புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வழி காட்டிய வானர வீரர்! Poll_c10வழி காட்டிய வானர வீரர்! Poll_m10வழி காட்டிய வானர வீரர்! Poll_c10 
25 Posts - 38%
heezulia
வழி காட்டிய வானர வீரர்! Poll_c10வழி காட்டிய வானர வீரர்! Poll_m10வழி காட்டிய வானர வீரர்! Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
வழி காட்டிய வானர வீரர்! Poll_c10வழி காட்டிய வானர வீரர்! Poll_m10வழி காட்டிய வானர வீரர்! Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
வழி காட்டிய வானர வீரர்! Poll_c10வழி காட்டிய வானர வீரர்! Poll_m10வழி காட்டிய வானர வீரர்! Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
வழி காட்டிய வானர வீரர்! Poll_c10வழி காட்டிய வானர வீரர்! Poll_m10வழி காட்டிய வானர வீரர்! Poll_c10 
4 Posts - 6%
Raji@123
வழி காட்டிய வானர வீரர்! Poll_c10வழி காட்டிய வானர வீரர்! Poll_m10வழி காட்டிய வானர வீரர்! Poll_c10 
2 Posts - 3%
prajai
வழி காட்டிய வானர வீரர்! Poll_c10வழி காட்டிய வானர வீரர்! Poll_m10வழி காட்டிய வானர வீரர்! Poll_c10 
2 Posts - 3%
M. Priya
வழி காட்டிய வானர வீரர்! Poll_c10வழி காட்டிய வானர வீரர்! Poll_m10வழி காட்டிய வானர வீரர்! Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
வழி காட்டிய வானர வீரர்! Poll_c10வழி காட்டிய வானர வீரர்! Poll_m10வழி காட்டிய வானர வீரர்! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
வழி காட்டிய வானர வீரர்! Poll_c10வழி காட்டிய வானர வீரர்! Poll_m10வழி காட்டிய வானர வீரர்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வழி காட்டிய வானர வீரர்! Poll_c10வழி காட்டிய வானர வீரர்! Poll_m10வழி காட்டிய வானர வீரர்! Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
வழி காட்டிய வானர வீரர்! Poll_c10வழி காட்டிய வானர வீரர்! Poll_m10வழி காட்டிய வானர வீரர்! Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
வழி காட்டிய வானர வீரர்! Poll_c10வழி காட்டிய வானர வீரர்! Poll_m10வழி காட்டிய வானர வீரர்! Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
வழி காட்டிய வானர வீரர்! Poll_c10வழி காட்டிய வானர வீரர்! Poll_m10வழி காட்டிய வானர வீரர்! Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
வழி காட்டிய வானர வீரர்! Poll_c10வழி காட்டிய வானர வீரர்! Poll_m10வழி காட்டிய வானர வீரர்! Poll_c10 
8 Posts - 2%
prajai
வழி காட்டிய வானர வீரர்! Poll_c10வழி காட்டிய வானர வீரர்! Poll_m10வழி காட்டிய வானர வீரர்! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
வழி காட்டிய வானர வீரர்! Poll_c10வழி காட்டிய வானர வீரர்! Poll_m10வழி காட்டிய வானர வீரர்! Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
வழி காட்டிய வானர வீரர்! Poll_c10வழி காட்டிய வானர வீரர்! Poll_m10வழி காட்டிய வானர வீரர்! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வழி காட்டிய வானர வீரர்! Poll_c10வழி காட்டிய வானர வீரர்! Poll_m10வழி காட்டிய வானர வீரர்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வழி காட்டிய வானர வீரர்! Poll_c10வழி காட்டிய வானர வீரர்! Poll_m10வழி காட்டிய வானர வீரர்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வழி காட்டிய வானர வீரர்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 31, 2020 8:26 am

வழி காட்டிய வானர வீரர்! 13282986471482666643328659794veeran
-

ராமர் கோவிலுக்குச் சென்ற துளசிதாசர் தியானத்தில் ஆழ்ந்தார். நீண்ட நேரம் கழித்தே கண் விழித்தார். நள்ளிரவு ஆகி விட்டது. அதன்பின் காட்டுப்பாதையில் தன் குடிசைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் ஒரு புளியமரத்தைக் கடக்கும் போது திடீரென சிரிப்பொலி கேட்டது. திடுக்கிட்ட துளசிதாசர் பயத்தில் அப்படியே நின்று விட்டார்.

“துளசிதாசா…பயப்படாதே” என்று குரல் கேட்டது.

நிமிர்ந்து பார்த்தார். ஏதும் தென்படவில்லை.

“நான் உன் கண்ணுக்குத் தெரியமாட்டேன்” என்றது அக்குரல்.

“நீங்கள் யார்?” என்று கேட்டார் துளசிதாசர்.

“நான் ஒரு வேதம் கற்ற அந்தணன். கற்ற வித்தையைப் பிறருக்குக் கற்றுக்

கொடுக்காத பாவத்தால், பேயாய் அலைகிறேன். நீயும் என்னைப் போல வேத சாஸ்திரத்தில் வல்லவனாக இருக்கிறாய். ஏதாவது உதவி வேண்டுமானால் செய்கிறேன்,” என்றது அந்தக் குரல்.

“ராமரை நேரில் தரிசிக்க வேண்டும். இதுவே என் விருப்பம்,” என்றார் துளசிதாசர்.

“இது என் சக்திக்கு மீறிய செயல். இருந்தாலும் ஒரு வழி சொல்கிறேன்.

நாராயண க்ஷேத்திரம் என்னும் ஊரில் ராமாயண கதாகாலட்சேபம் நடக்கிறது. அங்கே முதியவர் வேடத்தில் ஆஞ்ச நேயரும் தினமும் வருகிறார். அவரைப் பார்த்தால் விருப்பம் நிறைவேறும்” என்றது அக்குரல்.

துளசிதாசர் அந்த குரலுக்கு நன்றி சொன்னார்.

மறுநாளே நாராயண க்ஷேத்திரம் சென்றார். ராம பட்டாபிஷேக வர்ணனை

நடந்தது. துளசிதாசர் அங்கு இருக்கும் கூட்டத்தில் முதியவர் ஒவ்வொருவராக நோட்டம் விட்டார். கட்டுமஸ்தான தேகத்துடன் ஒருவர் இருப்பதைக் கண்டார். “இவர் தான் ராமபக்தரான ஆஞ்சநேயர்’ என்று துளசிதாசரின் மனதிற்கு தோன்றியது.

கூட்டம் கலைந்ததும், துளசிதாசர் முதியவரைப் பின்தொடர்ந்தார்.

அவரின் காலைப் பிடித்துக் கொண்டு, “அஞ்சனை மைந்தரே! என் மீது இரக்கம் காட்டுங்கள். ராம தரிசனத்திற்கு வழிகாட்டுங்கள்,” என்று வேண்டினார்.

துளசிதாசருக்கு ஆசியளித்த முதியவர், “சித்திர குகைக்குச் சென்று தங்கினால் ராம தரிசனம் கிடைக்கும்” என்று சொல்லி மறைந்தார்.

அங்கிருந்து துளசிதாசர், காமத்கிரி மலைப்பகுதியிலுள்ள சித்திர குகைக்குப் பயணமானார். அங்கு தங்கி ராமனை தியானித்து வந்தார்.

ஒரு நாள் கனவில் தோன்றிய ஆஞ்சநேயர், “துளசிதாசா! நாளையே ராமனையே தரிசிக்கும் பேறு பெறுவாய்” என ஆசியளித்தார்.

மறுநாள் அதிகாலையில் எழுந்த துளசிதாசர் நீராடி தயாரானார்.

சந்தனக்கட்டையை அரைத்து சந்தனக் குழம்பு தயாரித்து விட்டு வாசலில் காத்திருந்தார். அவரை நோக்கி கையில் வில்லும், தோளில் அம்புமாக சிறுவன் வடிவில் ராமனே நேரில் வந்தார்.

துளசிதாசர் மெய்மறந்து நின்றார். அவரிடம், “எனக்கு தாங்கள் சந்தனத் திலகம் இடுவீர்களா?” என்று கேட்டான் சிறுவன்.

சந்தனத்தை சிறுவனின் கன்னங்களில் தடவிய துளசிதாசர்,
நெற்றியில் திலகமும் இட்டார். ராமரை தரிசிக்க தனக்கு வழி
காட்டிய வானர வீரருக்கு மனதால் நன்றி சொன்ன துளசிதாசர்,
“ராமசரித மானஸ்” என்னும் ராமாயண காவியத்தை இந்தியில்
எழுதினார்.
---
நன்றி- தினமலர் (நெல்லை)

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Aug 31, 2020 5:25 pm

வழி காட்டிய வானர வீரர்! 3838410834 வழி காட்டிய வானர வீரர்! 3838410834



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 31, 2020 6:05 pm

:வணக்கம்: :வணக்கம்:
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக