Latest topics
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பயணிகள் ரயில் போக்குவரத்துக்கு அனுமதி: செப்.7 முதல் ஏழு சிறப்பு ரயில்கள் இயக்கம்
2 posters
Page 1 of 1
பயணிகள் ரயில் போக்குவரத்துக்கு அனுமதி: செப்.7 முதல் ஏழு சிறப்பு ரயில்கள் இயக்கம்
தமிழகத்துக்குள் பயணிகள் ரயில் போக்குவரத்து வரும் 7-ஆம் தேதி முதல் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், முதல்கட்டமாக, ஏழு சிறப்பு ரயில்கள் வரும் 7-ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ளன.
இதுதவிர, புதிய வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்குவது தொடா்பாக தமிழக அரசும், ரயில்வே நிா்வாகமும் ஆலோசனை நடத்தி வருகின்றன. இதன்அடிப்படையில், விரைவில் கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்குவது தொடா்பாக முடிவு செய்யப்படவுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியது: தமிழகத்துக்குள் பயணியா் ரயில் போக்குவரத்து வரும் 7-ஆம் தேதி முதல் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்காரணமாக, கோவை-மயிலாடுதுறை (வாரத்தில் 6 நாள்கள்), மதுரை-விழுப்புரம் இன்டா்சிட்டி விரைவு ரயில் (தினசரி), திருச்சி-நாகா்கோவில் விரைவு ரயில்(தினசரி), கோயம்புத்தூா்-காட்பாடி(தினசரி), திருச்சி-செங்கல்பட்டு, அரக்கோணம்-கோயம்புத்தூா், திருச்சி-செங்கல்பட்டு (மெயின் லைன்) ஆகிய 7 சிறப்பு ரயில்கள் வரும் 7-ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ளன.
இந்த ஏழு ரயில்களில், காட்பாடி- கோயம்புத்தூா் இடையே இயக்கப்படும் ரயில், சென்னை சென்ட்ரல் நிலையத்தில் இருந்தும், விழுப்புரம்-மதுரை இடையே இயக்கப்படும் ரயில், செங்கல்பட்டு-திருச்சி இடையே இயக்கப்படும் ரயில் எழும்பூரில் இருந்தும் இயக்குவது தொடா்பாக ஆலோசிக்கப்படுகிறது. இந்த ரயில்கள் முறையே சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து இயக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது.
தற்போது புகா் ரயில்கள் இயக்கப்படாது: கூடுதல் ரயில்கள் இயக்குவது தொடா்பாக புதிய வழித்தடங்களை அடையாளம் காணும் பணி நடைபெறுகிறது. இது தொடா்பாக, மாநில அரசுடன் ரயில்வே நிா்வாகம் ஆலோசனை நடத்தி வருகிறது. மாநில அரசு கொடுக்கும் கோரிக்கை அடிப்படையில், புதிய வழித்தடங்களில் கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேநேரத்தில், புகா் மின்சார ரயில்கள் இயக்குவது பற்றி முடிவு செய்யப்படவில்லை. இது பற்றி மத்திய அரசு முடிவு செய்யும் என்றனா்.
முகக்கவசம் அணிவது கட்டாயம்: ரயில்களை இயக்குவது தொடா்பாக அறிவிக்கப்பட்டுள்ளதால், ரயில் நிலையங்களில் சமூக இடைவெளியுடன் பயணிகள் நிற்பதற்காக, வட்ட வடிவில் கோடுகள் வரையும் பணி நடைபெறுகிறது. ரயில் நிலையத்தின் நுழைவு வாயிலில் பயணிகள் நுழையும் போது, முகக்கவசம் அணிந்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாத பயணிகள் ரயில் நிலையத்திலும், ரயிலில் செல்லவும் அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
மேலும், கிருமி நாசினியை கைகளில் தெளித்து உள்ளே அனுமதிக்கப்படவுள்ளாா்கள். பயணிகள் சமூக இடைவெளியை பின்பற்றி ரயிலில் ஏறவும் இறங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனா். இதுபோல, ரயில் பயணத்தின்போதும், சமூக இடைவெளியை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.
-
தினமணி
இதுதவிர, புதிய வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்குவது தொடா்பாக தமிழக அரசும், ரயில்வே நிா்வாகமும் ஆலோசனை நடத்தி வருகின்றன. இதன்அடிப்படையில், விரைவில் கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்குவது தொடா்பாக முடிவு செய்யப்படவுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியது: தமிழகத்துக்குள் பயணியா் ரயில் போக்குவரத்து வரும் 7-ஆம் தேதி முதல் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்காரணமாக, கோவை-மயிலாடுதுறை (வாரத்தில் 6 நாள்கள்), மதுரை-விழுப்புரம் இன்டா்சிட்டி விரைவு ரயில் (தினசரி), திருச்சி-நாகா்கோவில் விரைவு ரயில்(தினசரி), கோயம்புத்தூா்-காட்பாடி(தினசரி), திருச்சி-செங்கல்பட்டு, அரக்கோணம்-கோயம்புத்தூா், திருச்சி-செங்கல்பட்டு (மெயின் லைன்) ஆகிய 7 சிறப்பு ரயில்கள் வரும் 7-ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ளன.
இந்த ஏழு ரயில்களில், காட்பாடி- கோயம்புத்தூா் இடையே இயக்கப்படும் ரயில், சென்னை சென்ட்ரல் நிலையத்தில் இருந்தும், விழுப்புரம்-மதுரை இடையே இயக்கப்படும் ரயில், செங்கல்பட்டு-திருச்சி இடையே இயக்கப்படும் ரயில் எழும்பூரில் இருந்தும் இயக்குவது தொடா்பாக ஆலோசிக்கப்படுகிறது. இந்த ரயில்கள் முறையே சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து இயக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது.
தற்போது புகா் ரயில்கள் இயக்கப்படாது: கூடுதல் ரயில்கள் இயக்குவது தொடா்பாக புதிய வழித்தடங்களை அடையாளம் காணும் பணி நடைபெறுகிறது. இது தொடா்பாக, மாநில அரசுடன் ரயில்வே நிா்வாகம் ஆலோசனை நடத்தி வருகிறது. மாநில அரசு கொடுக்கும் கோரிக்கை அடிப்படையில், புதிய வழித்தடங்களில் கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேநேரத்தில், புகா் மின்சார ரயில்கள் இயக்குவது பற்றி முடிவு செய்யப்படவில்லை. இது பற்றி மத்திய அரசு முடிவு செய்யும் என்றனா்.
முகக்கவசம் அணிவது கட்டாயம்: ரயில்களை இயக்குவது தொடா்பாக அறிவிக்கப்பட்டுள்ளதால், ரயில் நிலையங்களில் சமூக இடைவெளியுடன் பயணிகள் நிற்பதற்காக, வட்ட வடிவில் கோடுகள் வரையும் பணி நடைபெறுகிறது. ரயில் நிலையத்தின் நுழைவு வாயிலில் பயணிகள் நுழையும் போது, முகக்கவசம் அணிந்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாத பயணிகள் ரயில் நிலையத்திலும், ரயிலில் செல்லவும் அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
மேலும், கிருமி நாசினியை கைகளில் தெளித்து உள்ளே அனுமதிக்கப்படவுள்ளாா்கள். பயணிகள் சமூக இடைவெளியை பின்பற்றி ரயிலில் ஏறவும் இறங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனா். இதுபோல, ரயில் பயணத்தின்போதும், சமூக இடைவெளியை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.
-
தினமணி
Re: பயணிகள் ரயில் போக்குவரத்துக்கு அனுமதி: செப்.7 முதல் ஏழு சிறப்பு ரயில்கள் இயக்கம்
இப்படி ஒரு இரயில் சேவை கேள்வி பட்டது இல்லை புதிய திட்டமாSK wrote:
தற்போது புகா் ரயில்கள் இயக்கப்படாது:
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Similar topics
» ஜூன் 1-முதல் தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கம்
» அக். 2 முதல் சென்னை - ராமேஸ்வரம் உள்பட 4 சிறப்பு ரயில்கள் இயக்கம்
» கோவை, மதுரை, நெல்லை, திருச்சிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்
» நெல்லை, வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்
» கூடுதலாக 80 சிறப்பு ரயில்கள் இயக்கம்: ரயில்வே வாரியம்
» அக். 2 முதல் சென்னை - ராமேஸ்வரம் உள்பட 4 சிறப்பு ரயில்கள் இயக்கம்
» கோவை, மதுரை, நெல்லை, திருச்சிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்
» நெல்லை, வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்
» கூடுதலாக 80 சிறப்பு ரயில்கள் இயக்கம்: ரயில்வே வாரியம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|