புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்திம கால உபதேசம் ! Poll_c10அந்திம கால உபதேசம் ! Poll_m10அந்திம கால உபதேசம் ! Poll_c10 
61 Posts - 43%
heezulia
அந்திம கால உபதேசம் ! Poll_c10அந்திம கால உபதேசம் ! Poll_m10அந்திம கால உபதேசம் ! Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
அந்திம கால உபதேசம் ! Poll_c10அந்திம கால உபதேசம் ! Poll_m10அந்திம கால உபதேசம் ! Poll_c10 
9 Posts - 6%
prajai
அந்திம கால உபதேசம் ! Poll_c10அந்திம கால உபதேசம் ! Poll_m10அந்திம கால உபதேசம் ! Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
அந்திம கால உபதேசம் ! Poll_c10அந்திம கால உபதேசம் ! Poll_m10அந்திம கால உபதேசம் ! Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
அந்திம கால உபதேசம் ! Poll_c10அந்திம கால உபதேசம் ! Poll_m10அந்திம கால உபதேசம் ! Poll_c10 
6 Posts - 4%
Raji@123
அந்திம கால உபதேசம் ! Poll_c10அந்திம கால உபதேசம் ! Poll_m10அந்திம கால உபதேசம் ! Poll_c10 
4 Posts - 3%
kavithasankar
அந்திம கால உபதேசம் ! Poll_c10அந்திம கால உபதேசம் ! Poll_m10அந்திம கால உபதேசம் ! Poll_c10 
2 Posts - 1%
Barushree
அந்திம கால உபதேசம் ! Poll_c10அந்திம கால உபதேசம் ! Poll_m10அந்திம கால உபதேசம் ! Poll_c10 
2 Posts - 1%
Saravananj
அந்திம கால உபதேசம் ! Poll_c10அந்திம கால உபதேசம் ! Poll_m10அந்திம கால உபதேசம் ! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அந்திம கால உபதேசம் ! Poll_c10அந்திம கால உபதேசம் ! Poll_m10அந்திம கால உபதேசம் ! Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
அந்திம கால உபதேசம் ! Poll_c10அந்திம கால உபதேசம் ! Poll_m10அந்திம கால உபதேசம் ! Poll_c10 
176 Posts - 39%
mohamed nizamudeen
அந்திம கால உபதேசம் ! Poll_c10அந்திம கால உபதேசம் ! Poll_m10அந்திம கால உபதேசம் ! Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
அந்திம கால உபதேசம் ! Poll_c10அந்திம கால உபதேசம் ! Poll_m10அந்திம கால உபதேசம் ! Poll_c10 
21 Posts - 5%
prajai
அந்திம கால உபதேசம் ! Poll_c10அந்திம கால உபதேசம் ! Poll_m10அந்திம கால உபதேசம் ! Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
அந்திம கால உபதேசம் ! Poll_c10அந்திம கால உபதேசம் ! Poll_m10அந்திம கால உபதேசம் ! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
அந்திம கால உபதேசம் ! Poll_c10அந்திம கால உபதேசம் ! Poll_m10அந்திம கால உபதேசம் ! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
அந்திம கால உபதேசம் ! Poll_c10அந்திம கால உபதேசம் ! Poll_m10அந்திம கால உபதேசம் ! Poll_c10 
7 Posts - 2%
Guna.D
அந்திம கால உபதேசம் ! Poll_c10அந்திம கால உபதேசம் ! Poll_m10அந்திம கால உபதேசம் ! Poll_c10 
5 Posts - 1%
Raji@123
அந்திம கால உபதேசம் ! Poll_c10அந்திம கால உபதேசம் ! Poll_m10அந்திம கால உபதேசம் ! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்திம கால உபதேசம் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 18, 2020 9:29 pm

அந்திம கால உபதேசம் !

ஒவ்வொரு மனிதனும் தான் என்ன சம்பாத்தியம் பண்ணி எத்தனை பேரை அடிமையா வெச்சி வேலை வாங்கினாலும் ஊருக்கே ராஜாவா வாழ்ந்தாலும் முதுமைங்கிற ஒருபருவம் மனிதனின் எல்லா சாதனைகளையும் புரட்டி போட்டுடுது.

வயதான காலத்தில் சீக்கிரம் யாருக்கும் தொந்தரவு கொடுக்காமல் போய் சேருவது என்பது எப்படி அவர்களின் பிராரப்தமோ அதே போல அவிங்க இருக்கும் காலம் வரை முகம் சுழிக்காமல் பணிவிடை செய்யவதும் அவர்களுடைய உறவினர்களின் பிராரப்தம் ஆகும்.

ஒருவர் கிட்டதட்ட 75 வயது வரை வாழுகிறார் என்றால் கிட்டதட்ட 27375 நாட்கள் மட்டுமே வாழ்கிறார் என்று பொருள். அதிலேயும் தூக்கம் 7 மணி நேரமும் காலை கடன்களுக்கு 1 மணி நேரமும் போக கழித்தால் 18250 நாட்கள் தான் வாழ்கை. இதிலேயும் குழந்தை பருவம் ஒரு 8 வருடம் கழித்தால் கிட்டதட்ட வெறும் 16000 நாட்களுக்குள்தான் நம்ம வாழ்கையே வரும்.
அதாவது சுய நினைவோடு நான் என்ற நினைப்போடு இருக்கும் நாட்கள் 16ஆயிரத்து சொச்சம்தான்.

இந்த 16000 நாட்களுக்குள் தான் சொந்தம் பந்தம் ,சீர் ,சீமந்தம் ,அங்காளி ,பங்காளி ,கோவில்,திருவிழா, கல்யாணம், காதுகுத்து ,கம்பெனி மற்றும் பல பிரச்சனைகள் எல்லாம்...

ஆனால் இந்த குறுகிய காலத்திற்க்குள் நமக்கு குடுக்கபட்ட தர்மத்தை சிரத்தையோட முடிக்கறது பெரிய விசயம். எல்லாம் முடிஞ்சு போகும் போது அட்லீஸ்ட் குறைஞ்ச பட்ச மன நிம்மதியோட போறாங்களான்னு கேட்டா ஒரே சந்தேகம்தான்..

நாம ஆசைபட்டு வாங்கின கார், நகை, பூமி, வீடு ,சொந்தம் , பந்தம் எல்லாம் இந்த 16000 நாட்களுக்குதான் நமக்கு சொந்தம். அப்பறம் யாருக்கோ?

சரி......



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 18, 2020 9:30 pm

இந்த குறுகிய நாட்களுக்குள் முடிஞ்ச அளவு நம்மால் நல்ல காரியம் யாராவதுக்கு பண்ண முடிஞ்சா பண்ணனும். இல்லையா பண்ணறவங்கள தொந்தரவு பண்ணாமல் இருந்தாலே போதும்.

வியாசர் 18 புராணங்களையும் எழுதின அப்பறம் ஒட்டுமொத்த புராண சாராம்சமா ஒன்னு சொல்லுவார்

"பரோபகார ; புண்ணியாய பாபாய பரபீடனம்"

அதாவது புண்ணியம் வேணுன்னா பரோபகாரம் பண்ணு இல்லைன்னா பாவம்தான் அப்படிங்கறார்.

இதெல்லாம் தெரியாம அந்திம காலத்தில் ஒரு ஜீவன் போகும் போதாவது நல்ல விசயத்தை கேட்டுட்டாவது போகட்டும் அடுத்த ஜென்மாவிலேயாச்சும் அந்த நாமாவை கேட்கற புண்ணியத்தால் நல்ல தர்மம் செய்யட்டும்ன்னு இறக்கும் போது ராம , சிவ மந்திரங்களை காதில் ஓதுவாங்க

காசியில் மரிக்கும் ஜீவன் காதில் ராம நாமாவும் கோவை பேரூரில் மரிக்கும் ஜீவன் காதில் சிவ நாமாவும் சிவபெருமான் ஓதுவதா ஐதீகம்.

ஆனா நாம என்ன ஜீவன் காதில் சொல்லலாம்?அதே போல மரண காலத்தில் ஜீவன் எதை ஸ்மரிக்க வேண்டும்?அப்படின்னு கேட்டா

இந்த கேள்விய நாரதர் பகவான் நாராயணரிடத்தில் கேட்கிறார். மஹாபாரதத்தில் சாந்தி பர்வத்தில் இந்த கேள்வி பதில் வருது.

ஹே பிரபோ! மரிக்கும் போது விஷேசமாய் எதை ஸ்மரிக்க வேண்டும்? ஸனாதனமான தவத்தை சொல்ல வேண்டும் என்கிறார். நாரதர்.

பகவான் நாராயணர் சொல்கிறார். நாரத! முதலில் ஓங்காரத்தை உச்சரித்து பிறகு என்னை நமஸ்கரித்து ஒரே மனமுள்ளவனாக பரிசுத்தனுமாக இருந்து கொண்டு

" ஓம் நமோபகவதே வாஸுதேவாய"

எனும் மந்திரத்தை ஜபிக்க வேண்டும் என்று சொன்னார்.

இப்படியாக, ஒருவர் அந்திம காலத்தில் இருக்கும் போது அவர்களை இந்த மந்திரத்தை சொல்ல செய்யுங்கள்.

நீங்களும் பாராயணம் செய்யுங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 18, 2020 9:30 pm

ஆனால், ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாதது ஆகையால் சிறுவயது முதலே இந்த ஸ்மரணம் இருக்குமாயின் அந்திம காலத்தில் நமக்கு இந்த மந்திரம் நினைவுக்கு வரும்.

ஆனால் நம்ம கதைதான் வேறயாச்சே.... என்னைக்கு சின்ன வயசில் சொல்லிருக்கோம். அதனால்தான் இன்னைக்கு பல பேர் ஆஸ்பிட்டலில் சுய நினைவு கூட வராமல் போய் சேந்துடறாங்க... என்ன பண்ண ? எல்லாம் பகவான் செயல்.

முக்கியமாக குழந்தைகளுக்கு இந்த மந்திரத்தை சொல்ல சொல்லுங்கள். இந்த மந்திரத்தாலே குழந்தை துருவன் நட்சத்திர பதவி அடைந்தார்... தினமும் 21 முறையாவது குழந்தைகள் சொல்லட்டும்.

ஓம் நமோபகவதே வாஸுதேவாய !
  :வணக்கம்:  :வணக்கம்:  :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக