புதிய பதிவுகள்
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
by Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
kavithasankar |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அபிநந்தனும்.. பந்த பாசமும்..ஆன்மிக கதை
Page 1 of 1 •
![அபிநந்தனும்.. பந்த பாசமும்..ஆன்மிக கதை 202006301540112473_Tamil_News_Spiritual-Stories_SECVPF](https://img.maalaimalar.com/Articles/2020/Jun/202006301540112473_Tamil_News_Spiritual-Stories_SECVPF.gif)
புத்தர் தங்கியிருந்த அந்த இடம், போதி வனமாக காட்சியளித்தது. அந்த வனத்தில் இருந்த ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்தார், புத்தர். அவரைச் சுற்றி தெய்வீக ஒளி தோன்றியது. மரங்கள் அசைவதால் ஏற்பட்ட சலசலப்பைத் தவிர, அங்கு வேறு எந்த சத்தமும் இல்லை.
அப்போது புத்தரை தரிசிப்பதற்காக நடுத்தர வயதைக் கொண்ட ஒருவர் வந்தார். புத்தர் தியானத்தில் இருப்பதைப் பார்த்த அவர், புத்தரின் தியானத்தை கலைத்துவிடாதபடி மிகவும் எச்சரிக்கையாக அவர் முன்பாகப் போய் அமர்ந்தார். எதாவது பேசினாலோ, செய்தாலோ தியானம் கலைந்து விடும் என்பதால், புத்தராகவே கண் திறக்கும்வரை அங்கேயே காத்திருப்பது என்று முடிவு செய்தார்.
நேரம் கடந்துகொண்டே இருந்தது. அந்த நாள் முடியும் நேரத்தில்தான் கண்களைத் திறந்து பார்த்தார், புத்தர். தன் முன்பாக ஒருவர் அமர்ந்திருப்பதைக் கண்டதும், “மகனே.. நீ யார்?” என்று கேட்டார்.
வந்திருந்தவரோ, “சுவாமி.. என்னுடைய பெயர் அபிநந்தன்” என்று பதிலளித்தார்.
“சொல் அபிந்தா.. என்னை பார்க்க எதற்காக வந்தாய்? என்னால் உனக்கு ஆக வேண்டிய காரியம் என்ன?” என்று கேட்டார், புத்தர்.
“புத்த பெருமானே.. நான் ஒரு ஏழை. எனக்கு மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இதுநாள் வரை என்னுடைய வாழ்வில் பல துன்பங்களைக் கண்டவன். அதன் பயனாக எனக்கு உலக வாழ்க்கையில் இருந்த பற்று நீங்கிவிட்டது. எனவே தாங்கள் என்னை பாசப்பிணையில் இருந்து விடுவித்து, துறவியாக்கி ஞானம் அடைய வழிகாட்ட வேண்டும்.”
அபிநந்தனின் வார்த்தைகளைக் கேட்டதும் புத்தர் யோசனை வயப்பட்டார். பிறகு அபிநந்தனிடம், “இங்கிருக்கும் மரங்களின் இலைகள் அசைவதற்கு என்ன காரணம் தெரியுமா? காற்றுதான். அது இலைகளின் மீது மோதி அசைவை உண்டாக்குகிறது. மனித மனமும் இலைகளைப் போன்றதுதான். உலக ஆசைகள் என்னும் காற்று மனித மனதின் மீது மோதுவதால், அது ஆடுகின்றது, அலைபாய்கின்றது. முதலில் என்னுடைய கேள்விக்கு பதில் சொல்.. உன்னால் உலக பந்த பாசங்களில் இருந்து முற்றாக விலகிவிட முடியுமா?” என்றார்.
அதற்கு அபிநந்தன், “சுவாமி.. என்னால் உலகப் பற்றை முற்றிலுமாக துறந்துவிட முடியும்” என்று பதிலளித்தார்.
“சரி.. இன்று முதல் நீ இந்த போதி வனத்தில் தங்கியிரு.. சில காலம் ஆனதும், உன்னுடைய உலகப் பற்று எப்படியிருக்கிறது என்று நான் பார்க்கிறேன்” என்று கூறி அபிநந்தன் தங்குவதற்கான ஏற்பாடுகளை புத்தர் செய்தார்.
சில நாட்கள் கடந்தன. ஒருநாள் புத்தர் அருகில் இருக்கும் நதியில் நீராடச் சென்றார். வழியில் அபிநந்தன் ஒரு நாயுடன் நின்று கொண்டிருந்தார்.
அதுபற்றி புத்தர் கேட்டதும், “சுவாமி.. இது எனது நாய்க்குட்டி. என்னை விட்டு பிரிந்திருக்க முடியாமல், என்னைத்தேடி வந்துவிட்டது. இதை மட்டும் என்னுடன் வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும்” என்றார்.
புத்தர் சிரித்தபடியே அங்கிருந்து சென்று விட்டார்.
மற்றொரு நாள், முன்பு போலவே நதியில் நீராடச் சென்றார் புத்தர். அப்போது அபிநந்தன் மற்றும் நாய்க்குட்டியுடன் ஒரு சிறுவனும் இருந்தான். புத்தர் அந்தச் சிறுவனைப் பற்றி அபிநந்தனிடம் கேட்டார்.
அதற்கு அவர், “புத்த பெருமானே.. இந்தச் சிறுவன் என்னுடைய மகன். இவனால் இந்த நாய்க்குட்டியை பிரிந்து இருக்க முடியவில்லை. அதனால் இவனையும் என்னுடனேயே தங்கியிருக்க நீங்க அனுமதிக்க வேண்டும்” என்று கேட்டார்.
இப்போதும் புத்தரின் முகத்தில் சிரிப்பு மட்டுமே உதிர்ந்தது. ஒன்றும் சொல்லாமல் அங்கிருந்து சென்று விட்டார்.
மேலும் சில நாட்கள் சென்ற நிலையில், புத்தர் நதிக்கு நீராடச் சென்றார். இப்போது அதே நதிக்கரையில் அபிநந்தன், அவரது மகன், நாய்க்குட்டியுடன் ஒரு பெண்ணும் நின்றிருந்தாள். அதுகண்ட புத்தர், அந்தப் பெண் பற்றி அவரிடம் விசாரித்தார்.
அபிநந்தனோ, “சுவாமி.. இவள் என் மனைவி. இவளால் என் மகனைப் பிரிந்திருக்க முடியவில்லை. எனவே இவளும் இங்கு என்னுடன் தங்க அனுமதிக்க வேண்டும்” என்றார்.
புத்தர் சிரித்துக் கொண்டே, அங்கிருந்த இரண்டு காலி பாத்திரங்களை எடுத்தார். ஒரு பாத்திரத்தில் கற்களை நிரப்பி தண்ணீரில் விட்டார். அது மூழ்கிவிட்டது. மற்றொரு பாத்திரத்தை காலியாகவே நீரில் விட்டார். அது மூழ்காமல் மிதந்துகொண்டே இருந்தது. இப்போது புத்தர் சொன்னார்.
“பார்த்தாயா அபிநந்தா.. கனமான பாத்திரம் நீரில் மூழ்கியது. காலி பாத்திரம் மிதக்கிறது. கனமான பாத்திரம் என்பது பந்தபாசங்களைப் போன்றது. அது பிறவித் துன்பம் என்னும் கடலில் மூழ்கிப்போகும். காலிப் பாத்திரம் என்பது ஞானப் பாத்திரம். அது பிறவித் துன்பங்களில் மூழ்காமல் மிதக்கும். உன் மனதில் இன்னும் உலகப்பற்று இருக்கவே செய்கிறது. பந்த பாசங்கள் உள்ளது. எனவே நீ துன்பங்களை அனுபவித்தே தீர வேண்டும். நீ இங்கிருந்து செல்லலாம்” என்று கூறி விட்டு அங்கிருந்து அகன்றார்.
-மாலைமலர்
“சரி.. இன்று முதல் நீ இந்த போதி வனத்தில் தங்கியிரு.. சில காலம் ஆனதும், உன்னுடைய உலகப் பற்று எப்படியிருக்கிறது என்று நான் பார்க்கிறேன்” என்று கூறி அபிநந்தன் தங்குவதற்கான ஏற்பாடுகளை புத்தர் செய்தார்.
சில நாட்கள் கடந்தன. ஒருநாள் புத்தர் அருகில் இருக்கும் நதியில் நீராடச் சென்றார். வழியில் அபிநந்தன் ஒரு நாயுடன் நின்று கொண்டிருந்தார்.
அதுபற்றி புத்தர் கேட்டதும், “சுவாமி.. இது எனது நாய்க்குட்டி. என்னை விட்டு பிரிந்திருக்க முடியாமல், என்னைத்தேடி வந்துவிட்டது. இதை மட்டும் என்னுடன் வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும்” என்றார்.
புத்தர் சிரித்தபடியே அங்கிருந்து சென்று விட்டார்.
மற்றொரு நாள், முன்பு போலவே நதியில் நீராடச் சென்றார் புத்தர். அப்போது அபிநந்தன் மற்றும் நாய்க்குட்டியுடன் ஒரு சிறுவனும் இருந்தான். புத்தர் அந்தச் சிறுவனைப் பற்றி அபிநந்தனிடம் கேட்டார்.
அதற்கு அவர், “புத்த பெருமானே.. இந்தச் சிறுவன் என்னுடைய மகன். இவனால் இந்த நாய்க்குட்டியை பிரிந்து இருக்க முடியவில்லை. அதனால் இவனையும் என்னுடனேயே தங்கியிருக்க நீங்க அனுமதிக்க வேண்டும்” என்று கேட்டார்.
இப்போதும் புத்தரின் முகத்தில் சிரிப்பு மட்டுமே உதிர்ந்தது. ஒன்றும் சொல்லாமல் அங்கிருந்து சென்று விட்டார்.
மேலும் சில நாட்கள் சென்ற நிலையில், புத்தர் நதிக்கு நீராடச் சென்றார். இப்போது அதே நதிக்கரையில் அபிநந்தன், அவரது மகன், நாய்க்குட்டியுடன் ஒரு பெண்ணும் நின்றிருந்தாள். அதுகண்ட புத்தர், அந்தப் பெண் பற்றி அவரிடம் விசாரித்தார்.
அபிநந்தனோ, “சுவாமி.. இவள் என் மனைவி. இவளால் என் மகனைப் பிரிந்திருக்க முடியவில்லை. எனவே இவளும் இங்கு என்னுடன் தங்க அனுமதிக்க வேண்டும்” என்றார்.
புத்தர் சிரித்துக் கொண்டே, அங்கிருந்த இரண்டு காலி பாத்திரங்களை எடுத்தார். ஒரு பாத்திரத்தில் கற்களை நிரப்பி தண்ணீரில் விட்டார். அது மூழ்கிவிட்டது. மற்றொரு பாத்திரத்தை காலியாகவே நீரில் விட்டார். அது மூழ்காமல் மிதந்துகொண்டே இருந்தது. இப்போது புத்தர் சொன்னார்.
“பார்த்தாயா அபிநந்தா.. கனமான பாத்திரம் நீரில் மூழ்கியது. காலி பாத்திரம் மிதக்கிறது. கனமான பாத்திரம் என்பது பந்தபாசங்களைப் போன்றது. அது பிறவித் துன்பம் என்னும் கடலில் மூழ்கிப்போகும். காலிப் பாத்திரம் என்பது ஞானப் பாத்திரம். அது பிறவித் துன்பங்களில் மூழ்காமல் மிதக்கும். உன் மனதில் இன்னும் உலகப்பற்று இருக்கவே செய்கிறது. பந்த பாசங்கள் உள்ளது. எனவே நீ துன்பங்களை அனுபவித்தே தீர வேண்டும். நீ இங்கிருந்து செல்லலாம்” என்று கூறி விட்டு அங்கிருந்து அகன்றார்.
-மாலைமலர்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|