புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by ayyasamy ram Today at 10:37 am

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜென் துளிகள்: மனம் என்பது பெருங்கடல் Poll_c10ஜென் துளிகள்: மனம் என்பது பெருங்கடல் Poll_m10ஜென் துளிகள்: மனம் என்பது பெருங்கடல் Poll_c10 
98 Posts - 49%
heezulia
ஜென் துளிகள்: மனம் என்பது பெருங்கடல் Poll_c10ஜென் துளிகள்: மனம் என்பது பெருங்கடல் Poll_m10ஜென் துளிகள்: மனம் என்பது பெருங்கடல் Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
ஜென் துளிகள்: மனம் என்பது பெருங்கடல் Poll_c10ஜென் துளிகள்: மனம் என்பது பெருங்கடல் Poll_m10ஜென் துளிகள்: மனம் என்பது பெருங்கடல் Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
ஜென் துளிகள்: மனம் என்பது பெருங்கடல் Poll_c10ஜென் துளிகள்: மனம் என்பது பெருங்கடல் Poll_m10ஜென் துளிகள்: மனம் என்பது பெருங்கடல் Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
ஜென் துளிகள்: மனம் என்பது பெருங்கடல் Poll_c10ஜென் துளிகள்: மனம் என்பது பெருங்கடல் Poll_m10ஜென் துளிகள்: மனம் என்பது பெருங்கடல் Poll_c10 
7 Posts - 4%
prajai
ஜென் துளிகள்: மனம் என்பது பெருங்கடல் Poll_c10ஜென் துளிகள்: மனம் என்பது பெருங்கடல் Poll_m10ஜென் துளிகள்: மனம் என்பது பெருங்கடல் Poll_c10 
3 Posts - 2%
Barushree
ஜென் துளிகள்: மனம் என்பது பெருங்கடல் Poll_c10ஜென் துளிகள்: மனம் என்பது பெருங்கடல் Poll_m10ஜென் துளிகள்: மனம் என்பது பெருங்கடல் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஜென் துளிகள்: மனம் என்பது பெருங்கடல் Poll_c10ஜென் துளிகள்: மனம் என்பது பெருங்கடல் Poll_m10ஜென் துளிகள்: மனம் என்பது பெருங்கடல் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
ஜென் துளிகள்: மனம் என்பது பெருங்கடல் Poll_c10ஜென் துளிகள்: மனம் என்பது பெருங்கடல் Poll_m10ஜென் துளிகள்: மனம் என்பது பெருங்கடல் Poll_c10 
2 Posts - 1%
cordiac
ஜென் துளிகள்: மனம் என்பது பெருங்கடல் Poll_c10ஜென் துளிகள்: மனம் என்பது பெருங்கடல் Poll_m10ஜென் துளிகள்: மனம் என்பது பெருங்கடல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜென் துளிகள்: மனம் என்பது பெருங்கடல் Poll_c10ஜென் துளிகள்: மனம் என்பது பெருங்கடல் Poll_m10ஜென் துளிகள்: மனம் என்பது பெருங்கடல் Poll_c10 
225 Posts - 52%
heezulia
ஜென் துளிகள்: மனம் என்பது பெருங்கடல் Poll_c10ஜென் துளிகள்: மனம் என்பது பெருங்கடல் Poll_m10ஜென் துளிகள்: மனம் என்பது பெருங்கடல் Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஜென் துளிகள்: மனம் என்பது பெருங்கடல் Poll_c10ஜென் துளிகள்: மனம் என்பது பெருங்கடல் Poll_m10ஜென் துளிகள்: மனம் என்பது பெருங்கடல் Poll_c10 
21 Posts - 5%
mohamed nizamudeen
ஜென் துளிகள்: மனம் என்பது பெருங்கடல் Poll_c10ஜென் துளிகள்: மனம் என்பது பெருங்கடல் Poll_m10ஜென் துளிகள்: மனம் என்பது பெருங்கடல் Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
ஜென் துளிகள்: மனம் என்பது பெருங்கடல் Poll_c10ஜென் துளிகள்: மனம் என்பது பெருங்கடல் Poll_m10ஜென் துளிகள்: மனம் என்பது பெருங்கடல் Poll_c10 
18 Posts - 4%
prajai
ஜென் துளிகள்: மனம் என்பது பெருங்கடல் Poll_c10ஜென் துளிகள்: மனம் என்பது பெருங்கடல் Poll_m10ஜென் துளிகள்: மனம் என்பது பெருங்கடல் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ஜென் துளிகள்: மனம் என்பது பெருங்கடல் Poll_c10ஜென் துளிகள்: மனம் என்பது பெருங்கடல் Poll_m10ஜென் துளிகள்: மனம் என்பது பெருங்கடல் Poll_c10 
2 Posts - 0%
Barushree
ஜென் துளிகள்: மனம் என்பது பெருங்கடல் Poll_c10ஜென் துளிகள்: மனம் என்பது பெருங்கடல் Poll_m10ஜென் துளிகள்: மனம் என்பது பெருங்கடல் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
ஜென் துளிகள்: மனம் என்பது பெருங்கடல் Poll_c10ஜென் துளிகள்: மனம் என்பது பெருங்கடல் Poll_m10ஜென் துளிகள்: மனம் என்பது பெருங்கடல் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
ஜென் துளிகள்: மனம் என்பது பெருங்கடல் Poll_c10ஜென் துளிகள்: மனம் என்பது பெருங்கடல் Poll_m10ஜென் துளிகள்: மனம் என்பது பெருங்கடல் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜென் துளிகள்: மனம் என்பது பெருங்கடல்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82534
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 24, 2020 2:41 pm

ஒரு ஞாயிற்றுக் கிழமை, நியூயார்க் சர்வதேச
ஜென் மையத்தில் சியுங் சான் தங்கியிருந்தபோது,
ஒரு பெரிய விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்த விழாவுக்கு அமெரிக்காவில் வசிக்கும்
கொரியப் பெண்கள் பலரும் வந்திருந்தனர். அவர்கள்
பைகள் நிறைய உணவையும் பரிசுகளையும்
கொண்டுவந்திருந்தனர்.

பெண் ஒருவர், பெரிய பிளாஸ்டிக் மலர்க்கொத்து
ஒன்றைப் பரிசாகக் கொண்டுவந்திருந்தார்.
அதை சியுங் சானின் அமெரிக்க மாணவர் ஒருவரிடம்
புன்னகைத்தபடி கொடுத்தார்.

அந்த மாணவர், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ,
அவ்வளவு சீக்கிரம் அந்த பிளாஸ்டிக் மலர்களை,
மேலங்கிகளைக் கொண்டு மறைத்தார். ஆனால்,
அங்கு வந்த மற்றொரு பெண் உடனடியாக அந்த
மலர்க்கொத்தைக் கண்டுபிடித்து விட்டார்.

பெரு மகிழ்ச்சியுடன் அவற்றை எடுத்துக்கொண்டு
போய் தர்ம அறையின் பீடத்திலிருந்த பூ ஜாடியில்
வைத்தார்.

அந்த மாணவருக்கு மிகவும் வருத்தமாகிவிட்டது.
அவர் சியுங் சானிடம், “அந்த பிளாஸ்டிக் மலர்கள்
ரசனைக்குறைவாக இருக்கின்றன. அவற்றைப்
பீடத்திலிருந்து எடுத்துக் கொண்டுபோய்
வேறெங்காவது வைத்துவிட முடியாதா?”
என்று கேட்டார்.

“உன்னுடைய மனம்தான் பிளாஸ்டிக்காக இருக்கிறது.
இந்த மொத்தப் பிரபஞ்சமும் பிளாஸ்டிக் தான்”
என்றார் சியுங் சான்.

“நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்றார் மாணவர்.

“புத்தர் சொல்கிறார், ‘ஒருவரின் மனம் தூய்மையாக
இருந்தால், மொத்தப் பிரபஞ்சமும் தூய்மை யாக
இருக்கும்; ஒருவரின் மனம் களங்கத்துடன் இருந்தால்,
மொத்தப் பிரபஞ்சமும் களங்கத்துடன் இருக்கும்.’

ஒவ்வொரு நாளும், நாம் மகிழ்ச்சியற்ற பலரைச்
சந்திக்கிறோம். அவர்களின் மனம் சோகமாக இருக்கும்
போது, அவர்கள் பார்ப்பது, கேட்பது, நுகர்வது, சுவைப்பது,
தொடுவது என அனைத்துமே சோகமாக இருக்கும்.

மொத்தப் பிரபஞ்சமும் சோகமாகவே இருக்கும்.
மனம் மகிழ்ச்சியாக இருக்கும்போது, மொத்தப்
பிரபஞ்சமும் மகிழ்ச்சியாக இருக்கும். நீ ஏதாவது
ஒன்றுக்கு ஆசைப்பட்டால், அதனுடன் நீ பிணைக்கப்பட்டு
விடுகிறாய்.

அதை நீ புறக்கணித்தாலும், அதனுடன்தான்
நீ பிணைக்கப்பட்டிருக்கிறாய். ஒரு பொருள் அல்லது
விஷயத்துடன் பிணைக்கப்பட்டிருப்பது என்பது உன்
மனத்துக்கான தடையாகிவிடும். அதனால்
, ‘எனக்கு பிளாஸ்டிக் பிடிக்காது’ என்பதும் ‘எனக்கு
பிளாஸ்டிக் பிடிக்கும்’ என்ற இரண்டுமே
பிணைப்புகள்தாம்.

உனக்கு பிளாஸ்டிக் மலர்கள் பிடிக்காது, அதனால் உன்
மனம் பிளாஸ்டிக்காகிவிடுகிறது. அதனால், மொத்தப்
பிரபஞ்சமும் பிளாஸ்டிக்காகவிடுகிறது.
அவை எல்லாவற்றையும் கைவிடு.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82534
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 24, 2020 2:43 pm

அதற்குப் பிறகு, எதனாலும் தடையிருக்காது. மலர்கள்
பிளாஸ்டிக்காக இருக்கின்றனவா அல்லது உண்மையாக
இருக்கின்றனவா என்பதைப் பற்றி அக்கறைப்பட
மாட்டாய். அவை பீடத்தில் இருக்கின்றனவா அல்லது
குப்பைக் குவியலில் இருக்கின்றனவா என்பதைப் பற்றிக்
கவலைப்பட மாட்டாய். இது உண்மையான விடுதலை.

ஒரு பிளாஸ்டிக் மலர் என்பது வெறுமனே பிளாஸ்டிக் மலர்
அவ்வளவே. ஓர் உண்மையான மலர் என்பதும் வெறுமனே
உண்மையான மலர் அவ்வளவே. நீ பெயர், வடிவத்துடன்
பிணைக்கப்படத் தேவையில்லை” என்று சொன்னார்

சியுங் சான்.
“ஆனால், நாம் இங்கு அனைவருக்குமான ஒரு அழகான
ஜென் மையத்தை உருவாக்க முயன்றுகொண்டிருக்கிறோம்.
எப்படி என்னால் அக்கறை காட்டாமல் இருக்க முடியும்?
அந்த மலர்கள் மொத்த அறையின் அழகையும்
பாழ்படுத்துகின்றன” என்றார் மாணவர்.

யாராவது ஒருவர் புத்தருக்கு உண்மையான மலர்களை
வழங்கினால், புத்தர் மகிழ்ச்சியடைகிறார். யாராவது
ஒருவருக்கு பிளாஸ்டிக் மலர்கள் பிடித்துபோய், அவற்றை
அவர் புத்தருக்கு வழங்கினாலும், புத்தர் மகிழ்ச்சியாகவே
இருக்கிறார். புத்தர் பெயருடனோ, வடிவத்துடனோ
பிணைக்கப்படவில்லை. மலர்கள் பிளாஸ்டிக்கா அல்லது
உண்மையா என்பது பற்றி புத்தருக்கு அக்கறை கிடையாது.

அவர் நமது மனம் பற்றி மட்டும்தான் அக்கறைப்படுகிறார்.
பிளாஸ்டிக் மலர்களை வழங்கும் இந்தப் பெண்களிடம்
தூய்மையான மனம் இருக்கிறது. அவர்களின் இந்தச் செயல்
போதிச்சத்துவச் செயலாகும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82534
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 24, 2020 2:48 pm

உன் மனம் பிளாஸ்டிக் மலர்களைப் புறக்கணிக்கிறது.
அதனால், நீ நல்லது, கெட்டது, அழகு, அசிங்கம் என்று
பிரபஞ்சத்தைப் பிரித்து விட்டாய்.

அதனால், உன் செயல் போதிச்சத்துவச் செயலில்லை.
புத்தரின் மனத்தை மட்டும் வைத்துக் கொள்.
அப்போது உனக்கு எந்தத் தடையும் இருக்காது.

உண்மையான மலர்கள் நல்லது; பிளாஸ்டிக் மலர்களும்
நல்லது. இந்த மனம் பெருங்கடலைப் போன்றது.
அதனுள் ஹட்சன் ஆறு, சார்லஸ் ஆறு, மஞ்சள் ஆறு, சீன நீர்,
அமெரிக்க நீர், தூய்மையான நீர், மாசடைந்த நீர், உப்பு நீர்,
தெளிந்த நீர் என அனைத்து நீரும் ஓடுகிறது.

‘உன் நீர் மாசடைந்திருக்கிறது. நீ எனக்குள் ஓடமுடியாது’
என்று கடல் ஒருபோதும் சொல்வதில்லை. அது எல்லா
நீரையும் ஏற்றுக்கொள்கிறது. எல்லாவற்றையும் இணைத்து,
கடலாகிறது. அதனால்,நீ புத்தரின் மனத்தை வைத்துக்
கொண்டால், உன் மனம் பெருங்கடலைப் போலாகிவிடும்.
இதுதான் ஞானத்துக்கான பெருங்கடல்” என்றார் சியுங் சான்.

அந்த மாணவர் ஆழ்ந்த வணக்கத்தைச் செலுத்தினார்.
=====================================
(டிராப்பிங் ஆஷஸ் ஆன் தி புத்தா:
தி டீச்சிங் ஆஃப் ஜென் மாஸ்டர் சியுங் சான்
புத்தகத்திலிருந்து)
---
தமிழில்: என். கௌரி
நன்றி-இந்து தமிழ் திசை
(ஆனந்த ஜோதி)

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக