புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் மட்டும் அபராதம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
புதுடில்லி:
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு
ரூ.1 அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
செப்.,15க்குள் கட்ட தவறினால் 3 மாதம் சிறை மற்றும் 3 ஆண்டுகள்
வழக்கறிஞராக பணியாற்ற தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் மற்றும் நீதிபதிகளை, 'டுவிட்டரில்' விமர்சனம் செய்தது
தொடர்பாக, பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மீது, நீதிமன்ற அவமதிப்பு
வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவரை குற்றவாளி
என அறிவித்துள்ளது.
இந்த வழக்கில், பிரசாந்த் பூஷனுக்கான தண்டனை குறித்த வாதங்கள்,
கடந்த வாரம் துவங்கின. அப்போது, டுவிட்டரில் தெரிவித்த கருத்திற்கு,
இரண்டு நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க பிரசாந்த் பூஷனுக்கு, நீதிமன்றம் 3 நாள்
அவகாசம் அளித்தது.
அந்த கால அவகாசமும் முடிந்த நிலையில், 24ம் தேதி பிரசாந்த் பூஷன் தாக்கல்
செய்த பதில் மனுவில், 'நான் நம்பும் விஷயங்களை பிரதிபலிக்கும் வகையில்
தான் கருத்து தெரிவித்து இருந்தேன். 'அது குறித்து நிபந்தனைகளோடோ,
நிபந்தனைகளற்றோ, மன்னிப்பு கோருவது சரியாக இருக்காது. 'அது என்
மனசாட்சிக்கு, அவமதிப்பு செய்யும் வகையில் இருக்கும்.
எனவே, எனக்கு கொடுக்கப்படும் தண்டனையை, ஏற்றுக் கொள்ள தயார்'
என, தெரிவித்திருந்தார்.
இதன்பின், நீதிபதி அருண் மிஸ்ரா கூறியதாவது:
தவறுகள் செய்வது சகஜம். ஆனால், அதை ஒப்புக் கொள்ள வேண்டும். இந்த வழக்கில்,
தான் செய்த தவறை ஒப்புக் கொள்ள, பிரசாந்த் பூஷன் மறுக்கிறார். மன்னிப்பு
கேட்பதால், என்ன குறைந்து விட போகிறது; மன்னிப்பு என்பது மோசமான வார்த்தையா;
மன்னிப்பு கேட்க மாட்டேன் என சொல்பவரிடம், இனி இதுபோன்று செய்யக் கூடாது
என, கண்டிப்பதில் அர்த்தமில்லை.
வரும், 2ம் தேதியுடன், நான் ஓய்வுபெறப் போகிறேன். இந்த நேரத்தில், இதுபோன்ற
வழக்குகளை விசாரிப்பது வருத்தமாக உள்ளது. இவ்வாறு கூறினார்.
இந்நிலையில், இந்த வழக்கில், மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு
ஒரு ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த அபராதத்தை செப்.,15க்குள் கட்ட வேண்டும். தவறினால் 3 மாதம் சிறை மற்றும்
3 ஆண்டு வழக்கறிஞராக பணியாற்ற தடை விதிக்கப்படும் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
-
தினமலர்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
ரொம்ப அதிகமான அபராத தொகை போல் தெரிகிறதே
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மேற்கோள் செய்த பதிவு: 1329884SK wrote:நீதி மன்றம் எப்போது பிச்சை எடுக்க தொடங்கியது
என்னங்க இப்டி படார்னு சொல்லிப்புட்டிங்க
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 1329895Muthumohamed wrote:மேற்கோள் செய்த பதிவு: 1329884SK wrote:நீதி மன்றம் எப்போது பிச்சை எடுக்க தொடங்கியது
என்னங்க இப்டி படார்னு சொல்லிப்புட்டிங்க
இதற்கு என் மீதும் வழக்கு பதிவு செய்து 1 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1329858Muthumohamed wrote:ரொம்ப அதிகமான அபராத தொகை போல் தெரிகிறதே
மேற்கோள் செய்த பதிவு: 1329884SK wrote:நீதி மன்றம் எப்போது பிச்சை எடுக்க தொடங்கியது
அபராத தொகை ஒரு ரூபாய் என்பதால் உங்கள் விமரிசனம் இப்படியோ?
குழந்தைத்தனமான விமரிசனம்..
நீதி மன்றமும் பிச்சை எடுக்கவேண்டிய அவசியமில்லை
இந்தியாவின் உச்ச நீதிமன்றம் -இந்திய குடியரசில் நான்கு தூண்களில் ஒரு தூணாக கருதப்படுவது.
பிரசாந்த் பூஷனும் பணவசதி அற்றவர் இல்லை.உச்ச நீதி மன்றத்தில் ஒரு மணிநேரம் வாதாடினால்
பெறும் தொகை எவ்வளவு என்பது தெரியுமா?
உங்களுக்கு தெரியுமா தெரியாதா எனக்குத் தெரியாது.ஆனால் உச்ச நீதிமன்றம் அறியும்.
இருப்பினும் ஒரு ரூபாய் அபராதம்.
இதுதான் யோசிக்கவேண்டிய தருணம்
மனஉளைச்சல்.--பூஷனுக்கும் உச்ச நீதிமன்றத்திற்கும்.
நடு ரோடில் அசிங்கம் பண்ணினால் போலீஸ் பிடித்து ஸ்மால் காஸ் கோர்ட்டில் விட்டு
அங்கு நீதிபதி அவனை விசாரித்து 10/50/100 அபராதம் விதிப்பதுபோல் நினைத்துவிட்டீர்களா?
ரமணியன்
@SK
@Muthumohamed
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
ஓய்வு பெறும் போது நல்ல தீர்ப்பை வழங்கி சபாஷ் வாங்கிய நீதிபதி.
சமூக வலைத்தளங்கள் என்றால் ஆதாரம் இல்லாமல் எதையும் எழுதலாம்,யாரை யார் வேண்டுமானாலும் வசை பேசலாம் என்ற நிலையில்,வழக்கை,தீர்ப்பை விமர்சனம் செய்யாமல் நீதிபதிகளையும் உச்ச நீதிமன்றத்தையும் விமர்சனம் செய்ததற்கு கிடைத்த சரியான தண்டனை.
சமூக வலைத்தளங்கள் என்றால் ஆதாரம் இல்லாமல் எதையும் எழுதலாம்,யாரை யார் வேண்டுமானாலும் வசை பேசலாம் என்ற நிலையில்,வழக்கை,தீர்ப்பை விமர்சனம் செய்யாமல் நீதிபதிகளையும் உச்ச நீதிமன்றத்தையும் விமர்சனம் செய்ததற்கு கிடைத்த சரியான தண்டனை.
தவறுகள் செய்வது சகஜம். ஆனால், அதை ஒப்புக் கொள்ள வேண்டும். இந்த வழக்கில், தான் செய்த தவறை ஒப்புக் கொள்ள, பிரசாந்த் பூஷன் மறுக்கிறார். மன்னிப்பு கேட்பதால், என்ன குறைந்து விட போகிறது; மன்னிப்பு என்பது மோசமான வார்த்தையா; மன்னிப்பு கேட்க மாட்டேன் என சொல்பவரிடம், இனி இதுபோன்று செய்யக் கூடாது என, கண்டிப்பதில் அர்த்தமில்லை. wrote:
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
திரு பூஷன் அவர்கள் ஒரு ரூபாய் அபராதம் கட்டுவதாக தீர்மானித்துள்ளார்.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மேற்கோள் செய்த பதிவு: 1329911T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1329858Muthumohamed wrote:ரொம்ப அதிகமான அபராத தொகை போல் தெரிகிறதேமேற்கோள் செய்த பதிவு: 1329884SK wrote:நீதி மன்றம் எப்போது பிச்சை எடுக்க தொடங்கியது
அபராத தொகை ஒரு ரூபாய் என்பதால் உங்கள் விமரிசனம் இப்படியோ?
குழந்தைத்தனமான விமரிசனம்..
நீதி மன்றமும் பிச்சை எடுக்கவேண்டிய அவசியமில்லை
இந்தியாவின் உச்ச நீதிமன்றம் -இந்திய குடியரசில் நான்கு தூண்களில் ஒரு தூணாக கருதப்படுவது.
பிரசாந்த் பூஷனும் பணவசதி அற்றவர் இல்லை.உச்ச நீதி மன்றத்தில் ஒரு மணிநேரம் வாதாடினால்
பெறும் தொகை எவ்வளவு என்பது தெரியுமா?
உங்களுக்கு தெரியுமா தெரியாதா எனக்குத் தெரியாது.ஆனால் உச்ச நீதிமன்றம் அறியும்.
இருப்பினும் ஒரு ரூபாய் அபராதம்.
இதுதான் யோசிக்கவேண்டிய தருணம்
மனஉளைச்சல்.--பூஷனுக்கும் உச்ச நீதிமன்றத்திற்கும்.
நடு ரோடில் அசிங்கம் பண்ணினால் போலீஸ் பிடித்து ஸ்மால் காஸ் கோர்ட்டில் விட்டு
அங்கு நீதிபதி அவனை விசாரித்து 10/50/100 அபராதம் விதிப்பதுபோல் நினைத்துவிட்டீர்களா?
ரமணியன்
@SK
@Muthumohamed
யார் தவறு செய்தாலும் தண்டனை கொடுக்க வேண்டும் அது தான் எனது விருப்பம்
ஆனாலும் அபராத தொகை என்னவோ எனக்கு அவ்வளவு சரியாக தோன்றவில்லை
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|