புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 வாமன அவதாரம் Poll_c10 வாமன அவதாரம் Poll_m10 வாமன அவதாரம் Poll_c10 
25 Posts - 38%
heezulia
 வாமன அவதாரம் Poll_c10 வாமன அவதாரம் Poll_m10 வாமன அவதாரம் Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
 வாமன அவதாரம் Poll_c10 வாமன அவதாரம் Poll_m10 வாமன அவதாரம் Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
 வாமன அவதாரம் Poll_c10 வாமன அவதாரம் Poll_m10 வாமன அவதாரம் Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
 வாமன அவதாரம் Poll_c10 வாமன அவதாரம் Poll_m10 வாமன அவதாரம் Poll_c10 
4 Posts - 6%
Raji@123
 வாமன அவதாரம் Poll_c10 வாமன அவதாரம் Poll_m10 வாமன அவதாரம் Poll_c10 
2 Posts - 3%
prajai
 வாமன அவதாரம் Poll_c10 வாமன அவதாரம் Poll_m10 வாமன அவதாரம் Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
 வாமன அவதாரம் Poll_c10 வாமன அவதாரம் Poll_m10 வாமன அவதாரம் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
 வாமன அவதாரம் Poll_c10 வாமன அவதாரம் Poll_m10 வாமன அவதாரம் Poll_c10 
1 Post - 2%
Barushree
 வாமன அவதாரம் Poll_c10 வாமன அவதாரம் Poll_m10 வாமன அவதாரம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 வாமன அவதாரம் Poll_c10 வாமன அவதாரம் Poll_m10 வாமன அவதாரம் Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
 வாமன அவதாரம் Poll_c10 வாமன அவதாரம் Poll_m10 வாமன அவதாரம் Poll_c10 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
 வாமன அவதாரம் Poll_c10 வாமன அவதாரம் Poll_m10 வாமன அவதாரம் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
 வாமன அவதாரம் Poll_c10 வாமன அவதாரம் Poll_m10 வாமன அவதாரம் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
 வாமன அவதாரம் Poll_c10 வாமன அவதாரம் Poll_m10 வாமன அவதாரம் Poll_c10 
8 Posts - 2%
prajai
 வாமன அவதாரம் Poll_c10 வாமன அவதாரம் Poll_m10 வாமன அவதாரம் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
 வாமன அவதாரம் Poll_c10 வாமன அவதாரம் Poll_m10 வாமன அவதாரம் Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
 வாமன அவதாரம் Poll_c10 வாமன அவதாரம் Poll_m10 வாமன அவதாரம் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 வாமன அவதாரம் Poll_c10 வாமன அவதாரம் Poll_m10 வாமன அவதாரம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 வாமன அவதாரம் Poll_c10 வாமன அவதாரம் Poll_m10 வாமன அவதாரம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாமன அவதாரம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 30, 2020 10:40 am

 வாமன அவதாரம் XmO8fKb9QaGg245YGDDk+download

 வாமன அவதாரம் HFUsFE4OSFOcFvPbJKhJ+vamana-avatar
-
மகாபலி சக்கரவர்த்தியின் ஆணவத்தை அடக்க பகவான்
சிறிய உருவில் வாமனராக அவதரித்து பின்னர் உலகளந்த
பெருமாளாக விஸ்வரூபம் எடுத்தார்.

வாமன அவதாரம் என்னும் குள்ள வடிவனாக காட்சியளித்த
அதேநாளில் திருவிக்கிரம அவதாரம் எனும் உயர்ந்தவராகவம்
காட்சியளித்தார்.

நானே குறுகியதாகவும், அணுவுக்கும் அணுவாகவும் இருக்கிறேன்
என்பது வாமன அவதாரம். நானே இப்பூமியில் எல்லாமாகவும்
இருக்கிறேன் என்பது திருவிக்ரம அவதார தத்துவம்.

இதனை விளக்கும் வகையில் திருக்கோவிலுார் பெருமாள்
கோவிலில் மூலவராக இருக்கும் உலகளந்த பெருமாள் சன்னதிக்கு
பின்புறத்தில் வாமனர் சன்னதி உள்ளது.

கலியுகத்தில் பக்தர்கள் பற்றிக்கொள்ள விரும்புவது அந்தப்
பரந்தாமனின் திருவடியையே, அப்படிப்பட்ட அற்புதத் திருவடியின்
ஸ்பரிசத்தைப் பெறும் பாக்கியம் வாய்ப்பதை எண்ணி மகிழ்ந்த
மகாபலி, பாதாள லோகம் செல்லும் பேற்றை தன் பாக்கியமாகவே
எண்ணி ஏற்றார்.

பிற அவதாரங்களில் சம்ஹாரம் செய்த மகாவிஷ்ணு இந்த
அவதாரத்தில் சம்ஹாரம் இன்றி மகாபலிக்கு அனுக்கிரகமே
செய்தார்.

தசாவதாரங்களுள் வாமன அவதாரம் குருவுக்கு உகந்த அவதாரம்
என்று சொல்கிறார்கள். குருவே 'தான்' என்னும் அகந்தையை நீக்கி
நல்லருள் பெற வழிகாட்டுபவர். தன் குருவான சுக்ராச்சாரியாரின்
சொல்லைக் கேட்காததாலேயே மகாபலியும் வீழ்ந்தான்.

எனவேதான், வாமன அவதாரத்தை நவகிரகங்களுள் குருவின் மகிமை
நிறைந்த அவதாரம் என்று சொல்கிறார்கள். எனவே, மகாவிஷ்ணுவை
வாமன ரூபமாகவும் உலகளந்த பெருமாளாகவும் வணங்க,
குரு பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும் என்கின்றனர்.

----
வாட்சப் பகிர்வு

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக