புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் காத்திருந்தீர்! Poll_c10ஏன் காத்திருந்தீர்! Poll_m10ஏன் காத்திருந்தீர்! Poll_c10 
69 Posts - 40%
heezulia
ஏன் காத்திருந்தீர்! Poll_c10ஏன் காத்திருந்தீர்! Poll_m10ஏன் காத்திருந்தீர்! Poll_c10 
51 Posts - 30%
Dr.S.Soundarapandian
ஏன் காத்திருந்தீர்! Poll_c10ஏன் காத்திருந்தீர்! Poll_m10ஏன் காத்திருந்தீர்! Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
ஏன் காத்திருந்தீர்! Poll_c10ஏன் காத்திருந்தீர்! Poll_m10ஏன் காத்திருந்தீர்! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
ஏன் காத்திருந்தீர்! Poll_c10ஏன் காத்திருந்தீர்! Poll_m10ஏன் காத்திருந்தீர்! Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
ஏன் காத்திருந்தீர்! Poll_c10ஏன் காத்திருந்தீர்! Poll_m10ஏன் காத்திருந்தீர்! Poll_c10 
3 Posts - 2%
manikavi
ஏன் காத்திருந்தீர்! Poll_c10ஏன் காத்திருந்தீர்! Poll_m10ஏன் காத்திருந்தீர்! Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
ஏன் காத்திருந்தீர்! Poll_c10ஏன் காத்திருந்தீர்! Poll_m10ஏன் காத்திருந்தீர்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஏன் காத்திருந்தீர்! Poll_c10ஏன் காத்திருந்தீர்! Poll_m10ஏன் காத்திருந்தீர்! Poll_c10 
2 Posts - 1%
prajai
ஏன் காத்திருந்தீர்! Poll_c10ஏன் காத்திருந்தீர்! Poll_m10ஏன் காத்திருந்தீர்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் காத்திருந்தீர்! Poll_c10ஏன் காத்திருந்தீர்! Poll_m10ஏன் காத்திருந்தீர்! Poll_c10 
320 Posts - 50%
heezulia
ஏன் காத்திருந்தீர்! Poll_c10ஏன் காத்திருந்தீர்! Poll_m10ஏன் காத்திருந்தீர்! Poll_c10 
198 Posts - 31%
Dr.S.Soundarapandian
ஏன் காத்திருந்தீர்! Poll_c10ஏன் காத்திருந்தீர்! Poll_m10ஏன் காத்திருந்தீர்! Poll_c10 
61 Posts - 9%
T.N.Balasubramanian
ஏன் காத்திருந்தீர்! Poll_c10ஏன் காத்திருந்தீர்! Poll_m10ஏன் காத்திருந்தீர்! Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
ஏன் காத்திருந்தீர்! Poll_c10ஏன் காத்திருந்தீர்! Poll_m10ஏன் காத்திருந்தீர்! Poll_c10 
22 Posts - 3%
prajai
ஏன் காத்திருந்தீர்! Poll_c10ஏன் காத்திருந்தீர்! Poll_m10ஏன் காத்திருந்தீர்! Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
ஏன் காத்திருந்தீர்! Poll_c10ஏன் காத்திருந்தீர்! Poll_m10ஏன் காத்திருந்தீர்! Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
ஏன் காத்திருந்தீர்! Poll_c10ஏன் காத்திருந்தீர்! Poll_m10ஏன் காத்திருந்தீர்! Poll_c10 
2 Posts - 0%
manikavi
ஏன் காத்திருந்தீர்! Poll_c10ஏன் காத்திருந்தீர்! Poll_m10ஏன் காத்திருந்தீர்! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
ஏன் காத்திருந்தீர்! Poll_c10ஏன் காத்திருந்தீர்! Poll_m10ஏன் காத்திருந்தீர்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன் காத்திருந்தீர்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jan 09, 2010 10:44 pm

பல்லவ வேந்தனாகிய மகேந்திரவர்மனின் மறைவிற்குப் பிறகு நரசிம்மவர்மன் ஆட்சிக்கு வரலானான். பல்லவர்களுக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையே நிலவும் பகையானது தீராப்பகையாக இருந்தது. சாளுக்கிய வேந்தனான இரண்டாம் புலிகேசி பல்லவனை வெல்லக் காலம் கருதியபடி காத்திருந்தான்.

மகேந்திரனின் மறைவுக்குப் பிறகு, இதுவே சரியான காலம் என்பதால் புலிகேசி காஞ்சியை நோக்கிப் படையெடுக்கலானான். நரசிம்மன் திகைப்படைந்தான். எதிர்பார்க்காத படையெடுப்பாக இருப்பதால் அரசவையைக் கூட்டி ஆலோசிக்கலானான். நம் படைகள் மட்டும் என்றால் புலிகேசியின் படையினுக்கு ஈடாகாதே என வருந்தலானான். அமைச்சர் முதலானோர் நம்முடைய படை வெல்ல வேண்டுமானால் சோழ நாட்டின் பரஞ்சோதி தலைமை தாங்கினால் கட்டாயமாக நாம் வெல்வோம் என்று ஆலோசனை வழங்கினார். நரசிம்மனும் உடனடியாக ஓலை எழுதி நண்பனுக்கு உதவுமாறு வேண்டினான்.

தூதுவன், நரசிம்மனின் ஓலையை பரஞ்சோதியிடம் அளித்தான். ஓலையைப் படித்த பரஞ்சோதி, நண்பனுக்கு உதவுதலே மரபு. இருவரும் மாற்றவர் ஆயினும், அருகிலிருக்கும் நண்பரான நரசிம்மனுக்கு உதவி புரிதலே சிறந்தது என்பதால் சம்மதம் தெரிவித்தான்.

பரஞ்சோதி காஞ்சி நோக்கி வரலானான். நரசிம்மன் ஆதவனைக் கண்ட தாமரையாய் முகம் மலர்ந்தான். பரஞ்சோதி காஞ்சியில் வீற்றிருக்கலானான்.

புலிகேசியின் படைகள் காஞ்சியை நோக்கி வரலாயின. துங்கபத்திரா ஆறு கடந்தபோதும் போருக்குச் செல்லாமல் பேசாமல் இருந்தான். வேங்கடத்தினைக் கடந்தபோதும் பேசாமல் இருந்தான். பரஞ்சோதியின் அமைதி, மற்றவர்களுக்கு கேள்விக்குறியாக அமைந்தது. புலிகேசியின் படைகள் "சூரமாரம்' எனும் இடத்தை நெருங்கலாயிற்று. இவ்விடம் காஞ்சியிலிருந்து 15 கல் தொலைவில் உள்ளது. இப்போது பரஞ்சோதி போர் முரசினைக் கொட்டச் செய்தான். சினம் பொங்கத் துள்ளி எழுந்தான். வீரர்கள் அவன் பின் சென்றனர். சூரமாரம் என்ற இடத்தினுள் புலிகேசியின் படைகள் நுழைந்ததும், பரஞ்சோதி தன்னுடைய படையினைச் சுற்றி வளைக்கச் செய்தான்.

புலிகேசியால் எங்கும் செல்ல முடியவில்லை. போர்க்களத்தில் புலிகேசிக்கு பெரும் இழப்பு ஏற்படலாயிற்று. உதவிக்குக் கூட ஒருவருமில்லாமல் தோற்றோடினான். நரசிம்மனின் அனுமதியுடன் புலிகேசியை வாதாபிவரை துரத்திச் சென்று வெற்றிக் கொடியை நாட்டினான். புலிகேசியுடன் அதுவரை இருந்து வந்த பகைமைக்கு சரியான பதிலடியைக் கொடுத்தது பரஞ்சோதியினால்தான்.

நரசிம்மனுக்கு ஒரு சந்தேகம் இருந்து வந்தது. பரஞ்சோதியிடம், ""புலிகேசியின் படைகள் சூரமாரம் இடம் அருகே வரும் வரை ஏன் காத்திருந்தனர்,'' என்று கேட்டான்.

""பிற இடத்தில் அவனை எதிர்த்திருந்தால் அவனுக்கு உதவி கிடைத்திருக்கும். உணவு, நீர் இவை போதிய அளவு கிடைத்திருக்கும். ஆனால், இவ்விடமோ நமது எல்லையில் உள்ளது. மேலும், எதிர்பாராமல் தாக்குதல் நடத்தியதால், புலிகேசி திக்குமுக்காடிப் போனான். இதுவே நாம் பெற்ற வெற்றிக்கான ரகசியங்கள்,'' என்றான்.

நரசிம்மன் பரஞ்சோதியின் ராஜதந்திரத்தைப் போற்றலானான்.

***



ஏன் காத்திருந்தீர்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக