புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 8:10 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அபிநந்தனும்.. பந்த பாசமும்..ஆன்மிக கதை I_vote_lcapஅபிநந்தனும்.. பந்த பாசமும்..ஆன்மிக கதை I_voting_barஅபிநந்தனும்.. பந்த பாசமும்..ஆன்மிக கதை I_vote_rcap 
61 Posts - 46%
heezulia
அபிநந்தனும்.. பந்த பாசமும்..ஆன்மிக கதை I_vote_lcapஅபிநந்தனும்.. பந்த பாசமும்..ஆன்மிக கதை I_voting_barஅபிநந்தனும்.. பந்த பாசமும்..ஆன்மிக கதை I_vote_rcap 
40 Posts - 30%
mohamed nizamudeen
அபிநந்தனும்.. பந்த பாசமும்..ஆன்மிக கதை I_vote_lcapஅபிநந்தனும்.. பந்த பாசமும்..ஆன்மிக கதை I_voting_barஅபிநந்தனும்.. பந்த பாசமும்..ஆன்மிக கதை I_vote_rcap 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
அபிநந்தனும்.. பந்த பாசமும்..ஆன்மிக கதை I_vote_lcapஅபிநந்தனும்.. பந்த பாசமும்..ஆன்மிக கதை I_voting_barஅபிநந்தனும்.. பந்த பாசமும்..ஆன்மிக கதை I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
அபிநந்தனும்.. பந்த பாசமும்..ஆன்மிக கதை I_vote_lcapஅபிநந்தனும்.. பந்த பாசமும்..ஆன்மிக கதை I_voting_barஅபிநந்தனும்.. பந்த பாசமும்..ஆன்மிக கதை I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
அபிநந்தனும்.. பந்த பாசமும்..ஆன்மிக கதை I_vote_lcapஅபிநந்தனும்.. பந்த பாசமும்..ஆன்மிக கதை I_voting_barஅபிநந்தனும்.. பந்த பாசமும்..ஆன்மிக கதை I_vote_rcap 
4 Posts - 3%
prajai
அபிநந்தனும்.. பந்த பாசமும்..ஆன்மிக கதை I_vote_lcapஅபிநந்தனும்.. பந்த பாசமும்..ஆன்மிக கதை I_voting_barஅபிநந்தனும்.. பந்த பாசமும்..ஆன்மிக கதை I_vote_rcap 
3 Posts - 2%
kavithasankar
அபிநந்தனும்.. பந்த பாசமும்..ஆன்மிக கதை I_vote_lcapஅபிநந்தனும்.. பந்த பாசமும்..ஆன்மிக கதை I_voting_barஅபிநந்தனும்.. பந்த பாசமும்..ஆன்மிக கதை I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
அபிநந்தனும்.. பந்த பாசமும்..ஆன்மிக கதை I_vote_lcapஅபிநந்தனும்.. பந்த பாசமும்..ஆன்மிக கதை I_voting_barஅபிநந்தனும்.. பந்த பாசமும்..ஆன்மிக கதை I_vote_rcap 
2 Posts - 1%
Saravananj
அபிநந்தனும்.. பந்த பாசமும்..ஆன்மிக கதை I_vote_lcapஅபிநந்தனும்.. பந்த பாசமும்..ஆன்மிக கதை I_voting_barஅபிநந்தனும்.. பந்த பாசமும்..ஆன்மிக கதை I_vote_rcap 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அபிநந்தனும்.. பந்த பாசமும்..ஆன்மிக கதை I_vote_lcapஅபிநந்தனும்.. பந்த பாசமும்..ஆன்மிக கதை I_voting_barஅபிநந்தனும்.. பந்த பாசமும்..ஆன்மிக கதை I_vote_rcap 
177 Posts - 40%
ayyasamy ram
அபிநந்தனும்.. பந்த பாசமும்..ஆன்மிக கதை I_vote_lcapஅபிநந்தனும்.. பந்த பாசமும்..ஆன்மிக கதை I_voting_barஅபிநந்தனும்.. பந்த பாசமும்..ஆன்மிக கதை I_vote_rcap 
176 Posts - 40%
mohamed nizamudeen
அபிநந்தனும்.. பந்த பாசமும்..ஆன்மிக கதை I_vote_lcapஅபிநந்தனும்.. பந்த பாசமும்..ஆன்மிக கதை I_voting_barஅபிநந்தனும்.. பந்த பாசமும்..ஆன்மிக கதை I_vote_rcap 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
அபிநந்தனும்.. பந்த பாசமும்..ஆன்மிக கதை I_vote_lcapஅபிநந்தனும்.. பந்த பாசமும்..ஆன்மிக கதை I_voting_barஅபிநந்தனும்.. பந்த பாசமும்..ஆன்மிக கதை I_vote_rcap 
21 Posts - 5%
prajai
அபிநந்தனும்.. பந்த பாசமும்..ஆன்மிக கதை I_vote_lcapஅபிநந்தனும்.. பந்த பாசமும்..ஆன்மிக கதை I_voting_barஅபிநந்தனும்.. பந்த பாசமும்..ஆன்மிக கதை I_vote_rcap 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
அபிநந்தனும்.. பந்த பாசமும்..ஆன்மிக கதை I_vote_lcapஅபிநந்தனும்.. பந்த பாசமும்..ஆன்மிக கதை I_voting_barஅபிநந்தனும்.. பந்த பாசமும்..ஆன்மிக கதை I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
அபிநந்தனும்.. பந்த பாசமும்..ஆன்மிக கதை I_vote_lcapஅபிநந்தனும்.. பந்த பாசமும்..ஆன்மிக கதை I_voting_barஅபிநந்தனும்.. பந்த பாசமும்..ஆன்மிக கதை I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
அபிநந்தனும்.. பந்த பாசமும்..ஆன்மிக கதை I_vote_lcapஅபிநந்தனும்.. பந்த பாசமும்..ஆன்மிக கதை I_voting_barஅபிநந்தனும்.. பந்த பாசமும்..ஆன்மிக கதை I_vote_rcap 
7 Posts - 2%
Guna.D
அபிநந்தனும்.. பந்த பாசமும்..ஆன்மிக கதை I_vote_lcapஅபிநந்தனும்.. பந்த பாசமும்..ஆன்மிக கதை I_voting_barஅபிநந்தனும்.. பந்த பாசமும்..ஆன்மிக கதை I_vote_rcap 
5 Posts - 1%
Raji@123
அபிநந்தனும்.. பந்த பாசமும்..ஆன்மிக கதை I_vote_lcapஅபிநந்தனும்.. பந்த பாசமும்..ஆன்மிக கதை I_voting_barஅபிநந்தனும்.. பந்த பாசமும்..ஆன்மிக கதை I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அபிநந்தனும்.. பந்த பாசமும்..ஆன்மிக கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 26, 2020 11:04 pm

அபிநந்தனும்.. பந்த பாசமும்..ஆன்மிக கதை 202006301540112473_Tamil_News_Spiritual-Stories_SECVPF

புத்தர் தங்கியிருந்த அந்த இடம், போதி வனமாக காட்சியளித்தது. அந்த வனத்தில் இருந்த ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்தார், புத்தர். அவரைச் சுற்றி தெய்வீக ஒளி தோன்றியது. மரங்கள் அசைவதால் ஏற்பட்ட சலசலப்பைத் தவிர, அங்கு வேறு எந்த சத்தமும் இல்லை.

அப்போது புத்தரை தரிசிப்பதற்காக நடுத்தர வயதைக் கொண்ட ஒருவர் வந்தார். புத்தர் தியானத்தில் இருப்பதைப் பார்த்த அவர், புத்தரின் தியானத்தை கலைத்துவிடாதபடி மிகவும் எச்சரிக்கையாக அவர் முன்பாகப் போய் அமர்ந்தார். எதாவது பேசினாலோ, செய்தாலோ தியானம் கலைந்து விடும் என்பதால், புத்தராகவே கண் திறக்கும்வரை அங்கேயே காத்திருப்பது என்று முடிவு செய்தார்.

நேரம் கடந்துகொண்டே இருந்தது. அந்த நாள் முடியும் நேரத்தில்தான் கண்களைத் திறந்து பார்த்தார், புத்தர். தன் முன்பாக ஒருவர் அமர்ந்திருப்பதைக் கண்டதும், “மகனே.. நீ யார்?” என்று கேட்டார்.

வந்திருந்தவரோ, “சுவாமி.. என்னுடைய பெயர் அபிநந்தன்” என்று பதிலளித்தார்.

“சொல் அபிந்தா.. என்னை பார்க்க எதற்காக வந்தாய்? என்னால் உனக்கு ஆக வேண்டிய காரியம் என்ன?” என்று கேட்டார், புத்தர்.

“புத்த பெருமானே.. நான் ஒரு ஏழை. எனக்கு மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இதுநாள் வரை என்னுடைய வாழ்வில் பல துன்பங்களைக் கண்டவன். அதன் பயனாக எனக்கு உலக வாழ்க்கையில் இருந்த பற்று நீங்கிவிட்டது. எனவே தாங்கள் என்னை பாசப்பிணையில் இருந்து விடுவித்து, துறவியாக்கி ஞானம் அடைய வழிகாட்ட வேண்டும்.”

அபிநந்தனின் வார்த்தைகளைக் கேட்டதும் புத்தர் யோசனை வயப்பட்டார். பிறகு அபிநந்தனிடம், “இங்கிருக்கும் மரங்களின் இலைகள் அசைவதற்கு என்ன காரணம் தெரியுமா? காற்றுதான். அது இலைகளின் மீது மோதி அசைவை உண்டாக்குகிறது. மனித மனமும் இலைகளைப் போன்றதுதான். உலக ஆசைகள் என்னும் காற்று மனித மனதின் மீது மோதுவதால், அது ஆடுகின்றது, அலைபாய்கின்றது. முதலில் என்னுடைய கேள்விக்கு பதில் சொல்.. உன்னால் உலக பந்த பாசங்களில் இருந்து முற்றாக விலகிவிட முடியுமா?” என்றார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 26, 2020 11:05 pm

அதற்கு அபிநந்தன், “சுவாமி.. என்னால் உலகப் பற்றை முற்றிலுமாக துறந்துவிட முடியும்” என்று பதிலளித்தார்.

“சரி.. இன்று முதல் நீ இந்த போதி வனத்தில் தங்கியிரு.. சில காலம் ஆனதும், உன்னுடைய உலகப் பற்று எப்படியிருக்கிறது என்று நான் பார்க்கிறேன்” என்று கூறி அபிநந்தன் தங்குவதற்கான ஏற்பாடுகளை புத்தர் செய்தார்.

சில நாட்கள் கடந்தன. ஒருநாள் புத்தர் அருகில் இருக்கும் நதியில் நீராடச் சென்றார். வழியில் அபிநந்தன் ஒரு நாயுடன் நின்று கொண்டிருந்தார்.

அதுபற்றி புத்தர் கேட்டதும், “சுவாமி.. இது எனது நாய்க்குட்டி. என்னை விட்டு பிரிந்திருக்க முடியாமல், என்னைத்தேடி வந்துவிட்டது. இதை மட்டும் என்னுடன் வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும்” என்றார்.

புத்தர் சிரித்தபடியே அங்கிருந்து சென்று விட்டார்.

மற்றொரு நாள், முன்பு போலவே நதியில் நீராடச் சென்றார் புத்தர். அப்போது அபிநந்தன் மற்றும் நாய்க்குட்டியுடன் ஒரு சிறுவனும் இருந்தான். புத்தர் அந்தச் சிறுவனைப் பற்றி அபிநந்தனிடம் கேட்டார்.

அதற்கு அவர், “புத்த பெருமானே.. இந்தச் சிறுவன் என்னுடைய மகன். இவனால் இந்த நாய்க்குட்டியை பிரிந்து இருக்க முடியவில்லை. அதனால் இவனையும் என்னுடனேயே தங்கியிருக்க நீங்க அனுமதிக்க வேண்டும்” என்று கேட்டார்.

இப்போதும் புத்தரின் முகத்தில் சிரிப்பு மட்டுமே உதிர்ந்தது. ஒன்றும் சொல்லாமல் அங்கிருந்து சென்று விட்டார்.

மேலும் சில நாட்கள் சென்ற நிலையில், புத்தர் நதிக்கு நீராடச் சென்றார். இப்போது அதே நதிக்கரையில் அபிநந்தன், அவரது மகன், நாய்க்குட்டியுடன் ஒரு பெண்ணும் நின்றிருந்தாள். அதுகண்ட புத்தர், அந்தப் பெண் பற்றி அவரிடம் விசாரித்தார்.

அபிநந்தனோ, “சுவாமி.. இவள் என் மனைவி. இவளால் என் மகனைப் பிரிந்திருக்க முடியவில்லை. எனவே இவளும் இங்கு என்னுடன் தங்க அனுமதிக்க வேண்டும்” என்றார்.

புத்தர் சிரித்துக் கொண்டே, அங்கிருந்த இரண்டு காலி பாத்திரங்களை எடுத்தார். ஒரு பாத்திரத்தில் கற்களை நிரப்பி தண்ணீரில் விட்டார். அது மூழ்கிவிட்டது. மற்றொரு பாத்திரத்தை காலியாகவே நீரில் விட்டார். அது மூழ்காமல் மிதந்துகொண்டே இருந்தது. இப்போது புத்தர் சொன்னார்.

“பார்த்தாயா அபிநந்தா.. கனமான பாத்திரம் நீரில் மூழ்கியது. காலி பாத்திரம் மிதக்கிறது. கனமான பாத்திரம் என்பது பந்தபாசங்களைப் போன்றது. அது பிறவித் துன்பம் என்னும் கடலில் மூழ்கிப்போகும். காலிப் பாத்திரம் என்பது ஞானப் பாத்திரம். அது பிறவித் துன்பங்களில் மூழ்காமல் மிதக்கும். உன் மனதில் இன்னும் உலகப்பற்று இருக்கவே செய்கிறது. பந்த பாசங்கள் உள்ளது. எனவே நீ துன்பங்களை அனுபவித்தே தீர வேண்டும். நீ இங்கிருந்து செல்லலாம்” என்று கூறி விட்டு அங்கிருந்து அகன்றார்.

-மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக