புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமூகப் பரவலாகிவிட்ட கொரோனா…இனி ஸ்லீப்பர் செல் யாராகவும் இருக்கலாம்! Poll_c10சமூகப் பரவலாகிவிட்ட கொரோனா…இனி ஸ்லீப்பர் செல் யாராகவும் இருக்கலாம்! Poll_m10சமூகப் பரவலாகிவிட்ட கொரோனா…இனி ஸ்லீப்பர் செல் யாராகவும் இருக்கலாம்! Poll_c10 
37 Posts - 82%
heezulia
சமூகப் பரவலாகிவிட்ட கொரோனா…இனி ஸ்லீப்பர் செல் யாராகவும் இருக்கலாம்! Poll_c10சமூகப் பரவலாகிவிட்ட கொரோனா…இனி ஸ்லீப்பர் செல் யாராகவும் இருக்கலாம்! Poll_m10சமூகப் பரவலாகிவிட்ட கொரோனா…இனி ஸ்லீப்பர் செல் யாராகவும் இருக்கலாம்! Poll_c10 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
சமூகப் பரவலாகிவிட்ட கொரோனா…இனி ஸ்லீப்பர் செல் யாராகவும் இருக்கலாம்! Poll_c10சமூகப் பரவலாகிவிட்ட கொரோனா…இனி ஸ்லீப்பர் செல் யாராகவும் இருக்கலாம்! Poll_m10சமூகப் பரவலாகிவிட்ட கொரோனா…இனி ஸ்லீப்பர் செல் யாராகவும் இருக்கலாம்! Poll_c10 
3 Posts - 7%
mohamed nizamudeen
சமூகப் பரவலாகிவிட்ட கொரோனா…இனி ஸ்லீப்பர் செல் யாராகவும் இருக்கலாம்! Poll_c10சமூகப் பரவலாகிவிட்ட கொரோனா…இனி ஸ்லீப்பர் செல் யாராகவும் இருக்கலாம்! Poll_m10சமூகப் பரவலாகிவிட்ட கொரோனா…இனி ஸ்லீப்பர் செல் யாராகவும் இருக்கலாம்! Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
சமூகப் பரவலாகிவிட்ட கொரோனா…இனி ஸ்லீப்பர் செல் யாராகவும் இருக்கலாம்! Poll_c10சமூகப் பரவலாகிவிட்ட கொரோனா…இனி ஸ்லீப்பர் செல் யாராகவும் இருக்கலாம்! Poll_m10சமூகப் பரவலாகிவிட்ட கொரோனா…இனி ஸ்லீப்பர் செல் யாராகவும் இருக்கலாம்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சமூகப் பரவலாகிவிட்ட கொரோனா…இனி ஸ்லீப்பர் செல் யாராகவும் இருக்கலாம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 08, 2020 5:37 pm

சமூகப் பரவலாகிவிட்ட கொரோனா…இனி ஸ்லீப்பர் செல் யாராகவும் இருக்கலாம்! Ht445170292153066
-
நன்றி குங்குமம் டாக்டர்

கவர் ஸ்டோரி

‘ஏதோ சீனாவுல வந்திருக்காம்…’ ‘அமெரிக்காவுல ரொம்ப பாதிப்பாம்’ என்றெல்லாம் இனியும் எங்கோ நடப்பதுபோல் பேசிக் கொண்டிருக்க முடியாது. டேபிள் மேட் விளம்பரம்தான் இப்போதைய நிஜ நிலவரம். ‘எதிர்த்த வீட்ல இருக்கு… பக்கத்து வீட்ல இருக்கு… இன்னும் உங்க வீட்ல இல்லையா?’ என்கிற அளவுக்கு கொரோனா பரவல் நிலைமை மோசமாகிவிட்டது.

கொரோனாவில் 4 நிலைகளை நிபுணர்கள் சொல்கிறார்கள். முதல் நிலை என்பது கொரோனா பரவல் உள்ள நாடுகளுக்குச் சென்று வந்தவர்களுக்கு ஏற்படுவது… 2-ம் நிலை என்பது கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களுக்குப் பரவுவது… இந்த இரண்டு நிலைகளையும் எப்போதோ கடந்துவிட்டோம்.

இப்போது நாம் இருப்பது மூன்றாம் நிலை. இதையே சமூகப் பரவல் என்கிறோம். தொற்று யாரிடம் இருந்து யாருக்கு எப்படி பரவுகிறது என்பதை இனி கண்டறிய முடியாது. பொதுமக்களோடு பொதுமக்களாகக் கலந்து வாழும் தீவிரவாதிகளை ஸ்லீப்பர் செல்கள்(Sleeper Cells) என்று குறிப்பிடுவார்கள். அவர்களை அடையாளம் கண்டுகொள்ள முடியாது. ஆனால், நாசகார வேலைகளை செய்து முடித்த பிறகே உணர முடியும். சமயங்களில் இறுதிவரை அவர்களைக் கண்டுகொள்ளவே முடியாது.

மூன்றாம் நிலை கொரோனா சமூகப் பரவலில், இப்படி ஸ்லீப்பர் செல்களாகவே பலரும் மாறிப் போயிருக்கிறோம். நம்மில் யாருக்கு கொரோனா இருக்கிறது; யாருக்கு இல்லை என்பது இப்போது வெளிப்படையாகத் தெரியாது. இதையே அறிகுறிகளற்ற கொரோனா என்கிறார்கள். இந்த Asymptomatic corona உடையவர்கள் தமிழகத்தில் 88 சதவிகிதம், இந்திய அளவில் 80 சதவிகிதம் என்றும் தரவுகள் கூறுகின்றன. அறிகுறிகள் இல்லாதவர்கள் நல்ல நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருக்கும்போது தப்பித்துக் கொள்வார்கள். இல்லாவிட்டால் பாதிப்புக்கு ஆளாவார்கள் என்றும் நோய்த் தொற்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

Asymptomatic வகையினருக்கு பிரச்னை வந்தாலும், வராவிட்டாலும் அவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களுக்கு அவர்கள் கொரோனாவை பரப்பிக் கொண்டுதான் இருப்பார்கள் என்றும் எச்சரிக்கிறது மருத்துவ உலகம். இதனால் இவர்களை Silent super spreader என்று கூறுகிறது Annals of Internal medicine இதழின் புதிய ஆய்வு. ஆனால், அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்று வழக்கம்போல் மறுக்கிறார் WHO-வின் விஞ்ஞானிகளில் ஒருவரான டாக்டர் மரியா.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 08, 2020 5:47 pm

எது எப்படி இருந்தாலும், இன்னும் கவனமுடன் அன்றாட வாழ்க்கையை அணுகுவதே நமக்கு பாதுகாப்பு. அதை சகமனித தீண்டாமை இல்லாமல் செய்ய வேண்டும் என்பதும் கட்டாயம்.‘தளர்வு அரசாங்கம்தான் கொடுத்திருக்கிறது; கொரோனா அல்ல’ என்ற வாசகங்களை அவ்வப்போது யாரேனும் சொல்கிறார்கள். அது உண்மையும் கூட! பொருளாதார நெருக்கடிகளுக்காக வேறு வழியின்றி மாநில, மத்திய அரசாங்கங்கள் தளர்வுகளைப் படிப்படியாக அறிவித்துக் கொண்டிருக்கின்றன. அதனால் கொரோனா ஒழிந்துவிட்டது என்று அர்த்தம் இல்லை.

ஒரு வினோதமான உண்மை என்னவெனில் சீனா, ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளில் கொரோனா ஏற்பட்டபோதெல்லாம் நாம் அதீத கவனத்துடனும், பயத்துடனும் இருந்தோம். ஆனால், நம் பக்கத்து தெருவுக்கும், எதிர்த்த வீட்டுக்கும் கொரோனா வந்த இப்போது அலட்சியமாகவும், அச்சமின்றியும் இருக்கிறோம். காசிமேட்டில் மீன் வாங்கச் செல்கிற கூட்டத்திலும், பேருந்துகளில் முண்டியடிக்கும் கூட்டத்திலும் இந்த அலட்சியத்தைக் காண்கிறோம்.

இவ்வளவு அலட்சியமாக நடந்துகொள்கிற நாம்தான் கொரோனா நோயாளி இறந்தால் அவரை அடக்கம் செய்ய விடாமலும் தடுக்கிறோம். கொரோனா வந்து குணமடைந்தவரையும், அவர்களது குடும்பத்தாரையும் தீண்டத்தகாதவர்கள் போலவும் நடத்துகிறோம்.

‘அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்’
– என்றார் திருவள்ளுவர்.

அஞ்ச வேண்டியதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும். அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடையவரின் தொழிலாகும் என்பதே இதன் அர்த்தம். இதை உணர்ந்துகொண்டு ஸ்மார்ட்டாக கொரோனாவைக் கையாண்டு வெற்றியடைய வேண்டியதே நமக்கு இருக்கும் இந்த ஆண்டின் மிகப்பெரிய டாஸ்க்…
வெல்வோம்!

– ஜி.ஸ்ரீவித்யா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Sep 09, 2020 6:27 pm

வெற்றி கொள்வோம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக