புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதையல் பற்றி உங்களுடைய கருத்துகள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
Page 1 of 5 •
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
புதையல் பற்றி உங்களுடைய கருத்துகள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
புதையல் எடுத்தது கேரளாவில் மட்டும்மா...... இன்னும் வெளியில் வராத ரகசியங்கள் உண்டு ...
இது illegal business ஆகா மட்டும் இருப்பது ஏன்...
புதையல் எடுத்தது கேரளாவில் மட்டும்மா...... இன்னும் வெளியில் வராத ரகசியங்கள் உண்டு ...
இது illegal business ஆகா மட்டும் இருப்பது ஏன்...
பொதுவாகவே எல்லா பெரிய கோவில்களிலும் இந்த பாதாள அறை இருக்கிறது, எங்கள் ஊர் கோவிலிலும் பார்த்திருக்கிறேன் ஆனால் அது வெளிஊருக்கு (வேறு கோவிலுக்கு) செல்லும் பாதை என்று சொல்கிறார்கள். கஜினி படையெடுப்பே கோவில்களில் உள்ள செல்வங்களை கொள்ளை அடிக்க என்று சொல்கிறது வரலாறு, அப்படி கொள்ளையர்களிடம் இருந்து காக்க கோவில் செல்வங்களை இந்த மாதிரி பாதாள அறை , சுரங்க அறைகளில் மறைத்து வைத்துள்ளனர்.
மற்றபடி சாதாரணமாக வீட்டில் புதையல் மறைத்து வைப்பதும் அந்த காலத்தில் இருந்துள்ளது.
புதையலை பூதம் காக்கும் என்று சொல்வார்கள். அகத்தியரின் நூலில் பூமிக்கடியில் உள்ள புதையலை காண்பது எப்படி என்ற குறிப்பு உள்ளது.
இன்றைய காலத்தில் பலர் இந்த புதையலுக்காக உயிர் பலி கொடுக்கிறார்கள்.
மற்றபடி சாதாரணமாக வீட்டில் புதையல் மறைத்து வைப்பதும் அந்த காலத்தில் இருந்துள்ளது.
புதையலை பூதம் காக்கும் என்று சொல்வார்கள். அகத்தியரின் நூலில் பூமிக்கடியில் உள்ள புதையலை காண்பது எப்படி என்ற குறிப்பு உள்ளது.
இன்றைய காலத்தில் பலர் இந்த புதையலுக்காக உயிர் பலி கொடுக்கிறார்கள்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
சொல்லுங்க... சொல்லுங்க.. தெரிஞ்சிகறோம்.
அடடா! நிறைய interesting ஆனா விஷயங்கள் பதிவாகிறதே! சூப்பர் நவீன்.
தொடருங்கள்... தொடர்கிறோம்!
அடடா! நிறைய interesting ஆனா விஷயங்கள் பதிவாகிறதே! சூப்பர் நவீன்.
தொடருங்கள்... தொடர்கிறோம்!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1141252விமந்தனி wrote:சொல்லுங்க... சொல்லுங்க.. தெரிஞ்சிகறோம்.
அடடா! நிறைய interesting ஆனா விஷயங்கள் பதிவாகிறதே! சுப்பர் நவீன்.
தொடருங்கள்... தொடர்கிறோம்!
இந்த ஒரு வாரமாய் நிறைய சுவாரஸ்யமான தலைப்புகள் வருகிறது இல்லையா விமந்தனி?..........சூப்பர் இல்ல ?
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
krishnaamma wrote:விமந்தனி wrote:சொல்லுங்க... சொல்லுங்க.. தெரிஞ்சிகறோம்.
அடடா! நிறைய interesting ஆனா விஷயங்கள் பதிவாகிறதே! சுப்பர் நவீன்.
தொடருங்கள்... தொடர்கிறோம்!
இந்த ஒரு வாரமாய் நிறைய சுவாரஸ்யமான தலைப்புகள் வருகிறது இல்லையா விமந்தனி?..........சூப்பர் இல்ல ?
ஆமாம் கிருஷ்ணாம்மா.
விமன்தனி சூப்பர் இல்லையா சுமார் தானா?krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1141252விமந்தனி wrote:சொல்லுங்க... சொல்லுங்க.. தெரிஞ்சிகறோம்.
அடடா! நிறைய interesting ஆனா விஷயங்கள் பதிவாகிறதே! சுப்பர் நவீன்.
தொடருங்கள்... தொடர்கிறோம்!
இந்த ஒரு வாரமாய் நிறைய சுவாரஸ்யமான தலைப்புகள் வருகிறது இல்லையா விமந்தனி?..........சூப்பர் இல்ல ?
என்னம்மா இப்படி பண்ணிட்டீங்கலேம்மா !
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1141286சரவணன் wrote:விமன்தனி சூப்பர் இல்லையா சுமார் தானா?krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1141252விமந்தனி wrote:சொல்லுங்க... சொல்லுங்க.. தெரிஞ்சிகறோம்.
அடடா! நிறைய interesting ஆனா விஷயங்கள் பதிவாகிறதே! சுப்பர் நவீன்.
தொடருங்கள்... தொடர்கிறோம்!
இந்த ஒரு வாரமாய் நிறைய சுவாரஸ்யமான தலைப்புகள் வருகிறது இல்லையா விமந்தனி?..........சூப்பர் இல்ல ?
என்னம்மா இப்படி பண்ணிட்டீங்கலேம்மா !
எப்ப பாரு வில்லங்கம்.....................
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஆமா, எப்ப பாரு அதே தான். போடுங்க நல்லா....krishnaamma wrote:சரவணன் wrote:விமன்தனி சூப்பர் இல்லையா சுமார் தானா?krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1141252விமந்தனி wrote:சொல்லுங்க... சொல்லுங்க.. தெரிஞ்சிகறோம்.
அடடா! நிறைய interesting ஆனா விஷயங்கள் பதிவாகிறதே! சுப்பர் நவீன்.
தொடருங்கள்... தொடர்கிறோம்!
இந்த ஒரு வாரமாய் நிறைய சுவாரஸ்யமான தலைப்புகள் வருகிறது இல்லையா விமந்தனி?..........சூப்பர் இல்ல ?
என்னம்மா இப்படி பண்ணிட்டீங்கலேம்மா !
எப்ப பாரு வில்லங்கம்.....................
எங்கள் ஊரிலும், எங்கள் ஊரின் அருகிலும், நடந்ததாக சொல்லப்படும் சம்பவங்கள்:-
1. எங்கள் ஊரில் ஒரு வீட்டில் அவர்கள் புதையல் எடுத்ததாக சொல்லப்படுகிறது. வீட்டில் உள்ள ஒரு அறையில் புதையல் இருந்ததாகவும் அதை அவர்கள் எடுத்தே நல்ல வசதி வந்ததாகவும் சொல்வார்கள். அந்த வீட்டில் உள்ள அந்த அறை ரொம்ப காலம் பூட்டியே தான் இருந்தது. நான் அந்த வீட்டுக்கு சென்ற போது கூட அந்த அறையை பார்க்க முடியவில்லை. உண்மையா இருந்திருக்குமோ?
2. எங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் ஒரு ஊரில் - அவர் பனை மரத்தில் பதநீர் இருக்குபவர், ஒருநாள் மரத்தில் ஏறிக்கொண்டிருக்கும் போது ஒரு அசரீரி குரல் அவரிடம் 7 புதையல் இருப்பதை பற்றி சொல்லியிருக்கிறது. அவரும் அந்த புதையலை எடுத்து நல்ல வசதியாக வாழ்ந்தார் என்று சொல்வார்கள். அந்த அரண்மனை இப்போதும் இருக்கிறது, அவர்களுக்கென தனி குளம், இரண்டு பெரிய நுழைவாயில் எல்லாம் உள்ளது. இது இரண்டு-மூன்று தலைமுறைகளுக்கு முன்பு நடந்தது.
ஆனால் அவர்கள் வெளிநாட்டில் இருந்து கொண்டுவந்த பணம் என்றும் சிலர் சொல்கின்றனர். உண்மை எதுவென தெரியவில்லை.....
1. எங்கள் ஊரில் ஒரு வீட்டில் அவர்கள் புதையல் எடுத்ததாக சொல்லப்படுகிறது. வீட்டில் உள்ள ஒரு அறையில் புதையல் இருந்ததாகவும் அதை அவர்கள் எடுத்தே நல்ல வசதி வந்ததாகவும் சொல்வார்கள். அந்த வீட்டில் உள்ள அந்த அறை ரொம்ப காலம் பூட்டியே தான் இருந்தது. நான் அந்த வீட்டுக்கு சென்ற போது கூட அந்த அறையை பார்க்க முடியவில்லை. உண்மையா இருந்திருக்குமோ?
2. எங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் ஒரு ஊரில் - அவர் பனை மரத்தில் பதநீர் இருக்குபவர், ஒருநாள் மரத்தில் ஏறிக்கொண்டிருக்கும் போது ஒரு அசரீரி குரல் அவரிடம் 7 புதையல் இருப்பதை பற்றி சொல்லியிருக்கிறது. அவரும் அந்த புதையலை எடுத்து நல்ல வசதியாக வாழ்ந்தார் என்று சொல்வார்கள். அந்த அரண்மனை இப்போதும் இருக்கிறது, அவர்களுக்கென தனி குளம், இரண்டு பெரிய நுழைவாயில் எல்லாம் உள்ளது. இது இரண்டு-மூன்று தலைமுறைகளுக்கு முன்பு நடந்தது.
ஆனால் அவர்கள் வெளிநாட்டில் இருந்து கொண்டுவந்த பணம் என்றும் சிலர் சொல்கின்றனர். உண்மை எதுவென தெரியவில்லை.....
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
பீரோ, பேங்க் லாக்கர் எல்லாம் இப்போதுதானே, இதற்கு முன்னால் இது போன்ற வசதிகள் கிடையாது.. பெரிய பானையில் (கிராமத்து பக்கம் மொடா என்பார்கள்) லட்சக் கணக்கில் வைத்திருப்பார்கள் (எங்கள் வீட்டில் நாற்பதாயிரம் வரை நானே எண்ணி வைத்துள்ளேன், கடந்த இருபது வருடத்திற்கு முன்பு)..
அப்படி வைத்திருக்கும் பணத்தையோ, நகைகளையோ யாரேனும் திருடி விட கூடாது என்பதற்காக குழி தோண்டி புதைத்து வைப்பார்கள்... வயது முதிர்ந்த நபர்கள் சிலர் அப்படி வைக்கும் பானையை தான் எங்கே வைத்தோம் என்பதை மறந்து விடுவார்கள்..
இது வீட்டில் நடப்பது, மற்றபடி படையெடுப்புகள் நடந்தபோது கொண்டு வரும் செல்வங்களையெல்லாம் பாதாள அறையில் வைத்து பாதுகாப்பார்கள்..
இது எல்லாம் ஒரு பக்கம் போகட்டும்,,, இப்போ எங்காவது புதையல் இருக்கா.... இருப்பின் அழைக்கவும் அலைபேசிக்கு... சரிபாதி பங்கிட்டுக் கொள்ளலாம்...
அப்படி வைத்திருக்கும் பணத்தையோ, நகைகளையோ யாரேனும் திருடி விட கூடாது என்பதற்காக குழி தோண்டி புதைத்து வைப்பார்கள்... வயது முதிர்ந்த நபர்கள் சிலர் அப்படி வைக்கும் பானையை தான் எங்கே வைத்தோம் என்பதை மறந்து விடுவார்கள்..
இது வீட்டில் நடப்பது, மற்றபடி படையெடுப்புகள் நடந்தபோது கொண்டு வரும் செல்வங்களையெல்லாம் பாதாள அறையில் வைத்து பாதுகாப்பார்கள்..
இது எல்லாம் ஒரு பக்கம் போகட்டும்,,, இப்போ எங்காவது புதையல் இருக்கா.... இருப்பின் அழைக்கவும் அலைபேசிக்கு... சரிபாதி பங்கிட்டுக் கொள்ளலாம்...
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 5
|
|