புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சித்ராலயா கோபுவின், மலரும் நினைவுகள் Poll_c10சித்ராலயா கோபுவின், மலரும் நினைவுகள் Poll_m10சித்ராலயா கோபுவின், மலரும் நினைவுகள் Poll_c10 
48 Posts - 51%
heezulia
சித்ராலயா கோபுவின், மலரும் நினைவுகள் Poll_c10சித்ராலயா கோபுவின், மலரும் நினைவுகள் Poll_m10சித்ராலயா கோபுவின், மலரும் நினைவுகள் Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
சித்ராலயா கோபுவின், மலரும் நினைவுகள் Poll_c10சித்ராலயா கோபுவின், மலரும் நினைவுகள் Poll_m10சித்ராலயா கோபுவின், மலரும் நினைவுகள் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
சித்ராலயா கோபுவின், மலரும் நினைவுகள் Poll_c10சித்ராலயா கோபுவின், மலரும் நினைவுகள் Poll_m10சித்ராலயா கோபுவின், மலரும் நினைவுகள் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
சித்ராலயா கோபுவின், மலரும் நினைவுகள் Poll_c10சித்ராலயா கோபுவின், மலரும் நினைவுகள் Poll_m10சித்ராலயா கோபுவின், மலரும் நினைவுகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சித்ராலயா கோபுவின், மலரும் நினைவுகள் Poll_c10சித்ராலயா கோபுவின், மலரும் நினைவுகள் Poll_m10சித்ராலயா கோபுவின், மலரும் நினைவுகள் Poll_c10 
48 Posts - 51%
heezulia
சித்ராலயா கோபுவின், மலரும் நினைவுகள் Poll_c10சித்ராலயா கோபுவின், மலரும் நினைவுகள் Poll_m10சித்ராலயா கோபுவின், மலரும் நினைவுகள் Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
சித்ராலயா கோபுவின், மலரும் நினைவுகள் Poll_c10சித்ராலயா கோபுவின், மலரும் நினைவுகள் Poll_m10சித்ராலயா கோபுவின், மலரும் நினைவுகள் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
சித்ராலயா கோபுவின், மலரும் நினைவுகள் Poll_c10சித்ராலயா கோபுவின், மலரும் நினைவுகள் Poll_m10சித்ராலயா கோபுவின், மலரும் நினைவுகள் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
சித்ராலயா கோபுவின், மலரும் நினைவுகள் Poll_c10சித்ராலயா கோபுவின், மலரும் நினைவுகள் Poll_m10சித்ராலயா கோபுவின், மலரும் நினைவுகள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சித்ராலயா கோபுவின், மலரும் நினைவுகள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 24, 2020 6:00 am

சித்ராலயா கோபுவின், மலரும் நினைவுகள் E_1597568078
-

மகனின் திருமண பத்திரிகை கொடுக்கப் போன
இடத்தில் கிடைத்த சினிமா வாய்ப்பு தான்,
பாட்டி சொல்லைத் தட்டாதே படம்.

பத்திரிகையை வாங்கிக் கொண்ட, ஏவி.எம்.சரவணன்,
'நாங்க ஒரு படம் பண்றோம்... கதை, வசனம் எழுதி
தரமுடியுமா...' என்று, கேட்டார்.

'அதுதானே என் தொழில்...' என்றேன்.

'இல்லை... திருமணத்தில், 'பிசி'யாக இருக்கிறீர்களே...'
என்றார்

'எனக்கு இதுவும் முக்கியம். தவிர, நான் மாப்பிள்ளை
வீடு பாருங்க... கையை வீசிக்கிட்டு இருக்கலாம்...'
என்றேன்.

'அப்ப ஒண்ணு பண்ணுங்க... இன்னைக்கு சாயந்திரமே,
கையை வீசிக்கிட்டு இங்க வந்திடுங்க படத்தை
உருவாக்கிடலாம்...' என்றார்.

'சரி...' என்று உட்கார்ந்து உருவாக்கியது தான்,
பாட்டி சொல்லைத் தட்டாதே. படம், நன்றாக போனது.

அதன் பின், தங்க மாமா, வெள்ளை மனசு, உலகம் பிறந்தது
எனக்காக, டில்லி பாபு என்று, சில படங்கள்.
பிறகு, 'டிவி' சேனல் பக்கம் இழுக்கப்பட்டு, அதில் சில பல
தொடர்கள்.

வாஷிங்டனில் திருமணம் தொடருக்காக, அமெரிக்க பயணம்
என்று, ஒரு சுற்று போய் திரும்பிய பின், ஒரு கட்டத்தில்,
போதும் என்ற மனநிலை உருவானது.

சினிமாவை விட்டுப் போய், தொழில் துவங்கிய, ஸ்ரீதர்,
'மீண்டும் ஒரு படம் பண்ணுவோம்...' என்றார்.

படத்திற்கு பெயர், தந்து விட்டேன் என்னை.
அது தான் அவரது கடைசி படமும் கூட. சினிமாவிற்காகவே
அவர் தன்னை தந்து விட்டார். படம் முடிந்த பிறகு, பல நாட்கள்
உடல் நலமின்றி இருந்தவர், திடீரென ஒரு நாள் இறந்து விட்டார்.
---

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 24, 2020 6:03 am

நீண்ட கால உயிர் நண்பனை இழந்த வருத்தம்,
என்னை முடக்கிப் போட்டது. ஸ்ரீதர் மறைந்து
பல ஆண்டுகள் ஆன போதும், இன்னமும் கூட,
நான் முழுதாக அதில் இருந்து மீளவில்லை.

மனதை லேசாக்கிக் கொள்ள, காலாற, 'பீச்' பக்கம்,
'வாக்கிங்' போனால் கூட, 'என்ன கோபு சார்... நீங்க
நடக்கலாமா...' என்று கேட்டு, வண்டியில், வீட்டில்
அழைத்து வந்து விட்டு போய் விடுகின்றனர்.

சினிமா புகழ் தரும் அவஸ்தை அது.

என் மனைவி கமலா இறக்கும் தருவாயில் ரொம்ப
வருத்தப்பட்டேன்.

'ரொம்ப வருத்தப்படாதீங்க... அடுத்த அமாவாசைக்கு,
நீங்களும் என்னை தேடிட்டு வந்துருவீங்க...' என்றார்.

அவருக்கு ஜோசியமும் தெரியும் என்பதால், அடுத்த
அமாவாசை வந்த போது, அனைவரிடமும் சொல்லி
காத்திருந்தேன். ஆனால், காலமும், காலனும் இன்னும்
கொஞ்ச நாள், கோபு இருந்து விட்டுப் போகட்டும் என்று
நினைத்து, விட்டு விட்டனர் போலும்.
அதற்கு பிறகு, பல அமாவாசைகள் வந்து விட்டன.

என்னைப் பொறுத்தவரை, நான் எவ்வளவு பணம்
சம்பாதித்தேன் என்று எண்ணி பார்ப்பது இல்லை.
பெரிதாக பணம் சேர்க்கவும் இல்லை.

நல்ல பெயரை சம்பாதித்தேன். என் பிள்ளைகள்,
ஒரு குறையுமில்லாமல் என்னை பார்த்துக்
கொள்கின்றனர்.

என்னுடைய, 89வது வயதில், கடவுள் புண்ணியத்தில்,
நல்ல மன அமைதியுடன், பேரன் - பேத்திகளுடன் வாழ்ந்து
கொண்டிருக்கிறேன்...

என் குடும்பத்தில் சிலர், இப்போது எழுத்தாளராக
வளர்ந்து கொண்டு இருக்கின்றனர். குறிப்பாக,
இரண்டாவது மகன் நரசிம்மன், 'காலச்சக்கரம்' நரசிம்மன்
என்ற பெயரில் பிரமாதமாக சரித்திர நாவல் எழுதி வ
ருகிறான்.

மூன்றாவது பையன், ஸ்ரீராம், காதலிக்க நேரமுண்டு,
தந்திரமுகி என்பன போன்ற நகைச்சுவை நாடகம் எழுதி,
பெயர் பெற்றுள்ளான்.

மூத்த பையனும், கடைசி பையனும், எழுத்துலகம்
பிழைத்துப் போகட்டும் என்று மன்னித்து விட்டு விட்டனர்
போலும்.

நான் குறை ஒன்றும் இல்லாத கோவிந்தனாக என்றும்
சித்ராலயா கோபுவாக வாழ்ந்தால் அதுவே போதும்...
-
----------------------------------
-எல்.முருகராஜ்
நன்றி-வாரமலர்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக