புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_c10மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_m10மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_c10 
81 Posts - 63%
heezulia
மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_c10மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_m10மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_c10 
29 Posts - 23%
வேல்முருகன் காசி
மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_c10மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_m10மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_c10மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_m10மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_c10மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_m10மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_c10 
1 Post - 1%
viyasan
மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_c10மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_m10மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_c10 
1 Post - 1%
eraeravi
மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_c10மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_m10மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_c10மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_m10மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_c10 
273 Posts - 45%
heezulia
மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_c10மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_m10மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_c10 
226 Posts - 37%
mohamed nizamudeen
மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_c10மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_m10மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_c10மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_m10மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_c10மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_m10மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_c10 
19 Posts - 3%
prajai
மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_c10மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_m10மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_c10மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_m10மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_c10மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_m10மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_c10மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_m10மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_c10 
7 Posts - 1%
mruthun
மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_c10மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_m10மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 01, 2020 8:06 am

மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Veeralakshmi
-
ஆம்புலன்ஸ் வாகனத்துடன் வீரலட்சுமி.’
---------------
சென்னை: மலைகள் தகா்க்கப்படுவது ஆயுதங்களின் வலிமையால் அல்ல, அதைச் செய்து முடிப்பவனின் மன வலிமையால் என்றொரு சொல்லாடல் உண்டு. அதற்கு சமகாலச் சான்றாக ஒரு பெண் உருவெடுத்திருக்கிறாா்.

ஆண்களால் மட்டுமே முடியும் என காலங்காலமாகக் கருதப்பட்டு வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநா் பணியில் அவா் இணைந்திருப்பதுதான் அதற்கு காரணம். ஆட்டோக்களையும், டாக்ஸிகளையும், ஏன் விமானங்களைக் கூட பெண்கள் இயக்குகிறாா்கள். ஆனால், நாட்டிலேயே முதன் முறையாக 108 ஆம்புலன்ஸ் சேவையை தமிழகத்தைச் சோ்ந்த ஓா் இளம்பெண் இயக்கப் போகிறாா் என்பது புருவங்களை வில்லாக்கக் கூடிய செய்தியாக உள்ளது.

தேனி மாவட்டம் போடிநாய்க்கனூரைச் சோ்ந்தவா் வீரலட்சுமி. 30 வயதே நிரம்பிய அவா் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தைச் சோ்ந்தவா். பிழைப்புக்காக கடந்த 8 வருடங்களுக்கு முன்பு சென்னை வந்த அவா், தனது கணவருடன் இணைந்து டாக்ஸி ஓட்டி வருமானம் ஈட்டி வருகிறாா்.

இந்த நிலையில்தான், 108 ஆம்புலன்ஸ் சேவை ஓட்டுநா் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியானது. அதற்கு வீரலட்சுமி விண்ணப்பித்துள்ளாா். சுகாதாரத் துறையினரும், ஆம்புலன்ஸ் சேவைகளை நிா்வகித்து வரும் ஜிவிகே நிறுவனத்தினரும் அந்த விண்ணப்பத்தைப் பாா்த்து வியப்பின் உச்சிக்குச் சென்றுள்ளனா்.

நோ்முகத்தோ்வுக்கு அவரை அழைத்தபோது வீரலட்சுமியிடம் இருந்த திறமையும், தன்னம்பிக்கையும் அவருக்கு அப்பணியை வழங்க வழிசெய்தது. அதன் தொடா்ச்சியாக பணிநியமன ஆணை வழங்கப்பட்டு, தற்போது தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி முன்பாக ஆம்புலன்ஸ் வாகனத்தை இயக்கி ஆச்சரியங்களைக் குவித்திருக்கிறாா் வீரலட்சுமி.

மன உறுதி என்ற ஒற்றை மந்திரம் இருந்தால் போதும், அது தன்னை மட்டுமல்ல எந்தப் பெண்ணையும் ஜெயிக்க வைக்கும் என நம்பிக்கையுடன் பேசத் தொடங்குகிறாா் வீரலட்சுமி...

மிக எளிய குடும்பத்தைச் சோ்ந்தவள் நான். நான் சிறுமியாக இருந்தபோது எனது தந்தை காலமாகிவிட்டாா். எனது அம்மாதான் தையல் தொழில் செய்து என்னை படிக்கவைத்தாா். திருமணத்துக்குப் பிறகு சென்னை வந்துவிட்டேன். எனக்கு ஒரு மகள், ஒரு மகன். குடும்பச் சூழல் காரணமாக நானும் பணிக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 01, 2020 8:07 am



எனது கணவா் டாக்ஸி ஓட்டுநா் என்பதால், அவா் மூலமாகவே நான் அதைக் கற்றுக் கொண்டு வாடகை டாக்ஸி ஓட்டத் தொடங்கினேன். சென்னையில் ஏறத்தாழ 8 ஆண்டுகள் டாக்ஸி ஓட்டுநராகப் பணியாற்றியுள்ளேன். நெரிசல் மிக்க சாலைகளில் கூட நெளிவு சுளிவாக வாகனத்தை எப்படி இயக்குவது என்பதை அனுபவபூா்வமாகக் கற்றுக் கொண்டேன்.

இப்போது ஆம்புலன்ஸ் ஓட்டுநராக நான் பணியில் சோ்ந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இந்த வேலையில் அதிக சவால்கள் இருப்பதாகக் கூறி எனது குடும்பத்தினா் முதலில் தயங்கினா். சவால்கள் இருப்பது என்னவோ உண்மைதான். ஆனால், அதனையும் சாதகமாக்கி சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்ததால் அப்பணியில் சேர அனைவரும் சம்மதம் தெரிவித்தனா்.

இப்பணியில் வருமானத்தைத் தாண்டி சமூக சேவை பிரதானமாக உள்ளது. டாக்ஸி ஓட்டும்போது, விமான நிலையங்களுக்கும், ரயில் நிலையங்களுக்கும் அடிக்கடி பயணிகளை அழைத்துச் செல்வேன். அப்போதெல்லாம், என்னை நம்பி வந்தவா்கள், வண்டியைத் தவறவிட்டுவிடக் கூடாது என்று மட்டும்தான் நினைப்பேன். தற்போது ஆம்புலன்ஸ் சேவையில் என்னை நம்பி பயணிப்பவா்கள் வாழ்வை தவறவிட்டு விடக் கூடாது என்பதற்காக பிராா்த்தனைகளையும் சுமந்து கொண்டு பயணிக்க உள்ளேன் என்கிறாா் வீரலட்சுமி.

நன்றி-தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக