புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொத்துகள் முடக்கம்: சசிகலா வீட்டில் நோட்டீஸ் ஒட்டியது வருமான வரித்துறை Poll_c10சொத்துகள் முடக்கம்: சசிகலா வீட்டில் நோட்டீஸ் ஒட்டியது வருமான வரித்துறை Poll_m10சொத்துகள் முடக்கம்: சசிகலா வீட்டில் நோட்டீஸ் ஒட்டியது வருமான வரித்துறை Poll_c10 
6 Posts - 60%
வேல்முருகன் காசி
சொத்துகள் முடக்கம்: சசிகலா வீட்டில் நோட்டீஸ் ஒட்டியது வருமான வரித்துறை Poll_c10சொத்துகள் முடக்கம்: சசிகலா வீட்டில் நோட்டீஸ் ஒட்டியது வருமான வரித்துறை Poll_m10சொத்துகள் முடக்கம்: சசிகலா வீட்டில் நோட்டீஸ் ஒட்டியது வருமான வரித்துறை Poll_c10 
2 Posts - 20%
heezulia
சொத்துகள் முடக்கம்: சசிகலா வீட்டில் நோட்டீஸ் ஒட்டியது வருமான வரித்துறை Poll_c10சொத்துகள் முடக்கம்: சசிகலா வீட்டில் நோட்டீஸ் ஒட்டியது வருமான வரித்துறை Poll_m10சொத்துகள் முடக்கம்: சசிகலா வீட்டில் நோட்டீஸ் ஒட்டியது வருமான வரித்துறை Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொத்துகள் முடக்கம்: சசிகலா வீட்டில் நோட்டீஸ் ஒட்டியது வருமான வரித்துறை Poll_c10சொத்துகள் முடக்கம்: சசிகலா வீட்டில் நோட்டீஸ் ஒட்டியது வருமான வரித்துறை Poll_m10சொத்துகள் முடக்கம்: சசிகலா வீட்டில் நோட்டீஸ் ஒட்டியது வருமான வரித்துறை Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொத்துகள் முடக்கம்: சசிகலா வீட்டில் நோட்டீஸ் ஒட்டியது வருமான வரித்துறை


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 02, 2020 6:45 pm

சென்னை: சசிகலாவின் பினாமி பெயர்களில் இருந்த, 300 கோடி ரூபாய்க்கும் அதிகமான, 65 சொத்துக்களை, பினாமி தடுப்புச் சட்டத்தின் கீழ், வருமான வரித் துறை முடக்கி உள்ளது. இதனையடுத்து போயஸ்கார்டனில் சசிகலா புதிதாக கட்டி வரும் வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

சசிகலா குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் வீடுகள், அலுவலகங்கள் உட்பட, 187 இடங்களில், 2017ல் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். ஐந்து நாட்கள் நீடித்த சோதனையில், சசிகலா குடும்பத்தினர், 60க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை துவக்கி, 1,500 கோடி ரூபாய் வரை, வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், சில ஆயிரம் கோடி ரூபாய்க்கு, சொத்துக்களில் முதலீடு செய்தது தொடர்பான ஆவணங்களும், சோதனையில் சிக்கின. கிடைத்த ஆவணங்கள் படி, போலி நிறுவனங்கள், சொத்துக்கள் விபரங்களை, வருமான வரி அதிகாரிகள் முழுமையாக கண்டுபிடித்தனர். அதைத் தொடர்ந்து, 1,500 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை, 2019 நவம்பரில், வருமான வரித் துறை முடக்கியது.

இந்த நிலையில் மேலும், 300 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களை, வருமான வரித் துறையினர் கையகப்படுத்தி உள்ளனர். வருமான வரித் துறை அதிகாரிகள் கூறியதாவது: சமீபத்தில், ஐதராபாதில் உள்ள, 'அரிசந்தனா எஸ்டேட்' நிறுவனத்தின் பெயரில் இருந்த, 65 சொத்துக்கள், பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இதில், சென்னை, போயஸ் தோட்டத்தில், வேதா நிலையத்திற்கு எதிரே உள்ள, 24 ஆயிரம் சதுர அடி நிலம், ஆலந்துார், தாம்பரம், ஸ்ரீபெரும்புதுார் உட்பட, பல்வேறு பகுதிகளில் உள்ள, 200 ஏக்கர் நிலங்களும் அடங்கும். இதன் மதிப்பு, 300 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும். இந்த சொத்துக்கள் பரிமாற்றம், 2003 - 2005ல் நடந்துள்ளது. சொத்துக்களை கையகப்படுத்தியது தொடர்பாக, பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.

சொத்துகள் முடக்கம்: சசிகலா வீட்டில் நோட்டீஸ் ஒட்டியது வருமான வரித்துறை Gallerye_141835205_2606161






சொத்துகள் முடக்கம்: சசிகலா வீட்டில் நோட்டீஸ் ஒட்டியது வருமான வரித்துறை Gallerye_141842198_2606161




இந்நிலையில், சென்னை போயஸ் கார்டனில் சசிகலா புதிதாக கட்டி வரும் வீடு மற்றும் சொத்துகள் முடக்கப்பட்ட இடங்களில் சொத்துகளை முடக்கியதற்கான நோட்டீசை வருமான வரித்துறை அதிகாரிகள் ஒட்டியுள்ளனர்.

நன்றி தினமலர் 




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 02, 2020 6:51 pm

இவர் தனக்கு ஆங்கிலமே தெரியாது என கோர்ட்டில் வாதாடினவர்.

ஆங்கிலத்தில் இருந்ததை எல்லாம் தமிழாக்கம் செய்து கொடுத்தது நீதி வளாகம்.

இப்போது நோட்டீஸோ ஆங்கிலத்தில் உள்ளது. எனக்கு ஆங்கிலம்  தெரியாது 

தமிழ் ப்ளீஸ் என்பாரோ?



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Sep 03, 2020 5:44 pm

சொத்து குவிப்பு சாத்தியம்

அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்

சொன்னா நம்புங்க
அ.தி.மு.க மிகவும் நேர்மையான கட்சி
SK
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் SK



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 03, 2020 6:35 pm

SK wrote:சொத்து குவிப்பு சாத்தியம்

அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்

சொன்னா நம்புங்க
அ.தி.மு.க மிகவும் நேர்மையான கட்சி
மேற்கோள் செய்த பதிவு: 1330142

உண்மைதாங்க !
மறுமொழியில் 
சத்தியம் என்று தட்டச்சு செய்தால் சாத்தியம் என்றும் விருப்ப தேர்வு.(option)வருகிறது.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Sep 04, 2020 10:46 am

T.N.Balasubramanian wrote:
SK wrote:சொத்து குவிப்பு சாத்தியம்

அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்

சொன்னா நம்புங்க
அ.தி.மு.க மிகவும் நேர்மையான கட்சி
மேற்கோள் செய்த பதிவு: 1330142

உண்மைதாங்க !
மறுமொழியில் 
சத்தியம் என்று தட்டச்சு செய்தால் சாத்தியம் என்றும் விருப்ப தேர்வு.(option)வருகிறது.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1330144

ஓ இது தான் இரட்டுற மொழிதலா




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 04, 2020 11:14 am

SK wrote:
T.N.Balasubramanian wrote:
SK wrote:சொத்து குவிப்பு சாத்தியம்

அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்

சொன்னா நம்புங்க
அ.தி.மு.க மிகவும் நேர்மையான கட்சி
மேற்கோள் செய்த பதிவு: 1330142

உண்மைதாங்க !
மறுமொழியில் 
சத்தியம் என்று தட்டச்சு செய்தால் சாத்தியம் என்றும் விருப்ப தேர்வு.(option)வருகிறது.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1330144

ஓ இது தான் இரட்டுற மொழிதலா
மேற்கோள் செய்த பதிவு: 1330185

இல்லீங்க மாலை 6-35 மணி சுமாருக்கு இருட்டற நேரத்தில் போட்ட மொழி.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக