள்ளத்தில் நீந்தி விளையாடக்கூடாது.
69. நுண்மை நுகரேல்
நோயைத் தரக்கூடிய ஆகாரங்களை உண்ணக் கூடாது.
70. நூல் பல கல்
அறிவு வளர்ச்சிக்கான நூல்களை அதிகமாகப் படிக்க வேண்டும்.
71. நெல் பயிர் விளை
நெல் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்
72. நேர்பட ஒழுகு
நேர்மையான வழியில் நடந்து கொள்ள வேண்டும்.
73. நைவினை நணுகேல்
இதழ்ச்சியான காரியங்களைச் செய்யக்கூடாது.
74. நொய்ய உரையேல்
பிறர் மனம் புண்படும் படியான வார்த்தைகளைக் கூறவேண்டாம்.
75. நோய்க்கு இடம் கொடேல்
நோய் உடலில் அணுகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
நெல் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்
72. நேர்பட ஒழுகு
நேர்மையான வழியில் நடந்து கொள்ள வேண்டும்.
73. நைவினை நணுகேல்
இதழ்ச்சியான காரியங்களைச் செய்யக்கூடாது.
74. நொய்ய உரையேல்
பிறர் மனம் புண்படும் படியான வார்த்தைகளைக் கூறவேண்டாம்.
75. நோய்க்கு இடம் கொடேல்
நோய் உடலில் அணுகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
76. பழிப்பன பகரேல்
பிறர் பழிக்கும்படியான இழிவான சொற்களைக் கூற வேண்டாம்.
77. பாம்பொடு பழகேல்
பாம்போடு விளையாடுவது உயிருக்கு ஆபத்து.
78. பிழைபடச் சொல்லேல்
தவறான கருத்து ஏற்படும் சொற்களைச் சொல்ல வேண்டாம்.
79. பீடு பெற நில்
பெருமைப்படத்தக்க முறையில் நடந்து கொள்ள வேண்டும்
80. புகழ்ந்தாரைப் போற்றி வாழ்
புகழ்மிக்க பெரியார்களை வணங்கி, அவர்களைப் பின்பற்றி வாழ வேண்டும்.
பிறர் பழிக்கும்படியான இழிவான சொற்களைக் கூற வேண்டாம்.
77. பாம்பொடு பழகேல்
பாம்போடு விளையாடுவது உயிருக்கு ஆபத்து.
78. பிழைபடச் சொல்லேல்
தவறான கருத்து ஏற்படும் சொற்களைச் சொல்ல வேண்டாம்.
79. பீடு பெற நில்
பெருமைப்படத்தக்க முறையில் நடந்து கொள்ள வேண்டும்
80. புகழ்ந்தாரைப் போற்றி வாழ்
புகழ்மிக்க பெரியார்களை வணங்கி, அவர்களைப் பின்பற்றி வாழ வேண்டும்.
81. பூமி திருத்தி உண்
நிலத்தைப் பயிர் செய்து, விளைந்த நெல்லைக் கொண்டு உண்ண வேண்டும்.
82. பெரியாரைத் துணைக் கொள்
அறிவு மிகுந்த ஒழுக்க சீலர்களை அணுகி, அவர்களின் அறிவுரைகளை கேட்டு நடக்க வேண்டும்.
83. பேதைமை அகற்று
மூடத்தனமாக நடந்து கொள்ளக்கூடாது.
84. பையலோடு இணங்கேல்
அறிவற்ற சிறுவனோடு பழகக் கூடாது.
85. பொருள் தனைப் போற்றி வாழ்.
பொருள்களையும், செல்வத்தையும் கவனமாகப் பாதுகாத்து வைத்துக் கொண்டு வாழ வேண்டும்.
நிலத்தைப் பயிர் செய்து, விளைந்த நெல்லைக் கொண்டு உண்ண வேண்டும்.
82. பெரியாரைத் துணைக் கொள்
அறிவு மிகுந்த ஒழுக்க சீலர்களை அணுகி, அவர்களின் அறிவுரைகளை கேட்டு நடக்க வேண்டும்.
83. பேதைமை அகற்று
மூடத்தனமாக நடந்து கொள்ளக்கூடாது.
84. பையலோடு இணங்கேல்
அறிவற்ற சிறுவனோடு பழகக் கூடாது.
85. பொருள் தனைப் போற்றி வாழ்.
பொருள்களையும், செல்வத்தையும் கவனமாகப் பாதுகாத்து வைத்துக் கொண்டு வாழ வேண்டும்.
86. போர்த் தொழில் புரியேல்.
வீணாக சண்டை சச்சரவுகளில் தலையிட வேண்டாம்.
87. மனம் தடுமாறேல்.
மனம் கலங்கி, செய்வது அறியாது தடுமாற வேண்டாம்.
89. மிகை படச் சொல்லேல்
அளவுக்கு மீறிய சொற்களைச் சொல்லக் கூடாது.
90. மீதூண் விரும்பேல்
அளவுக்கு அதிகமான உணவை உண்ண வேண்டாம்.
வீணாக சண்டை சச்சரவுகளில் தலையிட வேண்டாம்.
87. மனம் தடுமாறேல்.
மனம் கலங்கி, செய்வது அறியாது தடுமாற வேண்டாம்.
89. மிகை படச் சொல்லேல்
அளவுக்கு மீறிய சொற்களைச் சொல்லக் கூடாது.
90. மீதூண் விரும்பேல்
அளவுக்கு அதிகமான உணவை உண்ண வேண்டாம்.
91. முனை முகத்து நில்லேல்.
போர் முனையில் ஆயுதம் இல்லாமல் நிற்கக்கூடாது.
92. மூர்க்கரோடு இணங்கேல்.
அறிவு இல்லாத மூடர்களோடு சேரக்கூடாது.
93. மெல்லி நல்லாள்தோள் சேர்
வீட்டிலே நல்ல மனைவியோடு இணைந்து வாழவேண்டும்
94. மேன் மக்கள் சொல் கேள்.
உயர் குணமிக்க பெரியோர்களின் அறிவுரையைக் கேட்டு நடந்தால் நன்மை உண்டாகும்.
95. மைவிழியார் மனை அகல்.
மயக்கும் விலை மாதர் வீட்டுக்குப் போக வேண்டாம்.
போர் முனையில் ஆயுதம் இல்லாமல் நிற்கக்கூடாது.
92. மூர்க்கரோடு இணங்கேல்.
அறிவு இல்லாத மூடர்களோடு சேரக்கூடாது.
93. மெல்லி நல்லாள்தோள் சேர்
வீட்டிலே நல்ல மனைவியோடு இணைந்து வாழவேண்டும்
94. மேன் மக்கள் சொல் கேள்.
உயர் குணமிக்க பெரியோர்களின் அறிவுரையைக் கேட்டு நடந்தால் நன்மை உண்டாகும்.
95. மைவிழியார் மனை அகல்.
மயக்கும் விலை மாதர் வீட்டுக்குப் போக வேண்டாம்.
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|