புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
‘காதல் மன்னன்’ என்றழைக்கப்பட்ட ஒரே நடிகர்,…
Page 1 of 1 •
-
மணிவாசகர் பதிப்பகம் வெளியீடான,
‘சினிமா கலைக் களஞ்சியம் – ஆரூர்தாஸ்’ நுாலிலிருந்து:
கதை வசனத்தில், ஆரூர்தாசுக்கு ஈடு இணையில்லை என்பர்.
அதற்கேற்ப, 800 படங்களுக்கு கதை, வசனம் எழுதியுள்ளார்.
முதன் முதலில் கதை வசனகர்த்தாவான படம், தேவர் பிலிம்சின்,
வாழ வைத்த தெய்வம். இதில், ஜெமினி கணேசன், சரோஜாதேவி
நடித்தனர்.
ஆரூர்தாசிடம் ஒரு தனி சிறப்பு உண்டு.
தான் எழுதிய கதை, வசனத்தை, ஏற்ற, இறக்கத்துடன், நடிகர் –
நடிகையருக்கு, அவரே சொல்லித் தருவார். இது, பலரை
கவர்ந்தது. குறிப்பாக, ஜெமினி கணேசனுக்கு மிகவும் பிடித்தது.
அன்று முதல், ஆரூர்தாசை, ‘வாத்யாரே’ என, அழைக்க
ஆரம்பித்தார்.
‘வாத்தியாரே… உணர்ச்சி நிறைந்த உங்க வசனம், எங்களை
நடிக்க வைக்குது… வருங்காலத்தில், நீ, பெரிய வசனகர்த்தாவா
வருவே… உனக்கு, நல்ல எதிர்காலம் இருக்கு… பார்த்துகிட்டே
இரு, நீ பெரிய ஆளா வருவே…’ என்றும், அடிக்கடி கூறுவார்,
ஜெமினி கணேசன்.
ஜெமினி கணேசன், 1947ல், மிஸ் மாலினி படத்தில்
சிறு வேடத்தில் நடித்தார். 1952ல், தாயுள்ளம் படத்தில்,
கதாநாயகனாக, ஆர்.எஸ்.மனோகர், கவர்ச்சி வில்லனாக,
ஜெமினி கணேசன் நடித்தனர்.
பின், இருவர் வாழ்க்கையிலுமே திருப்புமுனை. ஜெமினி
கணேசன், கதாநாயகன் ஆனார்; ஆர்.எஸ்.மனோகர், வில்லன்
ஆனார்.
ஜெமினி கணேசன் இரட்டை வேடம் போட்ட முதல் படம்,
மனம் போல் மாங்கல்யம். இந்த படத்தில் உடன் நடித்த,
சாவித்திரியை மணந்தார்
ஜெமினி கணேசன், சாகச கதாநாயகனாக நடித்த படம்,
வஞ்சிக்கோட்டை வாலிபன்
பிலிம்பேர் விருது பெற்ற, ஜெமினி கணேசன்,
நான் அவனில்லை என்ற படத்தை தயாரித்தார்
பத்மினியுடன் அவர் நடித்த முதல் படம், ஆஷாதீபம்
என்ற மலையாளப் படம்
ஜெமினி கணேசன் இயக்கிய ஒரே படம், இதயமலர்.
இந்த படத்தில், ஜெமினி கணேசன், சொந்த குரலில், ‘லவ் ஆல்’
என ஆரம்பிக்கும், ஒரு பாடல் பாடியுள்ளார். அவர் பாடிய
ஒரே பாடலும் அது தான்
வல்லவனுக்கு வல்லவன் படத்தில், வில்லனாக நடித்துள்ளார்
* ஜெமினி கணேசன் நினைவாக, மத்திய அரசு, ஐந்து ரூபாய்
தபால் தலை வெளியிட்டுள்ளது
இன்று வரை, பல காதல் படங்களில் பல நாயகர்கள்
நடித்திருந்தாலும், ‘காதல் மன்னன்’ என்றழைக்கப்பட்ட
ஒரே நடிகர், ஜெமினி கணேசன் மட்டுமே.
--
நடுத்தெரு நாராயணன்
திண்ணை-வாரமலர்
மனம் போல் மாங்கல்யம். இந்த படத்தில் உடன் நடித்த,
சாவித்திரியை மணந்தார்
ஜெமினி கணேசன், சாகச கதாநாயகனாக நடித்த படம்,
வஞ்சிக்கோட்டை வாலிபன்
பிலிம்பேர் விருது பெற்ற, ஜெமினி கணேசன்,
நான் அவனில்லை என்ற படத்தை தயாரித்தார்
பத்மினியுடன் அவர் நடித்த முதல் படம், ஆஷாதீபம்
என்ற மலையாளப் படம்
ஜெமினி கணேசன் இயக்கிய ஒரே படம், இதயமலர்.
இந்த படத்தில், ஜெமினி கணேசன், சொந்த குரலில், ‘லவ் ஆல்’
என ஆரம்பிக்கும், ஒரு பாடல் பாடியுள்ளார். அவர் பாடிய
ஒரே பாடலும் அது தான்
வல்லவனுக்கு வல்லவன் படத்தில், வில்லனாக நடித்துள்ளார்
* ஜெமினி கணேசன் நினைவாக, மத்திய அரசு, ஐந்து ரூபாய்
தபால் தலை வெளியிட்டுள்ளது
இன்று வரை, பல காதல் படங்களில் பல நாயகர்கள்
நடித்திருந்தாலும், ‘காதல் மன்னன்’ என்றழைக்கப்பட்ட
ஒரே நடிகர், ஜெமினி கணேசன் மட்டுமே.
--
நடுத்தெரு நாராயணன்
திண்ணை-வாரமலர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
ஆம்.என்றும் பசுமை காதல் மன்னன்.
வயதான காலத்திலும் அவ்வை ஷண்முகியிடம் வழிவார்.
ரசிக்கக்கூடிய வழிசல்.
ரமணியன்
வயதான காலத்திலும் அவ்வை ஷண்முகியிடம் வழிவார்.
ரசிக்கக்கூடிய வழிசல்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5827
இணைந்தது : 03/12/2017
01.09.2020
1. இதய மலர் படத்துக்கு வசனம் எழுதிய தாமரை மணாளன் கூட சேர்ந்து ஜெமினி கணேசன் இந்த படத்தை டைரக்ட் செஞ்சார்.
2. என்னது, ஜெமினி கணேசன் பாட்டு பாடினாரா?
"செண்டுமல்லி பூ போல் அழகிய பந்து" பாட்டு ஆரம்பத்துல இந்த "லவ் ஆல்"னு ரெண்டு வார்த்தை வரும். இந்த ரெண்டு வார்த்தை மட்டும்தான் ஜெமினி கணேசன் சொல்லுவார். பாட்டு வாணி ஜெயராம் & ஜேசுதாஸ் பாடியிருப்பாங்க. பாட்டு நடூல வரும் "லவ் ஆல்" ஐயும் ஜேசுதாஸ்தான் சொல்லுவார்.
காதல் மன்னன் ஆச்சே. அதனாலதான் அதை அவர் சொன்னாத்தான் நல்லா இருக்கும்னு நெனச்சு அவரே சொல்லிட்டார் போல.
பேபி
ayyasamy ram wrote:1. ஜெமினி கணேசன் இயக்கிய ஒரே படம், இதயமலர்.
2. இந்த படத்தில், ஜெமினி கணேசன், சொந்த குரலில், ‘லவ் ஆல்’
என ஆரம்பிக்கும், ஒரு பாடல் பாடியுள்ளார். அவர் பாடிய
ஒரே பாடலும் அது தான்
1. இதய மலர் படத்துக்கு வசனம் எழுதிய தாமரை மணாளன் கூட சேர்ந்து ஜெமினி கணேசன் இந்த படத்தை டைரக்ட் செஞ்சார்.
2. என்னது, ஜெமினி கணேசன் பாட்டு பாடினாரா?
"செண்டுமல்லி பூ போல் அழகிய பந்து" பாட்டு ஆரம்பத்துல இந்த "லவ் ஆல்"னு ரெண்டு வார்த்தை வரும். இந்த ரெண்டு வார்த்தை மட்டும்தான் ஜெமினி கணேசன் சொல்லுவார். பாட்டு வாணி ஜெயராம் & ஜேசுதாஸ் பாடியிருப்பாங்க. பாட்டு நடூல வரும் "லவ் ஆல்" ஐயும் ஜேசுதாஸ்தான் சொல்லுவார்.
காதல் மன்னன் ஆச்சே. அதனாலதான் அதை அவர் சொன்னாத்தான் நல்லா இருக்கும்னு நெனச்சு அவரே சொல்லிட்டார் போல.
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5827
இணைந்தது : 03/12/2017
02.09.2020
பேபி
2006ல வெளியிடப்பட்ட இந்த தலைல, ஜெமினி கணேசன் க்ளோஸப் முகமும், பக்கத்திலியே ஒரு படத்ல நடிச்ச அவரோட ஒரு படமும் போட்டிருக்கு.ayyasamy ram wrote:ஜெமினி கணேசன் நினைவாக, மத்திய அரசு, ஐந்து ரூபாய் தபால் தலை வெளியிட்டுள்ளது.
பேபி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|