புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் I_vote_lcapசித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் I_voting_barசித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் I_vote_rcap 
50 Posts - 59%
heezulia
சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் I_vote_lcapசித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் I_voting_barசித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் I_vote_rcap 
29 Posts - 34%
mohamed nizamudeen
சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் I_vote_lcapசித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் I_voting_barசித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் I_vote_rcap 
2 Posts - 2%
Rathinavelu
சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் I_vote_lcapசித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் I_voting_barசித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் I_vote_rcap 
1 Post - 1%
Abiraj_26
சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் I_vote_lcapசித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் I_voting_barசித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் I_vote_rcap 
1 Post - 1%
mini
சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் I_vote_lcapசித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் I_voting_barசித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் I_vote_rcap 
1 Post - 1%
balki1949
சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் I_vote_lcapசித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் I_voting_barசித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் I_vote_lcapசித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் I_voting_barசித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் I_vote_rcap 
407 Posts - 60%
heezulia
சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் I_vote_lcapசித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் I_voting_barசித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் I_vote_rcap 
227 Posts - 33%
mohamed nizamudeen
சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் I_vote_lcapசித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் I_voting_barசித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் I_vote_rcap 
21 Posts - 3%
prajai
சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் I_vote_lcapசித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் I_voting_barசித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் I_vote_lcapசித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் I_voting_barசித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் I_vote_rcap 
5 Posts - 1%
Abiraj_26
சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் I_vote_lcapசித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் I_voting_barசித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் I_vote_rcap 
4 Posts - 1%
சுகவனேஷ்
சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் I_vote_lcapசித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் I_voting_barசித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் I_vote_rcap 
4 Posts - 1%
mini
சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் I_vote_lcapசித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் I_voting_barசித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் I_vote_lcapசித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் I_voting_barசித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் I_vote_rcap 
2 Posts - 0%
Guna.D
சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் I_vote_lcapசித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் I_voting_barசித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 06, 2020 12:08 pm

சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் 573251
-
ஏழடி உயரத்தில் ஆஜானுபாகுவாக, கம்பீரமாகக் காவல்
காக்கும் இந்தத் துவாரபாலகரைப் பாருங்கள்! அத்தனை
அழகாக இருக்கிறார்.

தலையைச் சுற்றி வட்டவடிவில் தலையலங்காரம்,
காதுமடலின் மேல் இரண்டு பக்கங்களிலும் தாமரை
மொட்டு போன்ற அணிகலன்கள், அதிலிருந்த தொங்கும்
முத்தாரங்கள், கர்ண குண்டலங்கள், மார்பிலும்,
கைகளிலும் விதம்விதமான அணிமணிகள், மேலிரண்டு
கரங்களில் சங்கு சக்கரம், தலைக் கிரீடத்திலிருந்து
தொங்கும் மலர்ச்சரங்கள்.

இடையிலிருந்து தொங்கும் சலங்கை மாலையை, தூக்கிய
காலின் மேல் விட்டிருக்கும் பாங்கு வெகு அருமை.
சலங்கைகள் ஒவ்வொன்றும் தனித்தனியே தெரியும்படி
அமைத்திருக்கும் விதம் பிரமிக்க வைக்கிறது.

இடுப்பில் இருந்து தொங்கும் ஆடைகள் கூடக் காற்றில்
அசைவது போல் ஒரு பிரமை ஏற்படுகிறது. தூக்கிய
வலக்காலை, கதாயுதத்தைச் சுற்றியுள்ள நாகத்தின் தலை
மீது ஒயிலாக வைத்திருக்கும் பாங்கும், இடக்காலை நன்கு
ஊன்றியபடி நின்றிருக்கும் நிலையும் ஆண்மையின்
வெளிப்பாடாக உள்ளது.

இடக் கரம் கதாயுதத்தைப் பிடித்தபடியும், வலக் கரம்
ஒரு விரலை மேல்நோக்கி நீட்டி நமக்கும் மேலே இறைவன்
ஒருவன் உள்ளே இருக்கிறான் என்பதைச் சொல்லாமல்
சொல்வது போலும் உள்ளது.

முகத்திலே மந்தகாசமும், வாயில் இரண்டு கோரைப்
பற்களின் கூர்மையும், கரங்களில் உள்ள கூரிய
நகங்களையும்கூட விட்டுவைக்கவில்லை சிற்பி.

இந்தச் சிற்பம், ஸ்ரீவைகுண்டம் கோயிலில் உள்ளது.
இக்கோயிலுக்கு, ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம்
நூற்றாண்டு வரை சேரர்களும் பாண்டியர்களும்
திருப்பணிகளைச் செய்துள்ளனர். பதினாறாம் நூற்றாண்டில்
நாயக்க மன்னர்கள் காலத்தில் வடமலையப்பப் பிள்ளையான்
என்பவரால் கட்டி முடிக்கப்பட்டது.

வீரபாண்டிய கட்டபொம்மன், இந்த ஆலயத்துக்குத்
திருப்பணிகள் செய்து, நிவந்தங்கள் அளித்துள்ளதாகக்
கூறப்படுகிறது.

இந்து தமிழ் திசை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக