புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
முன்னாள் இந்திய குடியரசுத்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வரலாறு:  Poll_c10முன்னாள் இந்திய குடியரசுத்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வரலாறு:  Poll_m10முன்னாள் இந்திய குடியரசுத்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வரலாறு:  Poll_c10 
1 Post - 50%
heezulia
முன்னாள் இந்திய குடியரசுத்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வரலாறு:  Poll_c10முன்னாள் இந்திய குடியரசுத்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வரலாறு:  Poll_m10முன்னாள் இந்திய குடியரசுத்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வரலாறு:  Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முன்னாள் இந்திய குடியரசுத்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வரலாறு:  Poll_c10முன்னாள் இந்திய குடியரசுத்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வரலாறு:  Poll_m10முன்னாள் இந்திய குடியரசுத்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வரலாறு:  Poll_c10 
284 Posts - 45%
heezulia
முன்னாள் இந்திய குடியரசுத்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வரலாறு:  Poll_c10முன்னாள் இந்திய குடியரசுத்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வரலாறு:  Poll_m10முன்னாள் இந்திய குடியரசுத்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வரலாறு:  Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
முன்னாள் இந்திய குடியரசுத்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வரலாறு:  Poll_c10முன்னாள் இந்திய குடியரசுத்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வரலாறு:  Poll_m10முன்னாள் இந்திய குடியரசுத்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வரலாறு:  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
முன்னாள் இந்திய குடியரசுத்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வரலாறு:  Poll_c10முன்னாள் இந்திய குடியரசுத்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வரலாறு:  Poll_m10முன்னாள் இந்திய குடியரசுத்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வரலாறு:  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
முன்னாள் இந்திய குடியரசுத்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வரலாறு:  Poll_c10முன்னாள் இந்திய குடியரசுத்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வரலாறு:  Poll_m10முன்னாள் இந்திய குடியரசுத்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வரலாறு:  Poll_c10 
20 Posts - 3%
prajai
முன்னாள் இந்திய குடியரசுத்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வரலாறு:  Poll_c10முன்னாள் இந்திய குடியரசுத்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வரலாறு:  Poll_m10முன்னாள் இந்திய குடியரசுத்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வரலாறு:  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
முன்னாள் இந்திய குடியரசுத்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வரலாறு:  Poll_c10முன்னாள் இந்திய குடியரசுத்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வரலாறு:  Poll_m10முன்னாள் இந்திய குடியரசுத்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வரலாறு:  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
முன்னாள் இந்திய குடியரசுத்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வரலாறு:  Poll_c10முன்னாள் இந்திய குடியரசுத்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வரலாறு:  Poll_m10முன்னாள் இந்திய குடியரசுத்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வரலாறு:  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
முன்னாள் இந்திய குடியரசுத்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வரலாறு:  Poll_c10முன்னாள் இந்திய குடியரசுத்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வரலாறு:  Poll_m10முன்னாள் இந்திய குடியரசுத்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வரலாறு:  Poll_c10 
7 Posts - 1%
mruthun
முன்னாள் இந்திய குடியரசுத்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வரலாறு:  Poll_c10முன்னாள் இந்திய குடியரசுத்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வரலாறு:  Poll_m10முன்னாள் இந்திய குடியரசுத்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வரலாறு:  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முன்னாள் இந்திய குடியரசுத்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வரலாறு:


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 05, 2020 8:17 am

முன்னாள் இந்திய குடியரசுத்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வரலாறு:  IMG-20170904-WA-0104

ராதாகிருஷ்ணன் அவர்கள், 1888 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் நாள்
திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற கிராமத்தில் வீராச்சாமிகும், சீதம்மாக்கும் மகனாக பிறந்தார்.

தெலுங்கை தாய் மொழியாக ஒரு ஏழை பிராமண குடும்பத்தில் பிறந்த ராதாகிருஷ்ணன், தனது இளமைக் காலத்தை திருத்தணியிலும்,
திருப்பதியிலும் கழித்தார். தொடக்க கல்வியை திருவள்ளூரில் உள்ள
‘கௌடி’ பள்ளியிலும், உயர்நிலைக் கல்வியை திருப்பதியிலுள்ள,
‘லூத்தரன் மிஷன்’ உயர்நிலைப் பள்ளியிலும், கல்லூரிக் கல்வியை
வேலூரில் உள்ள ‘ஊரிஸ்’ கல்லூரியிலும் பயின்றார்.

பின்னர் சென்னையிலுள்ள கிறிஸ்துவக் கல்லூரியில் தத்துவத்தை முதற்பாடமாகக் கொண்டு இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பை முடித்தார். உதவித்தொகை மூலமாகவே தனது கல்வியைத் தொடர்ந்தார்.

சென்னையில் உள்ள பிரிசிடென்சி கல்லூரியில் உதவி விரிவுரையாளராகத் தன்னுடைய ஆசிரியர் பணியைத் தொடர்ந்த அவர், ஆரம்ப நாள்களிலிருந்தே தனது மாணவர்களிடையே மிகவும் பிரபலமாக இருந்தார். 30 வயதிற்கு குறைவாகவே இருந்தபோது கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணியைத் தொடர்ந்தார்.

இந்து மத இலக்கியத் தத்துவங்களான உபநிடதங்கள், பகவத்கீதை, பிரம்மசூத்திரா, மற்றும் சங்கரா, ராமானுஜர், மாதவர், போன்றோரின் வர்ணனைகளையும் கற்றுத் தேர்ந்தார். அதுமட்டுமல்லாமல், புத்தமத மற்றும் ஜெயின் தத்துவங்களையும், மேற்கத்திய சிந்தனையாளர்களான பிளாட்டோ, ப்லோடினஸ், காந்த், பிராட்லி, மற்றும் பெர்க்சன் போன்றோரின் தத்துவங்களையும் கற்று, அதன் சிறப்பைப் பற்றி நமது நாட்டில் எடுத்துரைத்தார்.

மேலை நாடுகளுக்குச் செல்லாமல், நம் நாட்டிலேயே அனைத்து சித்தாந்தங்களையும் படித்து, ஒரு தத்துவமேதையாகத் உலகிற்குத் தன்னை வெளிப்படுத்தினார்.

இல்லற வாழ்க்கை: ராதாகிருஷ்ணன் தன்னுடைய தூரத்து உறவினரான சிவகாமு என்பவரை தம்முடைய 16 ஆவது வயதில் திருமணம் செய்தார். இவர்களுக்கு ஐந்து பெண் குழந்தைகளும், சர்வபள்ளி கோபால் என்ற மகனும் உள்ளனர். சர்வபள்ளி கோபால், இந்திய வரலாற்று துறையில் முக்கியமானவர்களில் ஒருவர். சிவகாமு 1956 ஆம் ஆண்டு இறந்தபோது ராதாகிருஷ்ணனுடைய 56 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவு பெற்றது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 05, 2020 8:18 am



1918 ஆம் ஆண்டு மைசூர் பல்கலைக்கழகத்தின் தத்துவப் பேராசிரியராகத் தேர்வு செய்யப்பட்ட இவர், 1921 இல், கல்கத்தா பல்கலைக்கழகத்தில், தத்துவப் பேராசிரியராகப் பரிந்துரைக்கப்பட்டார். அதன் பிறகு 1923 இல் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் அற்புதப் படைப்பான “இந்திய தத்துவம்” வெளியிடப்பட்டது. இப்புத்தகம், பாரம்பரியத் தத்துவம் இலக்கியத்தின் ஒரு தலைச்சிறந்த படைப்பாகப் போற்றப்பட்டது.

இந்துமதத் தத்துவங்கள் பற்றி விரிவுரைகள் வழங்க, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம், டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு அழைப்பு விடுத்தது.

பல மேடைகளில், அவரது சொற்பொழிவுகளை இந்தியா சுதந்திரம் அடைவதற்கு ஒரு ஆயுதமாக பயன்படுத்தினார். மேற்கத்திய சிந்தனையாளர்களின் அனைத்து கூற்றுகளும் பரந்த கலாச்சாரத்தில் இருந்து இறையியல் தாக்கங்கள் சார்புடையதாகவே உள்ளது என்று வாதிட்டார்.

இந்தியத் தத்துவங்களைத் தரமான கல்வி வாசகங்கள் உதவியுடன் மொழிப்பெயர்த்தால், மேற்கத்திய தரங்களையும் மிஞ்சி விடும் என்றுரைத்தார். இவ்வாறு இந்தியத் தத்துவத்தை, ‘உலக வரைபடத்தில் வைத்த ஒரு மாபெரும் தத்துவஞானி’ டாக்டர் ராதாகிருஷ்ணன் .
-
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக