புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
by T.N.Balasubramanian Today at 7:57 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
Raji@123 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகளந்தானை உள்ளத்தில் நினைப்போம்!
Page 1 of 1 •
-
தசாவதாரங்களில் வாமன அவதாரம் எடுத்த
மகாவிஷ்ணு, மகாபலிச்சக்கரவர்த்தியிடம் மூன்றடி
மண் கேட்ட நிகழ்வு, திருவோண நட்சத்திரத்தன்று
தான் நிகழ்ந்தன.
மகாபலி சக்கரவர்த்திக்கு முக்திப் பேற்றினை வழங்கிய
திருவோணத்தன்று, மக்கள் வாழ்வில் அனைத்து நலனும்
பெற வேண்டி மகாவிஷ்ணுவை நோக்கி விரதம் இருந்து
வழிபடுகின்றனர்.
தமிழகத்தில் நாகை மாவட்டம் கடற்கரையையொட்டி
திருமறைக்காடு என்று அழைக்கப்படும் வேதாரண்யம்
நகர் உள்ளது. அகத்திய மாமுனிவருக்கு சிவபெருமான்
தனது திருமண காட்சியை காட்டி அருளிய தலம் இது.
இங்குள்ள புகழ்பெற்ற வேதாரண்யேஸ்வரர் கோயிலில்,
ஒருமுறை பசியுடன் இருந்த எலி ஒன்று கோயில் தீபத்தில்
உள்ள நெய்யைத் தனக்கு ஆகாரமாக உட்கொள்ள வந்தது.
தன்னை அறியாமல் எலி தன் மூக்கால் அச்சமயம்
அணையும் தருவாயிலிருந்த தீபத்தின் திரியை தூண்டி
விட்டதால் தீபம் சுடர் விட்டுப் பிரகாசிக்க ஆரம்பித்தது.
சிவன் கோயில் விளக்கு அணையாமல் காத்த பயனின்
காரணமாக எலி அடுத்த பிறவியில் சிவபெருமானின்
அருளால் மகாபலிச் சக்கரவர்த்தியாகப் பிறக்க நேர்ந்தது.
இதன் விபரத்தை திருநாவுக்கரசர் தனது திருக்குறுக்கை
சிவஸ்தலம் பதிகத்தில் எட்டாம் திருப்பாட்டில்
(4-ம் திருமுறை- ‘‘ஆதியில் பிரமனார் தாம்” என்று
தொடங்கும் பதிகம்) தெரிவிக்கிறார்.
‘‘நிறை மறைக்காடு தன்னில் நீண்டு எரி தீபந் தன்னைக்
கறை நிறத்து எலி தன் மூக்குச்
சுட்டிடக் கனன்று தூண்ட
நிறை கடல் மண்ணும் விண்ணும் நீண்ட வானுலகம் எல்லாம்
குறைவறக் கொடுப்பர் போலும் குறுக்கை வீரட்டனாரே”
மந்திர சித்தி நிறைந்த வேதங்கள் பூசித்த மறைக்காட்டில்
நீண்டு எரியும் விளக்கில் ஊற்றியுள்ள நெய் தனைக் கறுத்த
நிறத்தை உடைய எலி உண்ண வந்தபோது அதன் மூக்கினை
அத்தீப்பிழம்பு சுட்டிட அதனால் வெகுண்டு திரியைத் தூண்டி
விளக்கு நல்ல ஒளியோடு எரியச் செய்ய, அந்த எலிக்கு
மறுபிறப்பில் கடலால் சூழப்பட்ட நிலஉலகம், தேவர் உலகம்,
நீண்ட மேலுலகங்கள் ஆகியவற்றை எல்லாம் ஆளுமாறு
மகாபலி சக்கரவர்த்தியாக பிறக்கச் செய்து குறைவற
வழங்கினார் குறுக்கை வீரட்டனார்.
அதன்படி அசுர குலத்தில் மாவலி என்ற பெயரில் அவதரித்து,
அரசனாகி கேரளாவை ஆட்சி செய்து வந்தார். அவரது ஆட்சி
காலத்தில் குடிமக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர்.
தனது ஆற்றலாலும், தவ வலிமையாலும் மன்னன் மாவலி,
தேவர்களை தோற்கடித்தார். மூவுலகங்களையும் ஆளும்
ஆதிக்கம் பெற்று மகாபலி சக்கரவர்த்தியானார்.
மக்களின் மனம் கோணாமலும் கேட்பவர்களுக்கு வாரி வழங்கும்
வள்ளலாய் வாழ்ந்து வந்தார். அவரை அசுர குரு சுக்கிராச்சாரியார்
(சுக்கிரன்) வழிநடத்தி வந்தார்.
நல்லாட்சி நடத்தி வரும் மகாபலி மீதுதேவர்கள் குறை
கூறுகிறார்களே என்று நினைத்தார் மகாவிஷ்ணு. இந்த
வையம் நிலைத்திருக்கும் வரையில் மகாபலி புகழ்
நிலைக்குமாறு அனுக்கிரகம் செய்ய முடிவு செய்தார்.
குள்ளமான உருவில் வாமனனாக அவதாரம் எடுத்து பூலோகம்
வந்தார். விஷ்ணுதான், வாமன அவதாரம் எடுத்து வருகிறார்
என்பதை ஞான திருஷ்டியில் தெரிந்து கொண்ட சுக்கிராச்சாரியார்.
‘வாமனனாய் வந்திருப்பது சாட்சாத் மகாவிஷ்ணு, அவசரப்பட்டு
எந்த வாக்கும் கொடுத்து விடாதே. அது உன் ஆட்சிக்கும், ஆயுளுக்கும்
ஆபத்தாய் முடியும்’ என்று மகாபலியை எச்சரித்தார்.
கேட்கவில்லை மகாபலி ‘நான் சிறப்பாக ஆட்சி நடத்துவதை,
மக்களுக்கு வாரி வழங்குவதை அகில உலகமும் பாராட்டுகிறது.
இதைக் கேள்விப்பட்டு பகவானே இறங்கி வருவது நான் செய்த
பாக்கியம். எல்லோரும் கடவுளிடம் தான் கேட்பார்கள். அந்த கடவுளே
இறங்கிவந்து என்னிடம் கேட்கப் போகிறார் என்றால், அவருக்கு
கொடுப்பதைவிட வேறு என்ன புண்ணியம் இருக்கப் போகிறது’
என்றார்.
விஷ்ணுவை தரிசிக்க காத்திருந்தார்.
நீண்டு எரியும் விளக்கில் ஊற்றியுள்ள நெய் தனைக் கறுத்த
நிறத்தை உடைய எலி உண்ண வந்தபோது அதன் மூக்கினை
அத்தீப்பிழம்பு சுட்டிட அதனால் வெகுண்டு திரியைத் தூண்டி
விளக்கு நல்ல ஒளியோடு எரியச் செய்ய, அந்த எலிக்கு
மறுபிறப்பில் கடலால் சூழப்பட்ட நிலஉலகம், தேவர் உலகம்,
நீண்ட மேலுலகங்கள் ஆகியவற்றை எல்லாம் ஆளுமாறு
மகாபலி சக்கரவர்த்தியாக பிறக்கச் செய்து குறைவற
வழங்கினார் குறுக்கை வீரட்டனார்.
அதன்படி அசுர குலத்தில் மாவலி என்ற பெயரில் அவதரித்து,
அரசனாகி கேரளாவை ஆட்சி செய்து வந்தார். அவரது ஆட்சி
காலத்தில் குடிமக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர்.
தனது ஆற்றலாலும், தவ வலிமையாலும் மன்னன் மாவலி,
தேவர்களை தோற்கடித்தார். மூவுலகங்களையும் ஆளும்
ஆதிக்கம் பெற்று மகாபலி சக்கரவர்த்தியானார்.
மக்களின் மனம் கோணாமலும் கேட்பவர்களுக்கு வாரி வழங்கும்
வள்ளலாய் வாழ்ந்து வந்தார். அவரை அசுர குரு சுக்கிராச்சாரியார்
(சுக்கிரன்) வழிநடத்தி வந்தார்.
நல்லாட்சி நடத்தி வரும் மகாபலி மீதுதேவர்கள் குறை
கூறுகிறார்களே என்று நினைத்தார் மகாவிஷ்ணு. இந்த
வையம் நிலைத்திருக்கும் வரையில் மகாபலி புகழ்
நிலைக்குமாறு அனுக்கிரகம் செய்ய முடிவு செய்தார்.
குள்ளமான உருவில் வாமனனாக அவதாரம் எடுத்து பூலோகம்
வந்தார். விஷ்ணுதான், வாமன அவதாரம் எடுத்து வருகிறார்
என்பதை ஞான திருஷ்டியில் தெரிந்து கொண்ட சுக்கிராச்சாரியார்.
‘வாமனனாய் வந்திருப்பது சாட்சாத் மகாவிஷ்ணு, அவசரப்பட்டு
எந்த வாக்கும் கொடுத்து விடாதே. அது உன் ஆட்சிக்கும், ஆயுளுக்கும்
ஆபத்தாய் முடியும்’ என்று மகாபலியை எச்சரித்தார்.
கேட்கவில்லை மகாபலி ‘நான் சிறப்பாக ஆட்சி நடத்துவதை,
மக்களுக்கு வாரி வழங்குவதை அகில உலகமும் பாராட்டுகிறது.
இதைக் கேள்விப்பட்டு பகவானே இறங்கி வருவது நான் செய்த
பாக்கியம். எல்லோரும் கடவுளிடம் தான் கேட்பார்கள். அந்த கடவுளே
இறங்கிவந்து என்னிடம் கேட்கப் போகிறார் என்றால், அவருக்கு
கொடுப்பதைவிட வேறு என்ன புண்ணியம் இருக்கப் போகிறது’
என்றார்.
விஷ்ணுவை தரிசிக்க காத்திருந்தார்.
வாமன அவதாரம் எடுத்து மகாபலி முன்தோன்றி ‘‘எல்லோருக்கும்
தானம் வழங்குகிறாய் எனக்கு வழங்க முடியுமா’’ எனக்கேட்க, என்ன
வேண்டும் கேளுங்கள் என்றான் மன்னன், மூன்றடி மண் வேண்டும்
என்றார் வாமனன்.
நீரை வார்த்து தானம் அதற்கு சம்மதம் தெரிவித்த மகாபலி
மன்னன் நீரை வார்த்து தானம் கொடுத்தார்.
அசுர குரு சுக்கிராச்சாரியார் ஒரு வண்டாக மாறி கமண்டல
துவாரத்தை அடைத்தார். இதை பார்த்த பகவான் குறுநகை
புரிந்தவாறே தர்ப்பையால் கமண்டலத்தின் வாயை குத்தினார்.
அதனால் சுக்கிராச்சாரியார் ஒரு கண்ணை இழக்க நேரிட்டது.
பின்னர் வாமனர் திரி விக்ரமனாக வளர்ந்தார்.
ஓங்கி உலகலந்த உத்தமன் ஓரடியால் சத்யலோகத்தை அளந்தார்.
ஈரடியால் மண்ணையும், விண்ணையும் அளந்தார். மூன்றாவது
அடியில் மகாபலி மன்னரின் தலையில் தனது பொற்பாதத்தை
வைத்து அவரை பாதாள லோகத்தில் அழுத்தி பேரருள் புரிந்தார்.
அப்போது மகாபலி மன்னர், மகாவிஷ்ணுவிடம் ‘பகவானே, நான்
மிகப்பெரிய பேறு பெற்றேன். அடியேன் பேறு பெற்ற இத்திருநாளை
எல்லா மக்களும் இன்ப நாளாக கொண்டாட அருள்புரிய வேண்டும்’
என்று வேண்டினார். அதற்கு பகவானும் அருள் செய்தார்.
மகாபலி பகவானுக்கு தானம் கொடுத்தது ஆவணி மாதம்
திருவோண தினத்தன்று நடந்தது.அன்றைய தினம் மகாபலி மன்னன்
தன்மக்கள் சந்தோஷமாக இருக்கிறார்களா? என்பதை பார்ப்பதற்காக
பாதாள லோகத்தில் இருந்து தான் ஆட்சி செய்த கேரளா மாநிலத்திற்கு
வருவதாக ஐதீகம்.
மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் விதமாக ஓணம் பண்டிகை
(31.8.2020)கொண்டாடப்படுகிறது.
-
தினகரன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|