புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அருள்வாக்கு - உபவாஸம்! Poll_c10அருள்வாக்கு - உபவாஸம்! Poll_m10அருள்வாக்கு - உபவாஸம்! Poll_c10 
50 Posts - 59%
heezulia
அருள்வாக்கு - உபவாஸம்! Poll_c10அருள்வாக்கு - உபவாஸம்! Poll_m10அருள்வாக்கு - உபவாஸம்! Poll_c10 
29 Posts - 34%
mohamed nizamudeen
அருள்வாக்கு - உபவாஸம்! Poll_c10அருள்வாக்கு - உபவாஸம்! Poll_m10அருள்வாக்கு - உபவாஸம்! Poll_c10 
2 Posts - 2%
mini
அருள்வாக்கு - உபவாஸம்! Poll_c10அருள்வாக்கு - உபவாஸம்! Poll_m10அருள்வாக்கு - உபவாஸம்! Poll_c10 
1 Post - 1%
balki1949
அருள்வாக்கு - உபவாஸம்! Poll_c10அருள்வாக்கு - உபவாஸம்! Poll_m10அருள்வாக்கு - உபவாஸம்! Poll_c10 
1 Post - 1%
Rathinavelu
அருள்வாக்கு - உபவாஸம்! Poll_c10அருள்வாக்கு - உபவாஸம்! Poll_m10அருள்வாக்கு - உபவாஸம்! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
அருள்வாக்கு - உபவாஸம்! Poll_c10அருள்வாக்கு - உபவாஸம்! Poll_m10அருள்வாக்கு - உபவாஸம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அருள்வாக்கு - உபவாஸம்! Poll_c10அருள்வாக்கு - உபவாஸம்! Poll_m10அருள்வாக்கு - உபவாஸம்! Poll_c10 
407 Posts - 60%
heezulia
அருள்வாக்கு - உபவாஸம்! Poll_c10அருள்வாக்கு - உபவாஸம்! Poll_m10அருள்வாக்கு - உபவாஸம்! Poll_c10 
227 Posts - 33%
mohamed nizamudeen
அருள்வாக்கு - உபவாஸம்! Poll_c10அருள்வாக்கு - உபவாஸம்! Poll_m10அருள்வாக்கு - உபவாஸம்! Poll_c10 
21 Posts - 3%
prajai
அருள்வாக்கு - உபவாஸம்! Poll_c10அருள்வாக்கு - உபவாஸம்! Poll_m10அருள்வாக்கு - உபவாஸம்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அருள்வாக்கு - உபவாஸம்! Poll_c10அருள்வாக்கு - உபவாஸம்! Poll_m10அருள்வாக்கு - உபவாஸம்! Poll_c10 
5 Posts - 1%
mini
அருள்வாக்கு - உபவாஸம்! Poll_c10அருள்வாக்கு - உபவாஸம்! Poll_m10அருள்வாக்கு - உபவாஸம்! Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
அருள்வாக்கு - உபவாஸம்! Poll_c10அருள்வாக்கு - உபவாஸம்! Poll_m10அருள்வாக்கு - உபவாஸம்! Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
அருள்வாக்கு - உபவாஸம்! Poll_c10அருள்வாக்கு - உபவாஸம்! Poll_m10அருள்வாக்கு - உபவாஸம்! Poll_c10 
4 Posts - 1%
Saravananj
அருள்வாக்கு - உபவாஸம்! Poll_c10அருள்வாக்கு - உபவாஸம்! Poll_m10அருள்வாக்கு - உபவாஸம்! Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
அருள்வாக்கு - உபவாஸம்! Poll_c10அருள்வாக்கு - உபவாஸம்! Poll_m10அருள்வாக்கு - உபவாஸம்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருள்வாக்கு - உபவாஸம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 18, 2020 4:03 pm

அருள்வாக்கு - உபவாஸம்! E_1300872034
-
சுத்த உபவாஸம் என்றால் முழுப் பட்டினி என்று
உங்களுக்குத் தெரிந்திருக்கும். "உபவாஸம்' என்றால்
"கூட வஸிப்பது'. பகவானோடு கூட, அவனுக்குப்
பக்கத்தில் ஒட்டிக்கொண்டு வஸிப்பதுதான் உபவாஸம்.

அன்றைக்கு வயிற்றில் ஒன்றையும் தள்ளாமல்
விட்டால்தான் அப்படி அவனோடுகூட, கிட்டக்க வஸிக்க
முடியும்.

மனஸ் அவன் கிட்டக்கவே கிடக்க வேண்டுமானால்
அதற்கு முதலில் வயிறு வெறுமனே கிடக்கணும்.
சாப்பிட்டால் வயிற்றிலே "கடபுடா'. வேலை செய்ய
முடிவதில்லை. மனஸையும் எதிலேயும் நிறுத்த
முடிவதில்லை.

வயிறு அடைசலில்லாமலிருந்தால்தான் நன்றாகப்
பிராணாயாமம் பண்ணி, மனஸை சுத்தி செய்து
கொண்டு ஒருமுகமாக நிறுத்த முடியும்.

பெரிசாக மூச்சடக்கிக் கும்பகம் பண்ண வேண்டும்
என்றில்லாவிட்டாலும், தடைபடாமல் தீர்க்கமாக
ச்வாஸம் விடும் படியிருந்தால்தான் மனஸ்
தியானத்தில் நிற்கும்.

வயிற்றில் கனம் இருந்தால் இப்படி ஃப்ரீயாக ச்வாஸிக்க
முடியவில்லை. இதற்காகத்தான் உடம்பை நெற்றுப்
போல ஆக்கிக்கொண்டு அதனால் ச்வாஸத்தை
ஃப்ரீயாகவும் மனஸை லைட்டாகவும் பண்ணிக் கொண்டு
நன்றாக ஈச்வர தியானத்தில் ஈடுபடும் பொருட்டு
எப்போதுமே ஆஹாரத்தை லகுவாக வைத்துக்கொள்ள
வேண்டுமென்றும்,

பக்ஷத்துக்கு ஒருநாள் சுத்தோபவாஸம் அநுஷ்டிக்க
வேண்டுமென்றும் சாஸ்திரம் விதிக்கிறது.

"பசி எடுத்தாலும் பட்டினி கிடந்து பழகு;
வம்பும் வீணும் பேசுவதில் ஸுகமிருந்தாலும் மௌனம்
அநுஷ்டி:

கண்ணை இழுத்துக்கொண்டு போனாலும் தூங்குவதில்லை
என்று ராத்திரி பூரா விழித்துக் கொண்டு ஈஸ்வர
ஸம்பந்தமாக ஏதாவது பண்ணிக்கொண்டிரு.
இப்படியெல்லாம் பழகப் பழக தேஹாத்ம புத்தி போகும்.
சரீரம் எப்படியானாலும் சித்தம் பரமாத்மாவிடம் நிற்கும்.
இப்போது பிடித்தே பழக்கிக் கொள்ளாவிட்டால் மரண
வாதனை என்று சொல்லுகிறார்களே, அந்த பெரிய ஹிம்ஸை
சரீரத்துக்கு வரும்போது மனஸை எப்படி பரமாத்மாவிடம்
செலுத்த முடியும்?' என்றுதான் சாஸ்த்ரங்கள் வ்ரத
உபவாஸங்களை வைத்திருப்பது.
-
----------------------------------

- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீசந்திரசேகரேந்திர
சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
நன்றி-கல்கி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக