புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வழி காட்டிய வானர வீரர்! I_vote_lcapவழி காட்டிய வானர வீரர்! I_voting_barவழி காட்டிய வானர வீரர்! I_vote_rcap 
59 Posts - 55%
heezulia
வழி காட்டிய வானர வீரர்! I_vote_lcapவழி காட்டிய வானர வீரர்! I_voting_barவழி காட்டிய வானர வீரர்! I_vote_rcap 
31 Posts - 29%
mohamed nizamudeen
வழி காட்டிய வானர வீரர்! I_vote_lcapவழி காட்டிய வானர வீரர்! I_voting_barவழி காட்டிய வானர வீரர்! I_vote_rcap 
5 Posts - 5%
dhilipdsp
வழி காட்டிய வானர வீரர்! I_vote_lcapவழி காட்டிய வானர வீரர்! I_voting_barவழி காட்டிய வானர வீரர்! I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
வழி காட்டிய வானர வீரர்! I_vote_lcapவழி காட்டிய வானர வீரர்! I_voting_barவழி காட்டிய வானர வீரர்! I_vote_rcap 
3 Posts - 3%
D. sivatharan
வழி காட்டிய வானர வீரர்! I_vote_lcapவழி காட்டிய வானர வீரர்! I_voting_barவழி காட்டிய வானர வீரர்! I_vote_rcap 
1 Post - 1%
Abiraj_26
வழி காட்டிய வானர வீரர்! I_vote_lcapவழி காட்டிய வானர வீரர்! I_voting_barவழி காட்டிய வானர வீரர்! I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
வழி காட்டிய வானர வீரர்! I_vote_lcapவழி காட்டிய வானர வீரர்! I_voting_barவழி காட்டிய வானர வீரர்! I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
வழி காட்டிய வானர வீரர்! I_vote_lcapவழி காட்டிய வானர வீரர்! I_voting_barவழி காட்டிய வானர வீரர்! I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
வழி காட்டிய வானர வீரர்! I_vote_lcapவழி காட்டிய வானர வீரர்! I_voting_barவழி காட்டிய வானர வீரர்! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வழி காட்டிய வானர வீரர்! I_vote_lcapவழி காட்டிய வானர வீரர்! I_voting_barவழி காட்டிய வானர வீரர்! I_vote_rcap 
54 Posts - 55%
heezulia
வழி காட்டிய வானர வீரர்! I_vote_lcapவழி காட்டிய வானர வீரர்! I_voting_barவழி காட்டிய வானர வீரர்! I_vote_rcap 
29 Posts - 29%
mohamed nizamudeen
வழி காட்டிய வானர வீரர்! I_vote_lcapவழி காட்டிய வானர வீரர்! I_voting_barவழி காட்டிய வானர வீரர்! I_vote_rcap 
5 Posts - 5%
dhilipdsp
வழி காட்டிய வானர வீரர்! I_vote_lcapவழி காட்டிய வானர வீரர்! I_voting_barவழி காட்டிய வானர வீரர்! I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
வழி காட்டிய வானர வீரர்! I_vote_lcapவழி காட்டிய வானர வீரர்! I_voting_barவழி காட்டிய வானர வீரர்! I_vote_rcap 
2 Posts - 2%
Abiraj_26
வழி காட்டிய வானர வீரர்! I_vote_lcapவழி காட்டிய வானர வீரர்! I_voting_barவழி காட்டிய வானர வீரர்! I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
வழி காட்டிய வானர வீரர்! I_vote_lcapவழி காட்டிய வானர வீரர்! I_voting_barவழி காட்டிய வானர வீரர்! I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
வழி காட்டிய வானர வீரர்! I_vote_lcapவழி காட்டிய வானர வீரர்! I_voting_barவழி காட்டிய வானர வீரர்! I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
வழி காட்டிய வானர வீரர்! I_vote_lcapவழி காட்டிய வானர வீரர்! I_voting_barவழி காட்டிய வானர வீரர்! I_vote_rcap 
1 Post - 1%
T.N.Balasubramanian
வழி காட்டிய வானர வீரர்! I_vote_lcapவழி காட்டிய வானர வீரர்! I_voting_barவழி காட்டிய வானர வீரர்! I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வழி காட்டிய வானர வீரர்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 31, 2020 8:26 am

வழி காட்டிய வானர வீரர்! 13282986471482666643328659794veeran
-

ராமர் கோவிலுக்குச் சென்ற துளசிதாசர் தியானத்தில் ஆழ்ந்தார். நீண்ட நேரம் கழித்தே கண் விழித்தார். நள்ளிரவு ஆகி விட்டது. அதன்பின் காட்டுப்பாதையில் தன் குடிசைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் ஒரு புளியமரத்தைக் கடக்கும் போது திடீரென சிரிப்பொலி கேட்டது. திடுக்கிட்ட துளசிதாசர் பயத்தில் அப்படியே நின்று விட்டார்.

“துளசிதாசா…பயப்படாதே” என்று குரல் கேட்டது.

நிமிர்ந்து பார்த்தார். ஏதும் தென்படவில்லை.

“நான் உன் கண்ணுக்குத் தெரியமாட்டேன்” என்றது அக்குரல்.

“நீங்கள் யார்?” என்று கேட்டார் துளசிதாசர்.

“நான் ஒரு வேதம் கற்ற அந்தணன். கற்ற வித்தையைப் பிறருக்குக் கற்றுக்

கொடுக்காத பாவத்தால், பேயாய் அலைகிறேன். நீயும் என்னைப் போல வேத சாஸ்திரத்தில் வல்லவனாக இருக்கிறாய். ஏதாவது உதவி வேண்டுமானால் செய்கிறேன்,” என்றது அந்தக் குரல்.

“ராமரை நேரில் தரிசிக்க வேண்டும். இதுவே என் விருப்பம்,” என்றார் துளசிதாசர்.

“இது என் சக்திக்கு மீறிய செயல். இருந்தாலும் ஒரு வழி சொல்கிறேன்.

நாராயண க்ஷேத்திரம் என்னும் ஊரில் ராமாயண கதாகாலட்சேபம் நடக்கிறது. அங்கே முதியவர் வேடத்தில் ஆஞ்ச நேயரும் தினமும் வருகிறார். அவரைப் பார்த்தால் விருப்பம் நிறைவேறும்” என்றது அக்குரல்.

துளசிதாசர் அந்த குரலுக்கு நன்றி சொன்னார்.

மறுநாளே நாராயண க்ஷேத்திரம் சென்றார். ராம பட்டாபிஷேக வர்ணனை

நடந்தது. துளசிதாசர் அங்கு இருக்கும் கூட்டத்தில் முதியவர் ஒவ்வொருவராக நோட்டம் விட்டார். கட்டுமஸ்தான தேகத்துடன் ஒருவர் இருப்பதைக் கண்டார். “இவர் தான் ராமபக்தரான ஆஞ்சநேயர்’ என்று துளசிதாசரின் மனதிற்கு தோன்றியது.

கூட்டம் கலைந்ததும், துளசிதாசர் முதியவரைப் பின்தொடர்ந்தார்.

அவரின் காலைப் பிடித்துக் கொண்டு, “அஞ்சனை மைந்தரே! என் மீது இரக்கம் காட்டுங்கள். ராம தரிசனத்திற்கு வழிகாட்டுங்கள்,” என்று வேண்டினார்.

துளசிதாசருக்கு ஆசியளித்த முதியவர், “சித்திர குகைக்குச் சென்று தங்கினால் ராம தரிசனம் கிடைக்கும்” என்று சொல்லி மறைந்தார்.

அங்கிருந்து துளசிதாசர், காமத்கிரி மலைப்பகுதியிலுள்ள சித்திர குகைக்குப் பயணமானார். அங்கு தங்கி ராமனை தியானித்து வந்தார்.

ஒரு நாள் கனவில் தோன்றிய ஆஞ்சநேயர், “துளசிதாசா! நாளையே ராமனையே தரிசிக்கும் பேறு பெறுவாய்” என ஆசியளித்தார்.

மறுநாள் அதிகாலையில் எழுந்த துளசிதாசர் நீராடி தயாரானார்.

சந்தனக்கட்டையை அரைத்து சந்தனக் குழம்பு தயாரித்து விட்டு வாசலில் காத்திருந்தார். அவரை நோக்கி கையில் வில்லும், தோளில் அம்புமாக சிறுவன் வடிவில் ராமனே நேரில் வந்தார்.

துளசிதாசர் மெய்மறந்து நின்றார். அவரிடம், “எனக்கு தாங்கள் சந்தனத் திலகம் இடுவீர்களா?” என்று கேட்டான் சிறுவன்.

சந்தனத்தை சிறுவனின் கன்னங்களில் தடவிய துளசிதாசர்,
நெற்றியில் திலகமும் இட்டார். ராமரை தரிசிக்க தனக்கு வழி
காட்டிய வானர வீரருக்கு மனதால் நன்றி சொன்ன துளசிதாசர்,
“ராமசரித மானஸ்” என்னும் ராமாயண காவியத்தை இந்தியில்
எழுதினார்.
---
நன்றி- தினமலர் (நெல்லை)

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Aug 31, 2020 5:25 pm

வழி காட்டிய வானர வீரர்! 3838410834 வழி காட்டிய வானர வீரர்! 3838410834



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 31, 2020 6:05 pm

:வணக்கம்: :வணக்கம்:
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக