புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில் பிடித்தது Poll_c10படித்ததில் பிடித்தது Poll_m10படித்ததில் பிடித்தது Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
படித்ததில் பிடித்தது Poll_c10படித்ததில் பிடித்தது Poll_m10படித்ததில் பிடித்தது Poll_c10 
3 Posts - 7%
heezulia
படித்ததில் பிடித்தது Poll_c10படித்ததில் பிடித்தது Poll_m10படித்ததில் பிடித்தது Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
படித்ததில் பிடித்தது Poll_c10படித்ததில் பிடித்தது Poll_m10படித்ததில் பிடித்தது Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
படித்ததில் பிடித்தது Poll_c10படித்ததில் பிடித்தது Poll_m10படித்ததில் பிடித்தது Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது


   
   
santosh3678
santosh3678
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 45
இணைந்தது : 21/03/2009
http://lcc_3678@yahoo.com

Postsantosh3678 Sun Jan 10, 2010 8:13 pm

மனம் ஒரு சிம்பான்ஸி..


வண்ணமே மனம் ஒரு சிம்பான்ஸி..



ருக்கின்றதே இந்த மனம். இதற்கும் ஒரு ஓய்வுவேண்டாமா? என சிலவேளைகளில் அந்தமனமே சிந்திக்கும்.
மனதை ஒருநிலைபடுத்த எடுத்தமுயற்சிகள் எல்லாவற்றிலும் வென்றது மனந்தான்.
மனம் ஒருபொழுது
கண் இமைப்பொழுதுகளிலும் அசதியின்றி, சிந்தித்த வண்ணமே இருக்கின்றதே இந்த மனம். இதற்கும் ஒரு ஓய்வுவேண்டாமா? என சிலவேளைகளில் அந்தமனமே சிந்திக்கும்.
மனதை ஒருநிலைபடுத்த எடுத்தமுயற்சிகள் எல்லாவற்றிலும் வென்றது மனந்தான்.
மனம் ஒருபொழுதுகளில் தேவதையாகத்தோன்றும், பல பொழுதுகளில் சாத்தானாகவே ஆடும். சில பொழுதுகளில் சிலிர்க்கவைக்கும், பல பொழுதுகளில் திடுக்கிடவைக்கும். மனதிற்கு கடிவாளம்போட்டு தம் கட்டுப்பாட்டினுள் கொண்டுசென்றவர்கள் சித்தர்கள் ஆகினர், ஞானியர் ஆகினர்.
மனம் சொன்னதை செய்பவர்கள் பைத்தியக்காரர்கள் ஆகினர்.
மொத்தத்தில் உலகத்தின் அத்தனை பிரச்சினைகளுக்கும் காரணம் மனம் என்னும் கனமே.

மனம் ஒரு விநோதமானது, அது பற்றி ஆழமாக பல விடயங்களை சிந்தித்து, ஒரு முடிவுக்கு வரும்போதும்இவ்வளவு நேரமும் சிந்தித்தது நான்தானேஎன்று சொல்லி ஏளனம் செய்யும். நினைக்கக்கூடாதவைகளை எல்லாம் அடிக்கடி நினைக்கும்.
நினைக்கவேண்டியவற்றை வேண்டும் என்றே ஒழித்துவைக்கும்.
பல முடிவுகளின் ஆரூடங்களை அது சரியாகவே சொல்லிவிடும். எங்கள் பலத்தினை பெரிதுபடுத்தாமல், எங்கள் குறைகளையே குத்திக்காட்டிக்கொண்டு நிற்கும். பெரிய வெள்ளைத்தாளில் ஒரு சிறிய கரும்பள்ளி இருந்தால் கரும்புள்ளியைத்தான் கவனித்துப்பார்க்கும்.

நெடுநாள் பழகிய நண்பனுடன் பிரச்சினை உண்டானால், அவனுடன் பழகிய வசந்தமான நாட்கள், அவன் நமக்கு செய்த உதவிகள், மகிழ்ச்சியான தருணங்களை அப்படியே அழித்துவிட்டு, அவனது குறைகளையும், அவனது கோரத்தோற்றத்தையுமே அடிக்கடி காட்டும்.
மனம் விந்தையானதுதான், இப்படித்தான் வரவேண்டும், இப்படித்தான் நடக்கும் என உறுதியாக இருந்தால் எமக்கு அப்படித்தான் வரும், அப்படித்தான் நடக்கும்.

காமக்கழிப்பிலும், மென்மையான இசை லயித்தலிலும் மட்டும்தான் மனம் ஒன்றை நினைப்பதாக இருக்கின்றது என்கின்றனர் அறிவியலாளர்கள்.
மனதினாலே மார்க்கங்களும் பல உண்டு. மனமிருந்தால்; இடமுண்டு என்பது எவ்வளவு உண்மையான தத்துவம். எம்மை இயக்குவதே அதுதானே.
இராக்காலங்களின் மனதின் ஆதிக்கம் உச்சமாக இருக்கும். எங்களை வெருட்டி தன்வழிக்கு கொண்டுவர மனம் எடுத்துக்கொள்ளும் நேரம் பெரும்பாலும் இராக்காலங்களே.

மனதை கட்டுப்படுத்துவது பெரிதல்ல, மனதை மலரச்செய்தலே இங்கே முக்கியம். எங்கள் வெளி அறிவு, நல்லறிவுகளை மட்டும் மனம் கொள்ளச்செய்ய பயிற்சி எடுத்தலே மனதை மலரச்செய்யும் மார்க்கமாகும்.
அதற்குக்கூட மனம் இருந்தால்த்தான் இடம் உண்டு.
இப்போது சொல்லுங்கள் மனம் வரமா? சாபமா?”

முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Sun Jan 10, 2010 8:35 pm

படித்ததில் பிடித்தது 677196

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக