புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:25 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Yesterday at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:12 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:57 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லாம் நன்மைக்கே Poll_c10எல்லாம் நன்மைக்கே Poll_m10எல்லாம் நன்மைக்கே Poll_c10 
91 Posts - 54%
heezulia
எல்லாம் நன்மைக்கே Poll_c10எல்லாம் நன்மைக்கே Poll_m10எல்லாம் நன்மைக்கே Poll_c10 
59 Posts - 35%
mohamed nizamudeen
எல்லாம் நன்மைக்கே Poll_c10எல்லாம் நன்மைக்கே Poll_m10எல்லாம் நன்மைக்கே Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
எல்லாம் நன்மைக்கே Poll_c10எல்லாம் நன்மைக்கே Poll_m10எல்லாம் நன்மைக்கே Poll_c10 
4 Posts - 2%
சுகவனேஷ்
எல்லாம் நன்மைக்கே Poll_c10எல்லாம் நன்மைக்கே Poll_m10எல்லாம் நன்மைக்கே Poll_c10 
3 Posts - 2%
Ratha Vetrivel
எல்லாம் நன்மைக்கே Poll_c10எல்லாம் நன்மைக்கே Poll_m10எல்லாம் நன்மைக்கே Poll_c10 
1 Post - 1%
eraeravi
எல்லாம் நன்மைக்கே Poll_c10எல்லாம் நன்மைக்கே Poll_m10எல்லாம் நன்மைக்கே Poll_c10 
1 Post - 1%
Saravananj
எல்லாம் நன்மைக்கே Poll_c10எல்லாம் நன்மைக்கே Poll_m10எல்லாம் நன்மைக்கே Poll_c10 
1 Post - 1%
prajai
எல்லாம் நன்மைக்கே Poll_c10எல்லாம் நன்மைக்கே Poll_m10எல்லாம் நன்மைக்கே Poll_c10 
1 Post - 1%
Guna.D
எல்லாம் நன்மைக்கே Poll_c10எல்லாம் நன்மைக்கே Poll_m10எல்லாம் நன்மைக்கே Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லாம் நன்மைக்கே Poll_c10எல்லாம் நன்மைக்கே Poll_m10எல்லாம் நன்மைக்கே Poll_c10 
21 Posts - 54%
heezulia
எல்லாம் நன்மைக்கே Poll_c10எல்லாம் நன்மைக்கே Poll_m10எல்லாம் நன்மைக்கே Poll_c10 
16 Posts - 41%
சுகவனேஷ்
எல்லாம் நன்மைக்கே Poll_c10எல்லாம் நன்மைக்கே Poll_m10எல்லாம் நன்மைக்கே Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
எல்லாம் நன்மைக்கே Poll_c10எல்லாம் நன்மைக்கே Poll_m10எல்லாம் நன்மைக்கே Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லாம் நன்மைக்கே


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83363
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 13, 2020 6:30 am

எல்லாம் நன்மைக்கே Main-qimg-ffdc44162361ff75e63a047ca7c19648

ஒரு ராஜாவிடம் ஒரு மந்திரி பணியாற்றினார்.
நாட்டில் எது நடந்தாலும் ‘எல்லாம் இறைவன் செயல்-
எல்லாம் நன்மைக்கே’ என்று சொல்லி, சுருக்கமாகப்
பேசி முடித்து விடுவார்.

ராஜாவுக்கு அவ்வளவு திருப்தி இல்லை. ஒரு முறை பழத்தை
நறுக்கும் போது ராஜாவின் கை விரல் வெட்டுப்பட்டு விட்டது.
மந்திரியிடம் காட்டி என்ன சிகிச்சை செய்யலாம்? என்று
கேட்டார்.

அவர் “எல்லாம் நன்மைக்கே- எல்லாம் இறைவன் செயல்-
அவனின்றி ஓர் அணுவும் அசையாது’ என்று பேச்சைத்
தொடங்கினார். இதனால் கோபமடைந்த அரசன் கட்டளைப்படி
மந்திரியும் சிறையில் தள்ளப்பட்டார்.

மருத்துவர் வந்து மூலிகைகளைக் கசக்கி சாறு பிழிந்து
ஒரு கட்டும் போட்டார்.நாட்கள் உருண்டோடின. ஒரு நாள்
நாட்டு மக்கள் மன்னரைச் சந்தித்து
“வன விலங்குகள் புகுந்து ஆடு, மாடுகளைக் கொன்று
குவிக்கின்றன” என்று முறையிட்டனர்.

இதைக் கேட்ட மன்னவன் படைவீரர்கள் புடை சூழ,
வேட்டைக்குப் புறப்பட்டான். காட்டு விலங்குகளை வேட்டை
ஆடினான். வழக்கமாக வரும் மந்திரியோ சிறையில்
போடப்பட்டதால் பேச்சுத் துணைக்கு ஆள் இல்லை.

எல்லோரையும் ஓய்வு எடுக்கச் சொல்லிவிட்டு ஒரு மரத்தடியில்,
மன்னன் போய் உடகார்ந்தான். திடீரென்று ஒரு சிங்கம் அவன்
மீது பாய்ந்தது. அவன் காயத்தின் மீதான கட்டைக் குதறிவிட்டு,
மன்னனைக் கொல்லாமல் போய் விட்டது.

மன்னன் பயந்து நடுங்கி, நாட்டுக்குத் திரும்பி வந்தான்.
சிறையில் அடைத்த அமைச்சரை அழைத்து இதற்கு என்ன
விளக்கம் என்று கேட்டான்.

அவர் வழக்கமான பல்லவியை ஆரம்பித்தார்—
“எல்லாம் நன்மைக்கே- எல்லாம் இறைவன் செயல்- ஆண்டவன்
அருள்- நீங்கள் காயப்பட்டு இருந்ததால் சிங்கம் உங்களைச்
சாப்பிடாமல் சென்றுவிட்டது.

பொதுவாக சிங்கம் இறந்த விலங்குகளையோ காயம் அடைந்த
விலங்குகளையோ உண்ணாது. ஆகையால் அது உங்களை
விட்டது அதான்! நான் நீங்கள் விரல் வெட்டப்பட்ட அன்றே
சொன்னேனே- எல்லாம் நன்மைக்கே ”என்று பேசி முடித்தார்.

உடனே அரசன் “அது சரி. நான் உங்களை சிறையில்
அடைத்தேனே.அதுவும் நன்மைக்கோ!” என்று சொல்லி
நகைத்தான்.

அதற்கு மந்திரி “ஆமாம் மன்னா! அன்று நீங்கள் வேட்டைக்குப்
போனபோது நான் மட்டும் உங்கள் அருகில் இருந்து
இருந்திருந்தால் என் உடலைக் குதறி இருக்கும்; என் உடம்பில்
காயம் ஏதும் இல்லாததால் என்னைச் சாப்பிட்டும் இருக்கும்”
என்றார்.
-
------------------

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 18, 2020 11:34 am

இது மிகவும் பழய கதை....புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Sep 18, 2020 2:55 pm

கடந்த 50000 ஆண்டுகளா இந்த கதை இங்கு உலவுகிறது

அதுவும் நன்மைக்கே
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக