புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரார்த்தனையினால் என்ன பயன்?  Poll_c10பிரார்த்தனையினால் என்ன பயன்?  Poll_m10பிரார்த்தனையினால் என்ன பயன்?  Poll_c10 
61 Posts - 45%
heezulia
பிரார்த்தனையினால் என்ன பயன்?  Poll_c10பிரார்த்தனையினால் என்ன பயன்?  Poll_m10பிரார்த்தனையினால் என்ன பயன்?  Poll_c10 
41 Posts - 30%
mohamed nizamudeen
பிரார்த்தனையினால் என்ன பயன்?  Poll_c10பிரார்த்தனையினால் என்ன பயன்?  Poll_m10பிரார்த்தனையினால் என்ன பயன்?  Poll_c10 
9 Posts - 7%
வேல்முருகன் காசி
பிரார்த்தனையினால் என்ன பயன்?  Poll_c10பிரார்த்தனையினால் என்ன பயன்?  Poll_m10பிரார்த்தனையினால் என்ன பயன்?  Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
பிரார்த்தனையினால் என்ன பயன்?  Poll_c10பிரார்த்தனையினால் என்ன பயன்?  Poll_m10பிரார்த்தனையினால் என்ன பயன்?  Poll_c10 
6 Posts - 4%
Raji@123
பிரார்த்தனையினால் என்ன பயன்?  Poll_c10பிரார்த்தனையினால் என்ன பயன்?  Poll_m10பிரார்த்தனையினால் என்ன பயன்?  Poll_c10 
4 Posts - 3%
prajai
பிரார்த்தனையினால் என்ன பயன்?  Poll_c10பிரார்த்தனையினால் என்ன பயன்?  Poll_m10பிரார்த்தனையினால் என்ன பயன்?  Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
பிரார்த்தனையினால் என்ன பயன்?  Poll_c10பிரார்த்தனையினால் என்ன பயன்?  Poll_m10பிரார்த்தனையினால் என்ன பயன்?  Poll_c10 
2 Posts - 1%
Barushree
பிரார்த்தனையினால் என்ன பயன்?  Poll_c10பிரார்த்தனையினால் என்ன பயன்?  Poll_m10பிரார்த்தனையினால் என்ன பயன்?  Poll_c10 
2 Posts - 1%
Saravananj
பிரார்த்தனையினால் என்ன பயன்?  Poll_c10பிரார்த்தனையினால் என்ன பயன்?  Poll_m10பிரார்த்தனையினால் என்ன பயன்?  Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிரார்த்தனையினால் என்ன பயன்?  Poll_c10பிரார்த்தனையினால் என்ன பயன்?  Poll_m10பிரார்த்தனையினால் என்ன பயன்?  Poll_c10 
177 Posts - 40%
ayyasamy ram
பிரார்த்தனையினால் என்ன பயன்?  Poll_c10பிரார்த்தனையினால் என்ன பயன்?  Poll_m10பிரார்த்தனையினால் என்ன பயன்?  Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
பிரார்த்தனையினால் என்ன பயன்?  Poll_c10பிரார்த்தனையினால் என்ன பயன்?  Poll_m10பிரார்த்தனையினால் என்ன பயன்?  Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிரார்த்தனையினால் என்ன பயன்?  Poll_c10பிரார்த்தனையினால் என்ன பயன்?  Poll_m10பிரார்த்தனையினால் என்ன பயன்?  Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
பிரார்த்தனையினால் என்ன பயன்?  Poll_c10பிரார்த்தனையினால் என்ன பயன்?  Poll_m10பிரார்த்தனையினால் என்ன பயன்?  Poll_c10 
9 Posts - 2%
prajai
பிரார்த்தனையினால் என்ன பயன்?  Poll_c10பிரார்த்தனையினால் என்ன பயன்?  Poll_m10பிரார்த்தனையினால் என்ன பயன்?  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
பிரார்த்தனையினால் என்ன பயன்?  Poll_c10பிரார்த்தனையினால் என்ன பயன்?  Poll_m10பிரார்த்தனையினால் என்ன பயன்?  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பிரார்த்தனையினால் என்ன பயன்?  Poll_c10பிரார்த்தனையினால் என்ன பயன்?  Poll_m10பிரார்த்தனையினால் என்ன பயன்?  Poll_c10 
7 Posts - 2%
Guna.D
பிரார்த்தனையினால் என்ன பயன்?  Poll_c10பிரார்த்தனையினால் என்ன பயன்?  Poll_m10பிரார்த்தனையினால் என்ன பயன்?  Poll_c10 
5 Posts - 1%
Raji@123
பிரார்த்தனையினால் என்ன பயன்?  Poll_c10பிரார்த்தனையினால் என்ன பயன்?  Poll_m10பிரார்த்தனையினால் என்ன பயன்?  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரார்த்தனையினால் என்ன பயன்?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 01, 2020 10:32 pm


பிரார்த்தனையினால் என்ன பயன்?
எப்படி பிரார்த்தனை செய்தால் பலன் கிடைக்கும்?

- மீனாவாசன், சென்னாவரம்.
---

இறைவனிடம் மனமுருகி வேண்டிச் செய்யும்
பிரார்த்தனைக்கு நிச்சயம் பலன் கிடைக்கும்.
பிரார்த்தனையில் இரண்டு வகை உண்டு.
ஒன்று தனது சொந்த நலத்திற்காகவோ அல்லது
தனது குடும்பத்தைச் சார்ந்தவரின் நலனுக்காகவோ
வேண்டிக் கொள்வது.

மற்றொன்று பொதுமக்களின் நலனுக்காக
இறைவனிடம் கோரிக்கை வைப்பது. அதாவது மழை
வர வேண்டும், நீர்நிலைகள் நிரம்ப வேண்டும்,
தண்ணீர் பிரச்னை தீர வேண்டும், விவசாயம் தழைக்க
வேண்டும் என்பது போன்ற பொதுவான கோரிக்கைகளை
முன் வைத்து வேண்டிக் கொள்வது.

இவ்வாறு பொதுமக்களின் நலன் கருதி வேண்டும்போது
கூட்டுப் பிரார்த்தனைக்கு பலன் அதிகம்.

அதாவது அந்தந்த பகுதிகளில் வாழும் பொதுமக்கள்
ஒன்றாக இணைந்து ஏதேனும் ஒரு பொதுவான இடத்தில்
ஆலயங்களிலோ அல்லது சமுதாயக் கூடங்களிலோ
யாகங்கள்,
தெய்வத் திருமண வைபவங்கள், லட்சார்ச்சனை,
லட்ச தீபம் ஏற்றுதல் முதலான நிகழ்வுகளின் மூலம்
தங்களது பிரார்த்தனையை இறைவனிடம் சமர்ப்பிக்கலாம்.

நாம் குடியிருக்கும் தெருவில் தண்ணீர் வரவில்லை
அல்லது சாலை சரியில்லை என்றால் ஒரு தனிப்பட்ட
மனிதர் தருகின்ற மனுவை விட பகுதி வாழ் பொதுமக்கள்
அனைவரும் ஒன்றாக இணைந்து தரும் மனுவினை
உடனடியாக நகராட்சி அலுவலகத்தில் பரிசீலனைக்கு
எடுத்துக் கொள்வர்.

அரசு தரப்பு காரியங்களுக்கே இவ்வாறு ஒன்றிணைந்து
மனு செய்யும் போது இறைவனின் அருளை நாடி நிற்கும்
போது?

யோசித்துப் பாருங்கள். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
அல்லவா? எல்லோரும் ஒன்றாக இணைந்து செய்யும்
கூட்டுப் பிரார்த்தனைக்கு தனி மகத்துவம் உண்டு.

அதனால்தான் ஆங்காங்கே குத்துவிளக்கு பூஜைகள்,
பஜனைகள் என்று எல்லோரும் ஒன்றாக இணைந்து
பிரார்த்தனைகளை நடத்துகிறார்கள்.

அதனுடைய மகத்துவம் அறியாதவர்கள்தான் ‘இந்த
நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்பவர்கள்
வீண்பெருமைக்காகச் செய்கிறார்கள்’ என்று தவறாகச்
சொல்வார்கள். அதே போன்று தனிப்பட்ட முறையில்
சொந்த நலத்திற்காகப் பிரார்த்தனை செய்பவர்கள்
முதலில் மனதினை இறைவனிடம் ஒருமுகப்படுத்த
வேண்டும்.

“எனக்கான தேவைகளை நீ அறிவாய். பிரச்னை ஏதுமின்றி
என்னைக் காப்பாற்ற வேண்டியது உன் பொறுப்பு.
உன்னையன்றி எனைக் காப்பவர் யார்? உன்னையே
முழுவதுமாய் சரணடைந்தேன்,’’ என்று இறைவனிடம்
மொத்தமாகச் சரணாகதி அடைபவர்களை அவன் என்றுமே
கைவிடுவதில்லை.

என்னால் இயன்றதைச் செய்கிறேன் என்று பிரார்த்தனை
செய்துகொண்டால் போதும். நம்மிடம் இருந்து பிரதிபலனாக
ஆண்டவன் எதையும் எதிர்பார்ப்பதில்லை.

நம்மை இயக்கி நமது மூலமாக அடுத்தவர்களுக்கு நன்மை
செய்வதே இறைவனின் நோக்கம். ஏழை, எளியவர்களுக்கு
உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள்.
ஏழையின் சிரிப்பினில் இறைவனைக் காண முடியும்.
ஆங்காங்கே நடக்கின்ற அன்னதானங்கள் கூட இவ்வகையான
பிரார்த்தனையே. ஏழை மாணவனின் கல்விக்கு உதவி
செய்யலாம். இயன்றதைச் செய்தால் போதும். இறைவன் நம்
பிரார்த்தனைக்கு நிச்சயம் செவிமடுப்பார்.
-
திருக்கோவிலூர்
.ஹரிபிரசாத் சர்மா
நன்றி- குங்குமம் (ஆன்மிகம்)


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக