புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜென் துளிகள்: மனம் என்பது பெருங்கடல்
Page 1 of 1 •
ஒரு ஞாயிற்றுக் கிழமை, நியூயார்க் சர்வதேச
ஜென் மையத்தில் சியுங் சான் தங்கியிருந்தபோது,
ஒரு பெரிய விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அந்த விழாவுக்கு அமெரிக்காவில் வசிக்கும்
கொரியப் பெண்கள் பலரும் வந்திருந்தனர். அவர்கள்
பைகள் நிறைய உணவையும் பரிசுகளையும்
கொண்டுவந்திருந்தனர்.
பெண் ஒருவர், பெரிய பிளாஸ்டிக் மலர்க்கொத்து
ஒன்றைப் பரிசாகக் கொண்டுவந்திருந்தார்.
அதை சியுங் சானின் அமெரிக்க மாணவர் ஒருவரிடம்
புன்னகைத்தபடி கொடுத்தார்.
அந்த மாணவர், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ,
அவ்வளவு சீக்கிரம் அந்த பிளாஸ்டிக் மலர்களை,
மேலங்கிகளைக் கொண்டு மறைத்தார். ஆனால்,
அங்கு வந்த மற்றொரு பெண் உடனடியாக அந்த
மலர்க்கொத்தைக் கண்டுபிடித்து விட்டார்.
பெரு மகிழ்ச்சியுடன் அவற்றை எடுத்துக்கொண்டு
போய் தர்ம அறையின் பீடத்திலிருந்த பூ ஜாடியில்
வைத்தார்.
அந்த மாணவருக்கு மிகவும் வருத்தமாகிவிட்டது.
அவர் சியுங் சானிடம், “அந்த பிளாஸ்டிக் மலர்கள்
ரசனைக்குறைவாக இருக்கின்றன. அவற்றைப்
பீடத்திலிருந்து எடுத்துக் கொண்டுபோய்
வேறெங்காவது வைத்துவிட முடியாதா?”
என்று கேட்டார்.
“உன்னுடைய மனம்தான் பிளாஸ்டிக்காக இருக்கிறது.
இந்த மொத்தப் பிரபஞ்சமும் பிளாஸ்டிக் தான்”
என்றார் சியுங் சான்.
“நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்றார் மாணவர்.
“புத்தர் சொல்கிறார், ‘ஒருவரின் மனம் தூய்மையாக
இருந்தால், மொத்தப் பிரபஞ்சமும் தூய்மை யாக
இருக்கும்; ஒருவரின் மனம் களங்கத்துடன் இருந்தால்,
மொத்தப் பிரபஞ்சமும் களங்கத்துடன் இருக்கும்.’
ஒவ்வொரு நாளும், நாம் மகிழ்ச்சியற்ற பலரைச்
சந்திக்கிறோம். அவர்களின் மனம் சோகமாக இருக்கும்
போது, அவர்கள் பார்ப்பது, கேட்பது, நுகர்வது, சுவைப்பது,
தொடுவது என அனைத்துமே சோகமாக இருக்கும்.
மொத்தப் பிரபஞ்சமும் சோகமாகவே இருக்கும்.
மனம் மகிழ்ச்சியாக இருக்கும்போது, மொத்தப்
பிரபஞ்சமும் மகிழ்ச்சியாக இருக்கும். நீ ஏதாவது
ஒன்றுக்கு ஆசைப்பட்டால், அதனுடன் நீ பிணைக்கப்பட்டு
விடுகிறாய்.
அதை நீ புறக்கணித்தாலும், அதனுடன்தான்
நீ பிணைக்கப்பட்டிருக்கிறாய். ஒரு பொருள் அல்லது
விஷயத்துடன் பிணைக்கப்பட்டிருப்பது என்பது உன்
மனத்துக்கான தடையாகிவிடும். அதனால்
, ‘எனக்கு பிளாஸ்டிக் பிடிக்காது’ என்பதும் ‘எனக்கு
பிளாஸ்டிக் பிடிக்கும்’ என்ற இரண்டுமே
பிணைப்புகள்தாம்.
உனக்கு பிளாஸ்டிக் மலர்கள் பிடிக்காது, அதனால் உன்
மனம் பிளாஸ்டிக்காகிவிடுகிறது. அதனால், மொத்தப்
பிரபஞ்சமும் பிளாஸ்டிக்காகவிடுகிறது.
அவை எல்லாவற்றையும் கைவிடு.
ஜென் மையத்தில் சியுங் சான் தங்கியிருந்தபோது,
ஒரு பெரிய விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அந்த விழாவுக்கு அமெரிக்காவில் வசிக்கும்
கொரியப் பெண்கள் பலரும் வந்திருந்தனர். அவர்கள்
பைகள் நிறைய உணவையும் பரிசுகளையும்
கொண்டுவந்திருந்தனர்.
பெண் ஒருவர், பெரிய பிளாஸ்டிக் மலர்க்கொத்து
ஒன்றைப் பரிசாகக் கொண்டுவந்திருந்தார்.
அதை சியுங் சானின் அமெரிக்க மாணவர் ஒருவரிடம்
புன்னகைத்தபடி கொடுத்தார்.
அந்த மாணவர், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ,
அவ்வளவு சீக்கிரம் அந்த பிளாஸ்டிக் மலர்களை,
மேலங்கிகளைக் கொண்டு மறைத்தார். ஆனால்,
அங்கு வந்த மற்றொரு பெண் உடனடியாக அந்த
மலர்க்கொத்தைக் கண்டுபிடித்து விட்டார்.
பெரு மகிழ்ச்சியுடன் அவற்றை எடுத்துக்கொண்டு
போய் தர்ம அறையின் பீடத்திலிருந்த பூ ஜாடியில்
வைத்தார்.
அந்த மாணவருக்கு மிகவும் வருத்தமாகிவிட்டது.
அவர் சியுங் சானிடம், “அந்த பிளாஸ்டிக் மலர்கள்
ரசனைக்குறைவாக இருக்கின்றன. அவற்றைப்
பீடத்திலிருந்து எடுத்துக் கொண்டுபோய்
வேறெங்காவது வைத்துவிட முடியாதா?”
என்று கேட்டார்.
“உன்னுடைய மனம்தான் பிளாஸ்டிக்காக இருக்கிறது.
இந்த மொத்தப் பிரபஞ்சமும் பிளாஸ்டிக் தான்”
என்றார் சியுங் சான்.
“நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்றார் மாணவர்.
“புத்தர் சொல்கிறார், ‘ஒருவரின் மனம் தூய்மையாக
இருந்தால், மொத்தப் பிரபஞ்சமும் தூய்மை யாக
இருக்கும்; ஒருவரின் மனம் களங்கத்துடன் இருந்தால்,
மொத்தப் பிரபஞ்சமும் களங்கத்துடன் இருக்கும்.’
ஒவ்வொரு நாளும், நாம் மகிழ்ச்சியற்ற பலரைச்
சந்திக்கிறோம். அவர்களின் மனம் சோகமாக இருக்கும்
போது, அவர்கள் பார்ப்பது, கேட்பது, நுகர்வது, சுவைப்பது,
தொடுவது என அனைத்துமே சோகமாக இருக்கும்.
மொத்தப் பிரபஞ்சமும் சோகமாகவே இருக்கும்.
மனம் மகிழ்ச்சியாக இருக்கும்போது, மொத்தப்
பிரபஞ்சமும் மகிழ்ச்சியாக இருக்கும். நீ ஏதாவது
ஒன்றுக்கு ஆசைப்பட்டால், அதனுடன் நீ பிணைக்கப்பட்டு
விடுகிறாய்.
அதை நீ புறக்கணித்தாலும், அதனுடன்தான்
நீ பிணைக்கப்பட்டிருக்கிறாய். ஒரு பொருள் அல்லது
விஷயத்துடன் பிணைக்கப்பட்டிருப்பது என்பது உன்
மனத்துக்கான தடையாகிவிடும். அதனால்
, ‘எனக்கு பிளாஸ்டிக் பிடிக்காது’ என்பதும் ‘எனக்கு
பிளாஸ்டிக் பிடிக்கும்’ என்ற இரண்டுமே
பிணைப்புகள்தாம்.
உனக்கு பிளாஸ்டிக் மலர்கள் பிடிக்காது, அதனால் உன்
மனம் பிளாஸ்டிக்காகிவிடுகிறது. அதனால், மொத்தப்
பிரபஞ்சமும் பிளாஸ்டிக்காகவிடுகிறது.
அவை எல்லாவற்றையும் கைவிடு.
அதற்குப் பிறகு, எதனாலும் தடையிருக்காது. மலர்கள்
பிளாஸ்டிக்காக இருக்கின்றனவா அல்லது உண்மையாக
இருக்கின்றனவா என்பதைப் பற்றி அக்கறைப்பட
மாட்டாய். அவை பீடத்தில் இருக்கின்றனவா அல்லது
குப்பைக் குவியலில் இருக்கின்றனவா என்பதைப் பற்றிக்
கவலைப்பட மாட்டாய். இது உண்மையான விடுதலை.
ஒரு பிளாஸ்டிக் மலர் என்பது வெறுமனே பிளாஸ்டிக் மலர்
அவ்வளவே. ஓர் உண்மையான மலர் என்பதும் வெறுமனே
உண்மையான மலர் அவ்வளவே. நீ பெயர், வடிவத்துடன்
பிணைக்கப்படத் தேவையில்லை” என்று சொன்னார்
சியுங் சான்.
“ஆனால், நாம் இங்கு அனைவருக்குமான ஒரு அழகான
ஜென் மையத்தை உருவாக்க முயன்றுகொண்டிருக்கிறோம்.
எப்படி என்னால் அக்கறை காட்டாமல் இருக்க முடியும்?
அந்த மலர்கள் மொத்த அறையின் அழகையும்
பாழ்படுத்துகின்றன” என்றார் மாணவர்.
யாராவது ஒருவர் புத்தருக்கு உண்மையான மலர்களை
வழங்கினால், புத்தர் மகிழ்ச்சியடைகிறார். யாராவது
ஒருவருக்கு பிளாஸ்டிக் மலர்கள் பிடித்துபோய், அவற்றை
அவர் புத்தருக்கு வழங்கினாலும், புத்தர் மகிழ்ச்சியாகவே
இருக்கிறார். புத்தர் பெயருடனோ, வடிவத்துடனோ
பிணைக்கப்படவில்லை. மலர்கள் பிளாஸ்டிக்கா அல்லது
உண்மையா என்பது பற்றி புத்தருக்கு அக்கறை கிடையாது.
அவர் நமது மனம் பற்றி மட்டும்தான் அக்கறைப்படுகிறார்.
பிளாஸ்டிக் மலர்களை வழங்கும் இந்தப் பெண்களிடம்
தூய்மையான மனம் இருக்கிறது. அவர்களின் இந்தச் செயல்
போதிச்சத்துவச் செயலாகும்.
பிளாஸ்டிக்காக இருக்கின்றனவா அல்லது உண்மையாக
இருக்கின்றனவா என்பதைப் பற்றி அக்கறைப்பட
மாட்டாய். அவை பீடத்தில் இருக்கின்றனவா அல்லது
குப்பைக் குவியலில் இருக்கின்றனவா என்பதைப் பற்றிக்
கவலைப்பட மாட்டாய். இது உண்மையான விடுதலை.
ஒரு பிளாஸ்டிக் மலர் என்பது வெறுமனே பிளாஸ்டிக் மலர்
அவ்வளவே. ஓர் உண்மையான மலர் என்பதும் வெறுமனே
உண்மையான மலர் அவ்வளவே. நீ பெயர், வடிவத்துடன்
பிணைக்கப்படத் தேவையில்லை” என்று சொன்னார்
சியுங் சான்.
“ஆனால், நாம் இங்கு அனைவருக்குமான ஒரு அழகான
ஜென் மையத்தை உருவாக்க முயன்றுகொண்டிருக்கிறோம்.
எப்படி என்னால் அக்கறை காட்டாமல் இருக்க முடியும்?
அந்த மலர்கள் மொத்த அறையின் அழகையும்
பாழ்படுத்துகின்றன” என்றார் மாணவர்.
யாராவது ஒருவர் புத்தருக்கு உண்மையான மலர்களை
வழங்கினால், புத்தர் மகிழ்ச்சியடைகிறார். யாராவது
ஒருவருக்கு பிளாஸ்டிக் மலர்கள் பிடித்துபோய், அவற்றை
அவர் புத்தருக்கு வழங்கினாலும், புத்தர் மகிழ்ச்சியாகவே
இருக்கிறார். புத்தர் பெயருடனோ, வடிவத்துடனோ
பிணைக்கப்படவில்லை. மலர்கள் பிளாஸ்டிக்கா அல்லது
உண்மையா என்பது பற்றி புத்தருக்கு அக்கறை கிடையாது.
அவர் நமது மனம் பற்றி மட்டும்தான் அக்கறைப்படுகிறார்.
பிளாஸ்டிக் மலர்களை வழங்கும் இந்தப் பெண்களிடம்
தூய்மையான மனம் இருக்கிறது. அவர்களின் இந்தச் செயல்
போதிச்சத்துவச் செயலாகும்.
உன் மனம் பிளாஸ்டிக் மலர்களைப் புறக்கணிக்கிறது.
அதனால், நீ நல்லது, கெட்டது, அழகு, அசிங்கம் என்று
பிரபஞ்சத்தைப் பிரித்து விட்டாய்.
அதனால், உன் செயல் போதிச்சத்துவச் செயலில்லை.
புத்தரின் மனத்தை மட்டும் வைத்துக் கொள்.
அப்போது உனக்கு எந்தத் தடையும் இருக்காது.
உண்மையான மலர்கள் நல்லது; பிளாஸ்டிக் மலர்களும்
நல்லது. இந்த மனம் பெருங்கடலைப் போன்றது.
அதனுள் ஹட்சன் ஆறு, சார்லஸ் ஆறு, மஞ்சள் ஆறு, சீன நீர்,
அமெரிக்க நீர், தூய்மையான நீர், மாசடைந்த நீர், உப்பு நீர்,
தெளிந்த நீர் என அனைத்து நீரும் ஓடுகிறது.
‘உன் நீர் மாசடைந்திருக்கிறது. நீ எனக்குள் ஓடமுடியாது’
என்று கடல் ஒருபோதும் சொல்வதில்லை. அது எல்லா
நீரையும் ஏற்றுக்கொள்கிறது. எல்லாவற்றையும் இணைத்து,
கடலாகிறது. அதனால்,நீ புத்தரின் மனத்தை வைத்துக்
கொண்டால், உன் மனம் பெருங்கடலைப் போலாகிவிடும்.
இதுதான் ஞானத்துக்கான பெருங்கடல்” என்றார் சியுங் சான்.
அந்த மாணவர் ஆழ்ந்த வணக்கத்தைச் செலுத்தினார்.
=====================================
(டிராப்பிங் ஆஷஸ் ஆன் தி புத்தா:
தி டீச்சிங் ஆஃப் ஜென் மாஸ்டர் சியுங் சான்
புத்தகத்திலிருந்து)
---
தமிழில்: என். கௌரி
நன்றி-இந்து தமிழ் திசை
(ஆனந்த ஜோதி)
அதனால், நீ நல்லது, கெட்டது, அழகு, அசிங்கம் என்று
பிரபஞ்சத்தைப் பிரித்து விட்டாய்.
அதனால், உன் செயல் போதிச்சத்துவச் செயலில்லை.
புத்தரின் மனத்தை மட்டும் வைத்துக் கொள்.
அப்போது உனக்கு எந்தத் தடையும் இருக்காது.
உண்மையான மலர்கள் நல்லது; பிளாஸ்டிக் மலர்களும்
நல்லது. இந்த மனம் பெருங்கடலைப் போன்றது.
அதனுள் ஹட்சன் ஆறு, சார்லஸ் ஆறு, மஞ்சள் ஆறு, சீன நீர்,
அமெரிக்க நீர், தூய்மையான நீர், மாசடைந்த நீர், உப்பு நீர்,
தெளிந்த நீர் என அனைத்து நீரும் ஓடுகிறது.
‘உன் நீர் மாசடைந்திருக்கிறது. நீ எனக்குள் ஓடமுடியாது’
என்று கடல் ஒருபோதும் சொல்வதில்லை. அது எல்லா
நீரையும் ஏற்றுக்கொள்கிறது. எல்லாவற்றையும் இணைத்து,
கடலாகிறது. அதனால்,நீ புத்தரின் மனத்தை வைத்துக்
கொண்டால், உன் மனம் பெருங்கடலைப் போலாகிவிடும்.
இதுதான் ஞானத்துக்கான பெருங்கடல்” என்றார் சியுங் சான்.
அந்த மாணவர் ஆழ்ந்த வணக்கத்தைச் செலுத்தினார்.
=====================================
(டிராப்பிங் ஆஷஸ் ஆன் தி புத்தா:
தி டீச்சிங் ஆஃப் ஜென் மாஸ்டர் சியுங் சான்
புத்தகத்திலிருந்து)
---
தமிழில்: என். கௌரி
நன்றி-இந்து தமிழ் திசை
(ஆனந்த ஜோதி)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|