புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
viyasan | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆத்திசூடி
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
46. சீர்மை மறவேல்
சிறப்பான செயல்களை மறந்துவிட வேண்டாம்.
47. சுளிக்கச் சொல்லேல்
மற்றவர் முகம் கோணும்படியான சொற்களைக் கூறக்கூடாது.
48. சூது விரும்பேல்
சூதாட்டங்களினால் பொருள் நஸ்டமும் மனக்கஸ்ரமும் உண்டாகும்
49. செய்வன திருந்தச் செய்
செய்யும் காரியங்களைச் செவ்வையாகச் செய்யவேண்டும்.
50. சேரிடம் அறிந்து சேர்
சேரத்தக்கவர்களை நன்கு அறிந்து சேரவேண்டும்.
சிறப்பான செயல்களை மறந்துவிட வேண்டாம்.
47. சுளிக்கச் சொல்லேல்
மற்றவர் முகம் கோணும்படியான சொற்களைக் கூறக்கூடாது.
48. சூது விரும்பேல்
சூதாட்டங்களினால் பொருள் நஸ்டமும் மனக்கஸ்ரமும் உண்டாகும்
49. செய்வன திருந்தச் செய்
செய்யும் காரியங்களைச் செவ்வையாகச் செய்யவேண்டும்.
50. சேரிடம் அறிந்து சேர்
சேரத்தக்கவர்களை நன்கு அறிந்து சேரவேண்டும்.
51. சை எனத் திரியேல்
மற்றவர் இகழும்படி நடந்துகொள்ளக் கூடாது.
52. சொல் சோர்வு படேல்
மற்றவருடன் பேசும்பொழுது மனம் தளர்ந்து பேசக்கூடாது.
53. சோம்பித் திரியேல்
முயற்சி இன்றி சோம்பேறித்தனமாக ஊர் சுற்றக்கூடாது.
54. தக்கோன் எனத் திரி
கௌரவமானவன் என்று பிறர் கருதும்படி நடக்க வேண்டும்.
55. தானமது விரும்பு
ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்
மற்றவர் இகழும்படி நடந்துகொள்ளக் கூடாது.
52. சொல் சோர்வு படேல்
மற்றவருடன் பேசும்பொழுது மனம் தளர்ந்து பேசக்கூடாது.
53. சோம்பித் திரியேல்
முயற்சி இன்றி சோம்பேறித்தனமாக ஊர் சுற்றக்கூடாது.
54. தக்கோன் எனத் திரி
கௌரவமானவன் என்று பிறர் கருதும்படி நடக்க வேண்டும்.
55. தானமது விரும்பு
ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்
56. திருமாலுக்கு அடிமை செய்
மகாவிஸ்ணுவுக்கு சேவை செய்தால் புண்ணியம் கிடைக்கும்
57. தீவினை அகற்று
பிறருக்குத் தீமை உண்டாகும் செயல்களைச் செய்யக்கூடாது.
58. துன்பத்திற்கு இடம் கொடேல்
மனம் வருந்தும்படி நடந்து கொள்ளக்கூடாது
59. தூக்கி வினைசெய்
எந்தக் காரியத்தையும் நன்கு ஆராய்ந்து தெளிந்து செய்ய வேண்டும்
60. தெய்வம் இகழேல்
கடவுளை இகழ்ச்சியாகப் பேசக்கூடாது.
மகாவிஸ்ணுவுக்கு சேவை செய்தால் புண்ணியம் கிடைக்கும்
57. தீவினை அகற்று
பிறருக்குத் தீமை உண்டாகும் செயல்களைச் செய்யக்கூடாது.
58. துன்பத்திற்கு இடம் கொடேல்
மனம் வருந்தும்படி நடந்து கொள்ளக்கூடாது
59. தூக்கி வினைசெய்
எந்தக் காரியத்தையும் நன்கு ஆராய்ந்து தெளிந்து செய்ய வேண்டும்
60. தெய்வம் இகழேல்
கடவுளை இகழ்ச்சியாகப் பேசக்கூடாது.
61. தேசத்தோடு ஒத்து வாழ்
தன் நாட்டு மக்களோடு ஒற்றுமையாக இணைந்து வாழவேண்டும்.
62. தையல் சொல் கேளேல்
மனைவியின் இழிந்த சொற்களைக் கேட்டு அதன்படி நடக்கக்கூடாது.
63. தொண்மை மறவேல்
பழமையான காரியங்களை மறந்து விடக்கூடாது.
64. தோற்பன தொடரேல்
தோல்வி உண்டாகும் எனத்தெரிந்தும் அதில் ஈடுபடக்கூடாது.
65. நன்மை கடைப்பிடி
நற்காரியங்களை உறுதியாகச் செய்து வரவேண்டும்.
தன் நாட்டு மக்களோடு ஒற்றுமையாக இணைந்து வாழவேண்டும்.
62. தையல் சொல் கேளேல்
மனைவியின் இழிந்த சொற்களைக் கேட்டு அதன்படி நடக்கக்கூடாது.
63. தொண்மை மறவேல்
பழமையான காரியங்களை மறந்து விடக்கூடாது.
64. தோற்பன தொடரேல்
தோல்வி உண்டாகும் எனத்தெரிந்தும் அதில் ஈடுபடக்கூடாது.
65. நன்மை கடைப்பிடி
நற்காரியங்களை உறுதியாகச் செய்து வரவேண்டும்.
66. நாடு ஒப்பன செய்
நாட்டு மக்கள் ஒப்புக்கொள்ளத்தக்க காரியங்களைச் செய்ய வேண்டும்
67.நிலையில் பிரியேல்
மதிப்போடு இருந்து விட்டுக் கேவலமாக நடந்து கொள்ளக் கூடாது.
68. நீர் விளையாடேல்
ஆபத்தான் வெள்ளத்தில் நீந்தி விளையாடக்கூடாது.
69. நுண்மை நுகரேல்
நோயைத் தரக்கூடிய ஆகாரங்களை உண்ணக் கூடாது.
70. நூல் பல கல்
அறிவு வளர்ச்சிக்கான நூல்களை அதிகமாகப் படிக்க வேண்டும்.
நாட்டு மக்கள் ஒப்புக்கொள்ளத்தக்க காரியங்களைச் செய்ய வேண்டும்
67.நிலையில் பிரியேல்
மதிப்போடு இருந்து விட்டுக் கேவலமாக நடந்து கொள்ளக் கூடாது.
68. நீர் விளையாடேல்
ஆபத்தான் வெள்ளத்தில் நீந்தி விளையாடக்கூடாது.
69. நுண்மை நுகரேல்
நோயைத் தரக்கூடிய ஆகாரங்களை உண்ணக் கூடாது.
70. நூல் பல கல்
அறிவு வளர்ச்சிக்கான நூல்களை அதிகமாகப் படிக்க வேண்டும்.
71. நெல் பயிர் விளை
நெல் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்
72. நேர்பட ஒழுகு
நேர்மையான வழியில் நடந்து கொள்ள வேண்டும்.
73. நைவினை நணுகேல்
இதழ்ச்சியான காரியங்களைச் செய்யக்கூடாது.
74. நொய்ய உரையேல்
பிறர் மனம் புண்படும் படியான வார்த்தைகளைக் கூறவேண்டாம்.
75. நோய்க்கு இடம் கொடேல்
நோய் உடலில் அணுகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
நெல் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்
72. நேர்பட ஒழுகு
நேர்மையான வழியில் நடந்து கொள்ள வேண்டும்.
73. நைவினை நணுகேல்
இதழ்ச்சியான காரியங்களைச் செய்யக்கூடாது.
74. நொய்ய உரையேல்
பிறர் மனம் புண்படும் படியான வார்த்தைகளைக் கூறவேண்டாம்.
75. நோய்க்கு இடம் கொடேல்
நோய் உடலில் அணுகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
76. பழிப்பன பகரேல்
பிறர் பழிக்கும்படியான இழிவான சொற்களைக் கூற வேண்டாம்.
77. பாம்பொடு பழகேல்
பாம்போடு விளையாடுவது உயிருக்கு ஆபத்து.
78. பிழைபடச் சொல்லேல்
தவறான கருத்து ஏற்படும் சொற்களைச் சொல்ல வேண்டாம்.
79. பீடு பெற நில்
பெருமைப்படத்தக்க முறையில் நடந்து கொள்ள வேண்டும்
80. புகழ்ந்தாரைப் போற்றி வாழ்
புகழ்மிக்க பெரியார்களை வணங்கி, அவர்களைப் பின்பற்றி வாழ வேண்டும்.
பிறர் பழிக்கும்படியான இழிவான சொற்களைக் கூற வேண்டாம்.
77. பாம்பொடு பழகேல்
பாம்போடு விளையாடுவது உயிருக்கு ஆபத்து.
78. பிழைபடச் சொல்லேல்
தவறான கருத்து ஏற்படும் சொற்களைச் சொல்ல வேண்டாம்.
79. பீடு பெற நில்
பெருமைப்படத்தக்க முறையில் நடந்து கொள்ள வேண்டும்
80. புகழ்ந்தாரைப் போற்றி வாழ்
புகழ்மிக்க பெரியார்களை வணங்கி, அவர்களைப் பின்பற்றி வாழ வேண்டும்.
81. பூமி திருத்தி உண்
நிலத்தைப் பயிர் செய்து, விளைந்த நெல்லைக் கொண்டு உண்ண வேண்டும்.
82. பெரியாரைத் துணைக் கொள்
அறிவு மிகுந்த ஒழுக்க சீலர்களை அணுகி, அவர்களின் அறிவுரைகளை கேட்டு நடக்க வேண்டும்.
83. பேதைமை அகற்று
மூடத்தனமாக நடந்து கொள்ளக்கூடாது.
84. பையலோடு இணங்கேல்
அறிவற்ற சிறுவனோடு பழகக் கூடாது.
85. பொருள் தனைப் போற்றி வாழ்.
பொருள்களையும், செல்வத்தையும் கவனமாகப் பாதுகாத்து வைத்துக் கொண்டு வாழ வேண்டும்.
நிலத்தைப் பயிர் செய்து, விளைந்த நெல்லைக் கொண்டு உண்ண வேண்டும்.
82. பெரியாரைத் துணைக் கொள்
அறிவு மிகுந்த ஒழுக்க சீலர்களை அணுகி, அவர்களின் அறிவுரைகளை கேட்டு நடக்க வேண்டும்.
83. பேதைமை அகற்று
மூடத்தனமாக நடந்து கொள்ளக்கூடாது.
84. பையலோடு இணங்கேல்
அறிவற்ற சிறுவனோடு பழகக் கூடாது.
85. பொருள் தனைப் போற்றி வாழ்.
பொருள்களையும், செல்வத்தையும் கவனமாகப் பாதுகாத்து வைத்துக் கொண்டு வாழ வேண்டும்.
86. போர்த் தொழில் புரியேல்.
வீணாக சண்டை சச்சரவுகளில் தலையிட வேண்டாம்.
87. மனம் தடுமாறேல்.
மனம் கலங்கி, செய்வது அறியாது தடுமாற வேண்டாம்.
89. மிகை படச் சொல்லேல்
அளவுக்கு மீறிய சொற்களைச் சொல்லக் கூடாது.
90. மீதூண் விரும்பேல்
அளவுக்கு அதிகமான உணவை உண்ண வேண்டாம்.
வீணாக சண்டை சச்சரவுகளில் தலையிட வேண்டாம்.
87. மனம் தடுமாறேல்.
மனம் கலங்கி, செய்வது அறியாது தடுமாற வேண்டாம்.
89. மிகை படச் சொல்லேல்
அளவுக்கு மீறிய சொற்களைச் சொல்லக் கூடாது.
90. மீதூண் விரும்பேல்
அளவுக்கு அதிகமான உணவை உண்ண வேண்டாம்.
91. முனை முகத்து நில்லேல்.
போர் முனையில் ஆயுதம் இல்லாமல் நிற்கக்கூடாது.
92. மூர்க்கரோடு இணங்கேல்.
அறிவு இல்லாத மூடர்களோடு சேரக்கூடாது.
93. மெல்லி நல்லாள்தோள் சேர்
வீட்டிலே நல்ல மனைவியோடு இணைந்து வாழவேண்டும்
94. மேன் மக்கள் சொல் கேள்.
உயர் குணமிக்க பெரியோர்களின் அறிவுரையைக் கேட்டு நடந்தால் நன்மை உண்டாகும்.
95. மைவிழியார் மனை அகல்.
மயக்கும் விலை மாதர் வீட்டுக்குப் போக வேண்டாம்.
போர் முனையில் ஆயுதம் இல்லாமல் நிற்கக்கூடாது.
92. மூர்க்கரோடு இணங்கேல்.
அறிவு இல்லாத மூடர்களோடு சேரக்கூடாது.
93. மெல்லி நல்லாள்தோள் சேர்
வீட்டிலே நல்ல மனைவியோடு இணைந்து வாழவேண்டும்
94. மேன் மக்கள் சொல் கேள்.
உயர் குணமிக்க பெரியோர்களின் அறிவுரையைக் கேட்டு நடந்தால் நன்மை உண்டாகும்.
95. மைவிழியார் மனை அகல்.
மயக்கும் விலை மாதர் வீட்டுக்குப் போக வேண்டாம்.
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|