ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
'இனி அறிகுறி இருந்தால் மட்டுமே பரிசோதனை Poll_c10'இனி அறிகுறி இருந்தால் மட்டுமே பரிசோதனை Poll_m10'இனி அறிகுறி இருந்தால் மட்டுமே பரிசோதனை Poll_c10 
Dr.S.Soundarapandian
'இனி அறிகுறி இருந்தால் மட்டுமே பரிசோதனை Poll_c10'இனி அறிகுறி இருந்தால் மட்டுமே பரிசோதனை Poll_m10'இனி அறிகுறி இருந்தால் மட்டுமே பரிசோதனை Poll_c10 
heezulia
'இனி அறிகுறி இருந்தால் மட்டுமே பரிசோதனை Poll_c10'இனி அறிகுறி இருந்தால் மட்டுமே பரிசோதனை Poll_m10'இனி அறிகுறி இருந்தால் மட்டுமே பரிசோதனை Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

'இனி அறிகுறி இருந்தால் மட்டுமே பரிசோதனை

Go down

'இனி அறிகுறி இருந்தால் மட்டுமே பரிசோதனை Empty 'இனி அறிகுறி இருந்தால் மட்டுமே பரிசோதனை

Post by ayyasamy ram Tue Sep 01, 2020 6:28 am

சென்னை :
'கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டோருடன் தொடர்பில்
இருந்தவர்களுக்கு அறிகுறி இருந்தால் மட்டுமே பரிசோதனை
செய்ய வேண்டும்' என புதிய வழிகாட்டு நெறிமுறைகளை
சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:

* கொரோனா பரிசோதனை முடிவுகள் இல்லாமல் தமிழகம்
வரும் அனைத்து வெளிநாட்டு பயணியருக்கும் கொரோனா
சோதனை கட்டாயம் செய்யப்பட வேண்டும்

* தொற்று உறுதி செய்யப்பட்டோருடன் தொடர்பில்
இருந்தவர்களுக்கு அறிகுறி இருந்தால் சோதனை செய்யலாம்.
அறிகுறி உள்ள முன்கள பணியாளர்கள் அனைவருக்கும்
சோதனை கட்டாயம்

* அதி தீவிர அறிகுறி உள்ளவர்கள் அதிக பாதிப்பு உள்ளவர்கள்
கட்டுப்பாட்டு பகுதியில் வசிக்கும் அறிகுறி உள்ளவர்கள்
மருத்துவமனையில் அறிகுறியுடன் சிகிச்சை பெறுவோருக்கு
பரிசோதனை கட்டாயம் செய்யப்படும்

* வெளிமாநிலங்களில் இருந்து வருவோர் அனைவரும் 14 நாட்கள்
தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். இவர்களில் அறிகுறி
உள்ளவர்களுக்கு மட்டும் கொரோனா பரிசோதனை செய்ய
வேண்டும்.

தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில்
சிகிச்சை அளிக்க வேண்டும். தொற்று இல்லாதவர்கள் வீட்டு
தனிமையில் வைக்க வேண்டும்

* வியாபார ரீதியாக வந்து 72 மணி நேரத்தில் திரும்புவர்களுக்கு
கொரோனா பரிசோதனையில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது

* வெளிநாடுகளில் இருந்து வருவோர் 14 நாட்கள் தனிமைப்
படுத்தப்படுவதுடன் தொற்று இல்லை என்றாலும் வீட்டில்
தனிமைப்படுத்தப்படுவர்

* ஒரு தெருவில் மூன்று குடும்பங்களுக்கு தொற்று உறுதி
செய்யப்பட்டால் அதைக் கட்டுப்பாடு பகுதியாக அறிவிக்க
வேண்டும். கிராமங்களில் தொற்று கண்டறியப்பட்டால் கிராமம்
முழுதும் கட்டுப்பாடு பகுதியாக அறிவிக்க வேண்டும்

* கட்டுப்பாடு பகுதியில் தினசரி கிருமி நாசினி தெளிப்பதுடன்
பொது மக்களின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும்

* தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு லேசான அறிகுறி மிதமாக
அறிகுறி இணை நோய் அதிதீவிர அறிகுறி என பிரித்து சிகிச்சை
அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
--
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» பாக்கெட் மட்டுமே இருக்கும் ‘தாறுமாறு ஜீன்ஸ்’ அறிமுகம் : விலை ரூ.11 ஆயிரம் மட்டுமே!
» ஜால்ராக்கள் கச்சேரியில் இருந்தால் மட்டுமே அழகு!
» ஆள்நடமாட்டம் இருந்தால் மட்டுமே எரியும் தெரு விளக்கு!
» ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே இனிமேல் ‘சிம் கார்டு’ பெறலாம்
» ஆக்சிஜன் 90-க்கு கீழ் இருந்தால் மட்டுமே கொரோனா சிகிச்சை: புதிய வழிகாட்டு நெறிமுறைகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum