புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாமக அடித்த போஸ்டர்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
பாமக அடித்த போஸ்டர்
சென்னை: "இதென்ன கொஞ்சம் வித்தியாசமா இருக்கே.. வழக்கமாக திமுக செய்வதை கூட்டணியில் உள்ள பாமக செய்கிறதே" என்று பலரும் ஷாக் ஆகி வருகின்றனர். ஆமாம்.. அதிமுக மீது பாமக ஊழல் அட்டாக்கை போஸ்டர் அடித்து ஒட்டி தொடுத்துள்ளது!
இன்னும் சில மாதத்தில் தேர்தல் நடக்க போகிறது.. அதற்காக எல்லா கட்சிகளும் ஜரூராக தயாராகி வருகின்றன.. கூட்டணி பேரமும் இலைமறை காயாக நடந்து வருகிறது.
அதிமுகவை பொறுத்தவரை, பாமக உட்பட அதே கட்சிகள் அப்படியே கூட்டணியில் தொடரும் என்று தெரிகிறது.. மேலும் பாமகவுக்கு உரிய முக்கியத்துவம் தரப்பட்டு, அந்த கட்சி கேட்கும் சீட்களை ஓரளவு தந்து திருப்திப்படுத்திய பின்னரே மற்ற கட்சிகளை அதிமுக கவனிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், பாமகவின் வாக்கு வங்கியை வலுவாக வைத்துள்ளதே! இப்போது விஷயம் என்னவென்றால், திடீரென அதிமுகவின் ஊழல் பற்றி பாமக பேசியுள்ளதுதான்.. மாமல்லபுரம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பாமக சார்பில் அதிமுகவை விமர்சித்துக் கண்டன போஸ்டர்களும் ஒட்டப்பட்டு உள்ளன. அதில் "சமீபத்தில் மாமல்லபுரத்தில், மீனவ பகுதியான மாமல்லபுரம் பேரூர் 10வது வார்டு மற்றும் ஒத்தவாடை தெருவான 11வது வார்டிலும் தார்ச்சாலை அமைக்கப்பட்டது... அந்த தார்ச்சாலை போட்டு சில நாட்களிலே தற்போது சேதமடைந்துள்ளது... இந்த தரமற்ற சாலை அமைக்க 70 லட்சம் ரூபாய் டெண்டர் விடப்பட்டுள்ளது... ஆனால் முற்றிலும் தரமற்ற சாலை அமைக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக பொறியாளர்களை வைத்து ஆய்வு செய்து, தரமான சாலைதான் என சான்றளித்த பிறகே ஒப்பந்ததாருக்கு ஒப்பந்தத்திற்கான பணத்தை வழங்கு.. "சொம்பை வைத்து குண்டானை எடுப்பது போல".. மாமல்லபுரத்தை கொள்ளையடிக்க மக்களுக்கு லஞ்சமாக நிவாரணமும், பணத்திற்காக சில அரசியல் குள்ளநரிகளும், தனது அரசியல் செல்வாக்கை காட்டி மிரட்டுவதால், சில அரசு அதிகாரிகள் துணை வருவதால் மாமல்லபுரமே உங்களுக்கு அடிமை என எண்ண வேண்டாம்" என்பது உட்பட தெரிவிக்கப்பட்டுள்ளது.. இறுதியில், மாமல்லபுரம் பாமக பேரூர் செயலாளர் ராஜசேகரன் என்று பெயரும் அச்சிடப்பட்டுள்ளது.
இதுதான் தற்போது பரபரப்பை கிளப்பி உள்ளது.. வழக்கமாக திமுகதான் அதிமுக மீது புகார் சொல்லும்.. எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்று ஆளும் தரப்பு செயல்படுவதாக ஸ்டாலின் சொல்லி வருகிறார்.
. இந்நிலையில் கூட்டணியில் உள்ள பாமகவும் ஊழலை குறை சொல்லி உள்ளது ஆச்சரியமாக உள்ளது. இட ஒதுக்கீட்டு போராட்டத்தை நடத்தத் தயாராக வேண்டும், நானே தலைமை தாங்குவேன் என்று கட்சி கூட்டத்தில் ராமதாஸ் பேசியதே ஏன் என்று இன்னும் தெரியாத நிலையில், அடுத்தடுத்த அட்டாக்குகள் அதிமுகவுக்கு பாமக தொடுத்து வருவது கொஞ்சம் ஷாக்தான்!
நன்றி தட்ஸ்தமிழ்.
ரமணியன்
சென்னை: "இதென்ன கொஞ்சம் வித்தியாசமா இருக்கே.. வழக்கமாக திமுக செய்வதை கூட்டணியில் உள்ள பாமக செய்கிறதே" என்று பலரும் ஷாக் ஆகி வருகின்றனர். ஆமாம்.. அதிமுக மீது பாமக ஊழல் அட்டாக்கை போஸ்டர் அடித்து ஒட்டி தொடுத்துள்ளது!
இன்னும் சில மாதத்தில் தேர்தல் நடக்க போகிறது.. அதற்காக எல்லா கட்சிகளும் ஜரூராக தயாராகி வருகின்றன.. கூட்டணி பேரமும் இலைமறை காயாக நடந்து வருகிறது.
அதிமுகவை பொறுத்தவரை, பாமக உட்பட அதே கட்சிகள் அப்படியே கூட்டணியில் தொடரும் என்று தெரிகிறது.. மேலும் பாமகவுக்கு உரிய முக்கியத்துவம் தரப்பட்டு, அந்த கட்சி கேட்கும் சீட்களை ஓரளவு தந்து திருப்திப்படுத்திய பின்னரே மற்ற கட்சிகளை அதிமுக கவனிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், பாமகவின் வாக்கு வங்கியை வலுவாக வைத்துள்ளதே! இப்போது விஷயம் என்னவென்றால், திடீரென அதிமுகவின் ஊழல் பற்றி பாமக பேசியுள்ளதுதான்.. மாமல்லபுரம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பாமக சார்பில் அதிமுகவை விமர்சித்துக் கண்டன போஸ்டர்களும் ஒட்டப்பட்டு உள்ளன. அதில் "சமீபத்தில் மாமல்லபுரத்தில், மீனவ பகுதியான மாமல்லபுரம் பேரூர் 10வது வார்டு மற்றும் ஒத்தவாடை தெருவான 11வது வார்டிலும் தார்ச்சாலை அமைக்கப்பட்டது... அந்த தார்ச்சாலை போட்டு சில நாட்களிலே தற்போது சேதமடைந்துள்ளது... இந்த தரமற்ற சாலை அமைக்க 70 லட்சம் ரூபாய் டெண்டர் விடப்பட்டுள்ளது... ஆனால் முற்றிலும் தரமற்ற சாலை அமைக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக பொறியாளர்களை வைத்து ஆய்வு செய்து, தரமான சாலைதான் என சான்றளித்த பிறகே ஒப்பந்ததாருக்கு ஒப்பந்தத்திற்கான பணத்தை வழங்கு.. "சொம்பை வைத்து குண்டானை எடுப்பது போல".. மாமல்லபுரத்தை கொள்ளையடிக்க மக்களுக்கு லஞ்சமாக நிவாரணமும், பணத்திற்காக சில அரசியல் குள்ளநரிகளும், தனது அரசியல் செல்வாக்கை காட்டி மிரட்டுவதால், சில அரசு அதிகாரிகள் துணை வருவதால் மாமல்லபுரமே உங்களுக்கு அடிமை என எண்ண வேண்டாம்" என்பது உட்பட தெரிவிக்கப்பட்டுள்ளது.. இறுதியில், மாமல்லபுரம் பாமக பேரூர் செயலாளர் ராஜசேகரன் என்று பெயரும் அச்சிடப்பட்டுள்ளது.
இதுதான் தற்போது பரபரப்பை கிளப்பி உள்ளது.. வழக்கமாக திமுகதான் அதிமுக மீது புகார் சொல்லும்.. எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்று ஆளும் தரப்பு செயல்படுவதாக ஸ்டாலின் சொல்லி வருகிறார்.
. இந்நிலையில் கூட்டணியில் உள்ள பாமகவும் ஊழலை குறை சொல்லி உள்ளது ஆச்சரியமாக உள்ளது. இட ஒதுக்கீட்டு போராட்டத்தை நடத்தத் தயாராக வேண்டும், நானே தலைமை தாங்குவேன் என்று கட்சி கூட்டத்தில் ராமதாஸ் பேசியதே ஏன் என்று இன்னும் தெரியாத நிலையில், அடுத்தடுத்த அட்டாக்குகள் அதிமுகவுக்கு பாமக தொடுத்து வருவது கொஞ்சம் ஷாக்தான்!
நன்றி தட்ஸ்தமிழ்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
பாமக வை பற்றி அறிந்தவர்களுக்கு இது அதிர்ச்சியை தராது.
கூறிய விஷயத்தில் உண்மை இருக்கிறதோ இல்லையோ அது ஒரு பக்கம் இருக்க,
கடந்து சென்ற 5/6 தேர்தல்களை பாருங்கள்.
யாருடனும் இணையமாட்டோம் என்பார்.தனித்தே போட்டி என்பார்.
குடும்பத்தில் எவரும் அரசியலுக்கு வரமாட்டார் என்பார்.
திமுக ஊழல் என்பார்
அதிமுக ஊழல் என்பார்.
ஆனால் கூட்டு வைப்பார்.
மத்தியில் ஒரு மந்திரி பதவி வேண்டுமென பாஜக கு அழுத்தம் தூது போவார்.
அரசியலிலே இதெல்லாம் சகஜம்.
அரசியல் உலகில் இளைய தலைமுறையில் அழகு முகம் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு தான்.
வரப்போகும் தேர்தலில் முக்கியமான இரு தலைகள் இல்லை.என்பது இதெற்கெல்லாம் காரணம்.
ரமணியன்
கூறிய விஷயத்தில் உண்மை இருக்கிறதோ இல்லையோ அது ஒரு பக்கம் இருக்க,
கடந்து சென்ற 5/6 தேர்தல்களை பாருங்கள்.
யாருடனும் இணையமாட்டோம் என்பார்.தனித்தே போட்டி என்பார்.
குடும்பத்தில் எவரும் அரசியலுக்கு வரமாட்டார் என்பார்.
திமுக ஊழல் என்பார்
அதிமுக ஊழல் என்பார்.
ஆனால் கூட்டு வைப்பார்.
மத்தியில் ஒரு மந்திரி பதவி வேண்டுமென பாஜக கு அழுத்தம் தூது போவார்.
அரசியலிலே இதெல்லாம் சகஜம்.
அரசியல் உலகில் இளைய தலைமுறையில் அழகு முகம் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு தான்.
வரப்போகும் தேர்தலில் முக்கியமான இரு தலைகள் இல்லை.என்பது இதெற்கெல்லாம் காரணம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
பா .ம .க . செய்வது பெட்டி அரசியல் . யார் , பெட்டி கொடுக்கிறார்களோ அவர்களோடு கூட்டு சேருவதுதான் அவர்களுடைய அரசியல் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|