புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
குமுறிய எரிமலை; பொழிந்த தமிழ் மழை: பாரதிக்கு நினைவு நூற்றாண்டு! Poll_c10குமுறிய எரிமலை; பொழிந்த தமிழ் மழை: பாரதிக்கு நினைவு நூற்றாண்டு! Poll_m10குமுறிய எரிமலை; பொழிந்த தமிழ் மழை: பாரதிக்கு நினைவு நூற்றாண்டு! Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குமுறிய எரிமலை; பொழிந்த தமிழ் மழை: பாரதிக்கு நினைவு நூற்றாண்டு! Poll_c10குமுறிய எரிமலை; பொழிந்த தமிழ் மழை: பாரதிக்கு நினைவு நூற்றாண்டு! Poll_m10குமுறிய எரிமலை; பொழிந்த தமிழ் மழை: பாரதிக்கு நினைவு நூற்றாண்டு! Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
குமுறிய எரிமலை; பொழிந்த தமிழ் மழை: பாரதிக்கு நினைவு நூற்றாண்டு! Poll_c10குமுறிய எரிமலை; பொழிந்த தமிழ் மழை: பாரதிக்கு நினைவு நூற்றாண்டு! Poll_m10குமுறிய எரிமலை; பொழிந்த தமிழ் மழை: பாரதிக்கு நினைவு நூற்றாண்டு! Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
குமுறிய எரிமலை; பொழிந்த தமிழ் மழை: பாரதிக்கு நினைவு நூற்றாண்டு! Poll_c10குமுறிய எரிமலை; பொழிந்த தமிழ் மழை: பாரதிக்கு நினைவு நூற்றாண்டு! Poll_m10குமுறிய எரிமலை; பொழிந்த தமிழ் மழை: பாரதிக்கு நினைவு நூற்றாண்டு! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
குமுறிய எரிமலை; பொழிந்த தமிழ் மழை: பாரதிக்கு நினைவு நூற்றாண்டு! Poll_c10குமுறிய எரிமலை; பொழிந்த தமிழ் மழை: பாரதிக்கு நினைவு நூற்றாண்டு! Poll_m10குமுறிய எரிமலை; பொழிந்த தமிழ் மழை: பாரதிக்கு நினைவு நூற்றாண்டு! Poll_c10 
21 Posts - 4%
prajai
குமுறிய எரிமலை; பொழிந்த தமிழ் மழை: பாரதிக்கு நினைவு நூற்றாண்டு! Poll_c10குமுறிய எரிமலை; பொழிந்த தமிழ் மழை: பாரதிக்கு நினைவு நூற்றாண்டு! Poll_m10குமுறிய எரிமலை; பொழிந்த தமிழ் மழை: பாரதிக்கு நினைவு நூற்றாண்டு! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
குமுறிய எரிமலை; பொழிந்த தமிழ் மழை: பாரதிக்கு நினைவு நூற்றாண்டு! Poll_c10குமுறிய எரிமலை; பொழிந்த தமிழ் மழை: பாரதிக்கு நினைவு நூற்றாண்டு! Poll_m10குமுறிய எரிமலை; பொழிந்த தமிழ் மழை: பாரதிக்கு நினைவு நூற்றாண்டு! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
குமுறிய எரிமலை; பொழிந்த தமிழ் மழை: பாரதிக்கு நினைவு நூற்றாண்டு! Poll_c10குமுறிய எரிமலை; பொழிந்த தமிழ் மழை: பாரதிக்கு நினைவு நூற்றாண்டு! Poll_m10குமுறிய எரிமலை; பொழிந்த தமிழ் மழை: பாரதிக்கு நினைவு நூற்றாண்டு! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
குமுறிய எரிமலை; பொழிந்த தமிழ் மழை: பாரதிக்கு நினைவு நூற்றாண்டு! Poll_c10குமுறிய எரிமலை; பொழிந்த தமிழ் மழை: பாரதிக்கு நினைவு நூற்றாண்டு! Poll_m10குமுறிய எரிமலை; பொழிந்த தமிழ் மழை: பாரதிக்கு நினைவு நூற்றாண்டு! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
குமுறிய எரிமலை; பொழிந்த தமிழ் மழை: பாரதிக்கு நினைவு நூற்றாண்டு! Poll_c10குமுறிய எரிமலை; பொழிந்த தமிழ் மழை: பாரதிக்கு நினைவு நூற்றாண்டு! Poll_m10குமுறிய எரிமலை; பொழிந்த தமிழ் மழை: பாரதிக்கு நினைவு நூற்றாண்டு! Poll_c10 
7 Posts - 1%
mruthun
குமுறிய எரிமலை; பொழிந்த தமிழ் மழை: பாரதிக்கு நினைவு நூற்றாண்டு! Poll_c10குமுறிய எரிமலை; பொழிந்த தமிழ் மழை: பாரதிக்கு நினைவு நூற்றாண்டு! Poll_m10குமுறிய எரிமலை; பொழிந்த தமிழ் மழை: பாரதிக்கு நினைவு நூற்றாண்டு! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குமுறிய எரிமலை; பொழிந்த தமிழ் மழை: பாரதிக்கு நினைவு நூற்றாண்டு!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 11, 2020 9:54 am

குமுறிய எரிமலை; பொழிந்த தமிழ் மழை: பாரதிக்கு நினைவு நூற்றாண்டு! 11_09_2014_010_024
குமுறிய எரிமலை; பொழிந்த தமிழ் மழை: பாரதிக்கு நினைவு நூற்றாண்டு! 11_09_2014_010_024-1

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 11, 2020 9:55 am

குமுறிய எரிமலை; பொழிந்த தமிழ் மழை: பாரதிக்கு நினைவு நூற்றாண்டு! 11_09_2014_010_024-2

நன்றி-தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 11, 2020 10:51 am

குமுறிய எரிமலை; பொழிந்த தமிழ் மழை: பாரதிக்கு நினைவு நூற்றாண்டு! Tamil_News_large_2610508
தமிழின் தனித்துவத்தைச் சுவைபட விளக்கிய மாபெரும்
கவிஞர் சுப்ரமணிய பாரதி. இவரின் உணர்வெழுச்சியால்
பிறந்த பல கவிதைகள், இந்திய சுதந்திரப் போராட்டக்
காலத்தில் கனல் தெறித்தன.

தனக்குள் எழும் கருத்துகளை சற்றும் அச்சமின்றி தெளிவுடன்
எடுத்துரைத்தவர் பாரதி.

ஒரு கவிஞன் என்ற ஒற்றை வரியில் இவரின் செயல்பாடுகளை
முடக்கிவிட முடியாது. சமூக ஆர்வலர், பத்திரிகையாளர்,
எழுத்தாளர், பாடலாசிரியர், சுதந்திரப் போராட்ட வீரர், தமிழ்
மொழியையே தன் சுவாசமாகக் கொண்டவர், எழுச்சிமிகு
சிந்தனைகளின் ஏகலைவன் என, பன்முகத்தன்மைகொண்ட
தமிழர், பாரதி.

இந்திய விடுதலைப் போரில் இவரின் தமிழ்
பெரும்பங்காற்றியதன் காரணமாகத்தான் இவரை ‘தேசிய கவி’
எனப் போற்றிப் புகழ்ந்தனர்.

பிறப்பு

திருநெல்வேலி மாவட்டம் எட்டயபுரத்தில் சின்னசாமி ஐயர் –
லட்சுமி அம்மாள் தம்பதிக்கு 1882ம் ஆண்டு டிச., 11ம் தேதி
பிறந்தார் சுப்ரமணிய பாரதியார். சிறு வயதிலேயே தமிழ்
மொழி அறிவும் தமிழ் உறவுகள் மீதான அக்கறையும் இவரிடம்
இருந்தது.

தமிழ் மொழி மீதான சிந்தனைத் தெளிவும் பற்றும் வெகு
விரைவிலேயே இவரை மாபெரும் புலவராக மாற்றியது.
தன் 11ம் வயதிலேயே கவி புனையும் ஆற்றலையும் அறிவையும்
பயிற்சியால் வென்றார் பாரதி. 1897ல் பாரதியின் இல்லறத்தில்
இனியாளாக பங்குகொண்டார் செல்லம்மா.
-
குமுறிய எரிமலை; பொழிந்த தமிழ் மழை: பாரதிக்கு நினைவு நூற்றாண்டு! Gallerye_175902895_2610508



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 11, 2020 10:51 am

குமுறிய எரிமலை; பொழிந்த தமிழ் மழை: பாரதிக்கு நினைவு நூற்றாண்டு! Tamil_News_large_2610508
தமிழின் தனித்துவத்தைச் சுவைபட விளக்கிய மாபெரும்
கவிஞர் சுப்ரமணிய பாரதி. இவரின் உணர்வெழுச்சியால்
பிறந்த பல கவிதைகள், இந்திய சுதந்திரப் போராட்டக்
காலத்தில் கனல் தெறித்தன.

தனக்குள் எழும் கருத்துகளை சற்றும் அச்சமின்றி தெளிவுடன்
எடுத்துரைத்தவர் பாரதி.

ஒரு கவிஞன் என்ற ஒற்றை வரியில் இவரின் செயல்பாடுகளை
முடக்கிவிட முடியாது. சமூக ஆர்வலர், பத்திரிகையாளர்,
எழுத்தாளர், பாடலாசிரியர், சுதந்திரப் போராட்ட வீரர், தமிழ்
மொழியையே தன் சுவாசமாகக் கொண்டவர், எழுச்சிமிகு
சிந்தனைகளின் ஏகலைவன் என, பன்முகத்தன்மைகொண்ட
தமிழர், பாரதி.

இந்திய விடுதலைப் போரில் இவரின் தமிழ்
பெரும்பங்காற்றியதன் காரணமாகத்தான் இவரை ‘தேசிய கவி’
எனப் போற்றிப் புகழ்ந்தனர்.

பிறப்பு

திருநெல்வேலி மாவட்டம் எட்டயபுரத்தில் சின்னசாமி ஐயர் –
லட்சுமி அம்மாள் தம்பதிக்கு 1882ம் ஆண்டு டிச., 11ம் தேதி
பிறந்தார் சுப்ரமணிய பாரதியார். சிறு வயதிலேயே தமிழ்
மொழி அறிவும் தமிழ் உறவுகள் மீதான அக்கறையும் இவரிடம்
இருந்தது.

தமிழ் மொழி மீதான சிந்தனைத் தெளிவும் பற்றும் வெகு
விரைவிலேயே இவரை மாபெரும் புலவராக மாற்றியது.
தன் 11ம் வயதிலேயே கவி புனையும் ஆற்றலையும் அறிவையும்
பயிற்சியால் வென்றார் பாரதி. 1897ல் பாரதியின் இல்லறத்தில்
இனியாளாக பங்குகொண்டார் செல்லம்மா.
-
குமுறிய எரிமலை; பொழிந்த தமிழ் மழை: பாரதிக்கு நினைவு நூற்றாண்டு! Gallerye_175902895_2610508



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 11, 2020 11:21 am

இலக்கியப் பணி


தமிழ் மொழி மீதும், இலக்கியப் பணி மீதும் தணியாத ஆர்வம்கொண்டவர் பாரதி. தமிழ் மட்டுமின்றி ஆங்கிலம், சம்ஸ்கிருதம், வங்காளம், இந்தி என, பலவேறு மொழிகளைப் பயின்றார். ‘சுதேசமித்திரன்’ என்ற தமிழ் பத்திரிகையில், 1904ம் ஆண்டு முதல் 1906ம் ஆண்டு வரை உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்.

பகவத் கீதையும்… பாஞ்சாலி சபதமும்!


இந்துக்களின் சுவாசமாக விளங்கும் பகவத் கீதையை 1912ல் தமிழில் மொழிபெயர்த்தார். பரத கண்டத்தின் மாபெரும் காவியமான மகாபாரதத்தின் ஒரு பகுதியை ‘பாஞ்சாலி சபதம்’ என்ற பெயரில் படைத்தார். கவிதைகள் புனைவதோடு சமுதாயக் கட்டுரைகளும் எழுதினார்.


சுதந்திரப் போராட்டத்தில் பாரதி


சுதந்திரப் போராட்டத்தின்போது இவரின் கருத்துகளும் கட்டுரைகளும் கவிதைகளும் உணர்ச்சிப் பிழம்பாகவும், காட்டுக் கனலாகவும் எழுந்து விடுதலை உணர்வை அனைவரது உள்ளத்திலும் விதைத்தன. மக்கள் மத்தியில் விடுதலை விழிப்பு உணர்வை உருவாக்கியதில் பாரதி, பார் போற்றும் கவிஞரானார். இவரின் எழுச்சிமிகு உரையில் தமிழர்கள் விழிந்தெழுந்ததைக் கண்ட ஆங்கிலேயர், பாரதியின் பல்வேறு படைப்புகளுக்குத் தடைவிதித்து, அவரை சிறையில் அடைத்தனர்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 11, 2020 11:22 am

குமுறிய எரிமலை; பொழிந்த தமிழ் மழை: பாரதிக்கு நினைவு நூற்றாண்டு! Gallerye_175853225_2610508

தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் மட்டுமின்றி, உலக இலக்கிய ஆர்வலர்களாலும் கொண்டாடப்பட்ட பாரதி, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோவில் யானையின் கால்களால் காயமடைந்து, உடல் நலிவடைந்து, 1921ம் ஆண்டு செப்., 11ம் தேதி உலகைவிட்டு பிரிந்தார்.

தமிழ் இலக்கிய உலகம் மட்டுமல்லாது, உலக இலக்கிய அரங்கிலும் மிகமுக்கிய இடத்தைப் பிடித்த பாரதி நினைவு நூற்றாண்டை கடைபிடிக்க இருக்கிறோம்

தினமலர்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Sep 11, 2020 3:07 pm

அக்கினி குஞ்சொன்று கண்டேன் -- அதை
அங்கொரு காட்டிலொர் பொந்திடை வைத்தேன்!
அக்கினி குஞ்சொன்று கண்டேன் -- அதை
அங்கொரு காட்டிலொர் பொந்திடை வைத்தேன்!
அக்கினி குஞ்சொன்று கண்டேன் -- அதை
அங்கொரு காட்டிலொர் பொந்திடை வைத்தேன்!

வெந்து தணிந்தது காடு
வெந்து தணிந்தது காடு
வெந்து தணிந்தது காடு

தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?

தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!
தக தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!
தக தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!

அக்கினி குஞ்சொன்று கண்டேன் -- அதை
அங்கொரு காட்டிலொர் பொந்திடை வைத்தேன்!

வெட்டி அடிக்குது மின்னல்
கடல் வீரத் திரைகொண்டு விண்ணை இடிக்குது
கொட்டி இடிக்குது மேகம்
கூ கூவென்று விண்ணை குடையுது காற்று.
சட்ட் சட சட்ட் சட டட்டா
சட்ட் சட சட்ட் சட டட்டா
என்று தாளங்கள் கொட்டி கணைக்குது வானம்;
தாளம்கொட்டி கணைக்குது வானம்,

அக்கினி குஞ்சொன்று கண்டேன் -- அதை
அங்கொரு காட்டிலொர் பொந்திடை வைத்தேன்!
அக்கினி குஞ்சொன்று கண்டேன் -- அதை
அங்கொரு காட்டிலொர் பொந்திடை வைத்தேன்!
அக்கினி குஞ்சொன்று கண்டேன் -- அதை
அங்கொரு காட்டிலொர் பொந்திடை வைத்தேன்!

தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்
தக தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்



SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Sep 11, 2020 3:20 pm

பாரதியார் நினைவு நாள் பற்றி 2 தனித்தனி பதிவுகள்

இரண்டையும் சேர்த்து விட்டேன் ஐயா
SK
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் SK



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக