புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_m10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10 
65 Posts - 63%
heezulia
நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_m10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_m10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_m10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_m10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10 
1 Post - 1%
viyasan
நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_m10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_m10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10 
257 Posts - 44%
heezulia
நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_m10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_m10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_m10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_m10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10 
17 Posts - 3%
prajai
நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_m10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_m10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_m10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_m10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10 
7 Posts - 1%
mruthun
நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_m10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 21, 2020 6:33 pm

நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!

🌙 மூன்றாம் பிறை தரிசனம் என்பது முற்பிறவி பாவத்தைப் போக்கும் வல்லமைப் பெற்றது என்பார்கள். சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவதைத் தான் அமாவாசை என்கிறோம்.

🌙அதே போல் ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாளை, மூன்றாம் பிறை நாள் என்கிறோம். அமாவாசைக்கு அடுத்த நாள் நிலவு தெரிவதில்லை. ஆனால், மூன்றாம் நாளான துவிதியை திதியில் தெரியும் நிலவு, அழகாகவும், பிரகாசமாகவும் இருக்கும். மூன்றாம் பிறையானது இரவு வருவதற்கு முன்னே 6.30 மணியளவில் தோன்றும் பிறை ஆகும்.

🌙மூன்றாம் பிறையை தெய்வீக பிறை என்றே சொல்லலாம். இந்த மூன்றாம் பிறையை தான் சிவபெருமானார் தன்னுடைய முடியில் அணிந்திருக்கிறார்.

🌙மூன்றாம் பிறையை பார்த்தால் மனநிறைவும், பேரானந்தமும், மன அமைதியும் கிடைக்கும். மனக்கஷ்டங்கள், வருத்தங்கள் எல்லாமே நீங்கும்.

🌙 மூன்றாம் பிறையை தொடர்ந்து தரிசித்து வணங்க, பெண்களுக்கு மாங்கல்ய பலம் ஏற்படுகிறது.

🌙மூன்றாம் நாளில் சந்திர தரிசனம் காண்பவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கும். கண் பார்வை தெளிவாகும்.

🌙மூன்றாம் நாள் வரும் சந்திரனை அதாவது, மூன்றாம் பிறையை பார்த்தால் ஆயுள் கூடும் என்பது நம்பிக்கை.

🌙இந்த மூன்றாம் பிறை தரிசனத்தை கண்டால் சிவபெருமானின் பரிபூரண அருளைப் பெறலாம்.
...............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 21, 2020 6:34 pm

மாலை வேளையில் மேற்கு திசையின் அடிவானத்தில் சில நிமிடங்களே நீடிக்கும் இந்த பிறையை தரிசனம் செய்து வந்தால், நம் பாவங்களைப் போக்கி ஆயுளையும், ஆரோக்கியத்தையும் நீடிக்க செய்யும்...

சந்திரனை தரிசிப்பது இந்து மதத்தினருக்கு மட்டுமில்லாமல் அனைத்து மதங்களிலும் முக்கியத்துவம் பெற்றது. இஸ்லாம், ஜைன மதங்களும் மூன்றாம் பிறையைக் கொண்டாடுகின்றன. பிறை தெரிந்தால் தானே ரமலான் நோன்பை துவக்கி, முடிக்கிறார்கள்.

சாபம் பெற்ற சந்திரனை சிவபெருமான் இந்த மூன்றாம் பிறை நாளில் தலையில் சூடிக்கொண்டதாலேயே சந்திரன் சாப விமோசனம் பெற்றார்.

மூன்றாம் பிறை தரிசனத்தை ஆரம்பிப்பதற்கு முன்னால், இன்றைய தினம் ஒருவருக்காவது உணவை தானம் செய்யுங்கள்.தானங்களில் சிறந்தது அன்னதானம். நோய் நொடியில்லாமல் செல்வ செழிப்புடன், நினைத்ததெல்லாம் நிறைவேற நீங்கள் அதிக சிரமம் எடுக்காமல் வீட்டிலிருந்தப்படியே சந்திர தரிசனத்தைச் செய்யலாம்.

மாலை வேளையில், விளக்கேற்றியவுடன் வாசலில் மாக்கோலம் போட்டு, கோலத்தின் நடுவில் பச்சரிசி அல்லது பச்சை நெல் பரப்பிய தாம்பூலத்தட்டில் காமாட்சி விளக்கை மேற்கு திசை நோக்கி ஏற்றி வைத்திருக்க வேண்டும்.

ஆமணக்கு எண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு விளக்கேற்றி வைப்பது கூடுதல் பலன்களைக் கொடுக்கும்.

வானத்தில் பிறை தெரிந்தவுடன் அவரவர் குலதெய்வங்களை மனத்தில் நிறுத்தி இருகை கூப்பி முதலில் வணங்க வேண்டும்.

................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 21, 2020 6:34 pm

பின்னர் பிறை தரிசனத்தை மூம்மூர்த்தியாக பாவித்து நம் வேண்டுதல்களை சொல்லி முடித்த உடன் காமாட்சி விளக்கை மூன்று முறை வலம் வர வேண்டும்.

மூன்று முறைகளாக வலம் வந்து, வடக்கு நோக்கி கீழே விழுந்து வணங்கிட வேண்டும். தண்ணீர் எடுத்து பூமியில் விட்டு காமாட்சி விளக்கை அணையாமல் வீட்டிற்குள் எடுத்து சென்று பூஜையறையில் வைக்கவேண்டும்.

அப்படி காமாட்சி விளக்கை வலம் வரும் பொழுது, மனதிற்குள் உங்கள் பிரார்த்தனைகளை நம்பிக்கையோடு சொல்கிறீர்கள் இல்லையா? அந்த பிரார்த்தனை தான் அதிர்ஷ்டத்தையும், ஆரோக்கியத்தையும் அழைத்து வரும் மந்திரம்.

நம்பிக்கையுடன் உங்கள் பிரார்த்தனைகளைச் சொல்லி, ‘சந்திரனே… அகிலத்தில் அனைத்திற்கும் சாட்சியாக நிற்பவனே… என் எண்ணங்கள் ஈடேற வாழ்த்து!’ என்று உங்கள் பிரார்த்தனைகளின் முடிவில் சொல்லி வாருங்கள்.

இதை போலவே மூன்று பிறைகளையாவது தொடர்ந்து தரிசனம் செய்து வணங்கிட நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் கிடைக்கும்.

தொடர்ந்து பிறை தரிசன வழிபாடு செய்திட மகிழ்ச்சியும் செல்வமும் கூடும்.

மழை மேக மூட்டத்துடன் கூடிய தினங்களில் பிறை தெரியாது. அத்தகைய தினங்களில் மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை மேற்கு திசையை நோக்கி மேற்சொன்ன வழிமுறைகளில் வழிபாடு செய்தாலே போதுமானது.

பிறை தரிசிக்கும் நாட்களில் எத்தகைய மனநிலையில் இருக்கிறோமோ அதுவே பிரதிபலிக்கும் என்பது ஐதீகம்.

மாணவர்களுக்கு ஞாபக சக்தி பெருகி படிப்பில் மேன்மை உண்டாகும்.

பெரியவர்களுக்கு ஆரோக்கியமும்,ஆயுளும் கிடைக்கும். தம்பதி சமேதராக செய்யும் போது ஆதர்ஷ தம்பதியாக திகழும் வாய்ப்பு உருவாகும்.

குடும்பத்துடன் வழிபடும் போது ஒற்றுமையும் , மகிழ்ச்சியும் நீடிக்கும். கேட்டவருக்கு கேட்ட வரம் அருளும் பிறை தரிசனத்தை அனைவரும் கண்டு வழிபாடு செய்து ஆரோக்கியத்துடன் வாழலாம்.

Thanks Whatsapp



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக