புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கட்சிக்காக போராடுவதற்கு தலைவராக இருக்க வேண்டியதில்லை – ராகுல் காந்தி Poll_c10கட்சிக்காக போராடுவதற்கு தலைவராக இருக்க வேண்டியதில்லை – ராகுல் காந்தி Poll_m10கட்சிக்காக போராடுவதற்கு தலைவராக இருக்க வேண்டியதில்லை – ராகுல் காந்தி Poll_c10 
30 Posts - 83%
heezulia
கட்சிக்காக போராடுவதற்கு தலைவராக இருக்க வேண்டியதில்லை – ராகுல் காந்தி Poll_c10கட்சிக்காக போராடுவதற்கு தலைவராக இருக்க வேண்டியதில்லை – ராகுல் காந்தி Poll_m10கட்சிக்காக போராடுவதற்கு தலைவராக இருக்க வேண்டியதில்லை – ராகுல் காந்தி Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
கட்சிக்காக போராடுவதற்கு தலைவராக இருக்க வேண்டியதில்லை – ராகுல் காந்தி Poll_c10கட்சிக்காக போராடுவதற்கு தலைவராக இருக்க வேண்டியதில்லை – ராகுல் காந்தி Poll_m10கட்சிக்காக போராடுவதற்கு தலைவராக இருக்க வேண்டியதில்லை – ராகுல் காந்தி Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
கட்சிக்காக போராடுவதற்கு தலைவராக இருக்க வேண்டியதில்லை – ராகுல் காந்தி Poll_c10கட்சிக்காக போராடுவதற்கு தலைவராக இருக்க வேண்டியதில்லை – ராகுல் காந்தி Poll_m10கட்சிக்காக போராடுவதற்கு தலைவராக இருக்க வேண்டியதில்லை – ராகுல் காந்தி Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
கட்சிக்காக போராடுவதற்கு தலைவராக இருக்க வேண்டியதில்லை – ராகுல் காந்தி Poll_c10கட்சிக்காக போராடுவதற்கு தலைவராக இருக்க வேண்டியதில்லை – ராகுல் காந்தி Poll_m10கட்சிக்காக போராடுவதற்கு தலைவராக இருக்க வேண்டியதில்லை – ராகுல் காந்தி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கட்சிக்காக போராடுவதற்கு தலைவராக இருக்க வேண்டியதில்லை – ராகுல் காந்தி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 20, 2020 7:02 am

கட்சிக்காக போராடுவதற்கு தலைவராக இருக்க வேண்டியதில்லை – ராகுல் காந்தி Rahul-sonia
-
காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்த
ஒரு வருடம் கழித்து, கட்சிக்காக போராடுவதற்கோ
அல்லது அதை வலுப்படுத்துவதற்கோ அந்த பதவியில்
இருக்க வேண்டிய அவசியமில்லை என்று ராகுல் காந்தி
கூறியுள்ளார்.

மேலும் அவரது சகோதரி, ஏ.ஐ.சி.சி பொதுச் செயலாளர்
பிரியங்கா காந்தி வாத்ரா, காந்தி குடும்பத்தை சாராத
ஒருத்தர் காங்கிரஸ் கட்சித் தலைவராக நியமிக்கப்பட
வேண்டும் என்ற அவர் சகோதரரின் முடிவில் உடன்படுவதாக
அவர் கூறியுள்ளார் என்று, புதிய புத்தகத்தில் அவர்கள்
அளித்த நேர்காணல்களின்படி அறிந்து கொள்ள முடிகிறது.

கட்சியை வழிநடத்தும் தலைமைப் பண்போடு ஏராளமானோர்
கட்சியில் உள்ளனர். மற்றொருவர் கட்சியின் தலைவராக
இருந்தால் அவர் எனக்கும் தலைவர்.

அவர் நான் உ.பி.யில் வேலை செய்யக் கூடாது மாறாக அந்தமான்
நிக்கோபர் தீவுகளில் சென்று வேலை செய்யுங்கள் என்று
கூறினால் நான் மகிழ்ச்சியுடன் அங்கே செல்வேன் என்று
பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

பிரதீப் சிபர் மற்றும் ஹர்ஷ் ஷா ஆகியோரால் எழுதப்பட்ட
இந்தியா டுமாரோ (India Tomorrow ndia Tomorrow: Conversations
with the Next Generation of Political Leaders ) என்ற புத்தகம் கடந்த
வாரம் வெளியானது.

கட்சி அவரை மீண்டும் தலைவராக பொறுப்பேற்க வேண்டும்
என்று கூறினால் என்ன செய்வீர்கள் என்று ராகுல் காந்தியிடம்
கேட்டபோது, “நான் இங்கே தான் இருக்கின்றேன். காங்கிரஸ்
கட்சிக்காக போராட நான் எப்போதும் தயார் நிலையில்
இருக்கின்றேன். ஏன் என்றால் நான் கட்சியை நம்புகின்றேன்.
கட்சிக்காக போராடவும், கட்சியை வலுப்பெற செய்யவும் நான்
காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்க வேண்டியதில்லை என்று
ராகுல் காந்தி கூறியுள்ளார்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 20, 2020 7:04 am


பொறுப்பேற்கும் பண்பினை காங்கிரஸ் கட்சி வளர்த்துக்
கொண்டு வருகிறது. அது மேல் இடத்தில் இருந்து தான்
துவங்குகிறது. 2019ம் ஆண்டு பொதுத்தேர்தல் தோல்விக்கு
நான் தான் பொறுப்பு. அதன் விளைவாக நான் பதவி விலக
வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன் என்கிறார் ராகுல்.

ராகுலின் முடிவை அவர் குடும்பத்தினர் ஆதரித்தனரா என்று
கேள்வி எழுப்பிய போது, நாங்கள் இதை குடும்பமாக
விவாதித்தோம். நான் என்னுடைய அம்மா மற்றும் தங்கையின்
கருத்துகளை முழுமையாக கவனித்து பாராட்டினேன் என்று
கூறியுள்ளார் ராகுல் காந்தி.

கட்சியில் குடும்பத்தின் பங்கு குறித்தும், காந்தி குடும்பத்தினர்
தொடர்ந்து தலைமை பங்கு வகித்தல் குறித்தும், புதிய
தலைவரை தேர்வு செய்வது குறித்தும் பிரியங்கா காந்தியிடம்
பேசிய போது அவர், நான் என்னுடைய மற்றும் ராகுலுடைய
பங்கினை பார்க்கின்றேன்.

மற்ற இளம் தலைவரைகளை முன்னேற்றி அவர்களுக்கு
பொறுப்புகள் கொடுத்து தலைவர்களாக மாற்ற எங்களால்
முடிந்திருந்தால் நாங்கள் ஏதாவது சாதித்திருப்போம்.

பொதுத்தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்றுக்கொண்டு
தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் எண்ணத்தில் ராகுல்
உறுதியுடன் இருந்தார். கடிதத்தில் இல்லை. ஆனால் மற்ற
அனைத்து இடங்களிலும் காந்தி குடும்பத்தை சாராத ஒருவர்
கட்சியின் தலைமை பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியுள்ளார்,
இந்த விசயத்தில் நான் என்னுடைய சகோதரருக்கு முழுமையான
ஆதரவை அளிக்கின்றேன். கட்சி தன்னுடைய சொந்த பாதையை
தீர்மானிக்க வேண்டும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 20, 2020 7:06 am



தேர்தல் தோல்விக்கு பிறகு, உட்கட்சி உறுப்பினர்களுடன்
ஆலோசனை கூட்டத்தில் ராகுல் ஈடுபட்டு, காந்தி குடும்பத்தை
சாராத ஒருவர் காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பேற்க
வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக அந்த புத்தகத்தில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியில் காந்தி குடும்பத்தினர் இருப்பது, கட்சியின் புதிய
தலைவரை ஒரு போதும் குறைத்து மதிப்பிடாது.
நாங்கள் நினைப்பதை போல் இல்லாமல் இருந்தால் குறை
மதிப்பிற்கு ஆளாவார்கள் என்று நினைக்கின்றேன். நாங்கள்
பின்வாங்கி மற்றவர்களுக்கு சுதந்திரமாக முடிவெடுக்கும்
உரிமையை தந்தால் அப்படி ஒரு சூழல் உருவாவதற்கு
வாய்ப்பில்லை என்கிறார் பிரியங்கா காந்தி.

கட்சியின் ஜனநாயகதன்மையை காந்தி குடும்பத்தினர்
நம்புகின்றனர். இளைஞர் காங்கிரஸ் மற்றும் என்.எஸ்.யு.ஐயில்
உள்தேர்தல்களை நடத்தி இளம் தலைவர்களை தேர்ந்தெடுத்தார்
ராகுல் காந்தி என்று சுட்டிகாட்டுகிறார் பிரியங்கா.

ஆனாலும், அதற்காக கட்சிக்குள்ளேயே ராகுல் தாக்கப்பட்டார்
என்கிறார் பிரியங்கா. கணவர் ராபர் வத்ரா மீது வைக்கப்பட்ட
குற்றச்சாட்டுகள் குறித்தும் தனது குழந்தைகளுடன் அதனை
அவர் எவ்வாறு கையாண்டார் என்றும் பிரியங்காவிடம் கேள்விகள்
முன்வைக்கப்பட்டது.

இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட போது நான்
என்னுடைய 13 வயது மகனிடம் சென்று அனைத்து பண
பரிவர்த்தனைகளையும் காட்டினேன். புகார்கள் குறித்தும்,
எதனால் இந்த புகார்கள் எழுந்துள்ளது என்பதையும், எது உண்மை
என்பதையும் நான் அவனிடம் கூறி மதிப்பீடு செய்து கொள் என்று
கூறினேன். இதையே தான் நான் என் மகளிடமும் கூறினேன்.

என் குழந்தைகளிடம் நான் எதையும் மறைப்பதில்லை.
நான் செய்யும் தவறுகள் என்னிடம் இருக்கும் பலவீனம் என
அனைத்தையும் நான் அவர்களிடம் கூறியுள்ளேன்.
நான் அவர்களிடம் வெளிப்படையாகவே நடந்து கொள்கிறேன்
என்றும் ப்ரியங்கா காந்தி கூறியுள்ளார்.

பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு வத்ரா மீது அதிக அளவு தாக்குதல்
நடைபெற்றது அவர் அதிக மன அழுத்தத்தை சந்தித்தார்.
அமலாக்கத்துறையினரால் பல மணி நேரம் விசாரிக்கப்பட்டார்.
குழந்தைகள் இப்போது வளர்ந்துவிட்டனர். தொலைக்காட்சி விவாத
மேடைகளில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் அவர்கள்
தினமும் பார்த்து வருகின்றனர்.

அவர்களுக்கு இது கடினமான சூழல் தான். ஆண்கள் படிக்கும்
பள்ளியில் படிக்கும் என் மகன் இதனால் நிறைய பிரச்சனைகளை
சந்திருக்கிறார் என்றும் அந்த புத்தகத்தில் ப்ரியங்கா காந்தி
கூறியுள்ளார்.

தினமலர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக