புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரைத் தமிழ்க் களஞ்சியம் இணையதளம் குறித்து ...
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- bharathichandranssnபுதியவர்
- பதிவுகள் : 48
இணைந்தது : 16/01/2020
ஈகரைத் தமிழ்க் களஞ்சியம்
நெற்களஞ்சியம் என்று கூறுவார்கள். அறிவுக் களஞ்சியம் என்று கூறுவார்கள். இவை எண்ண முடியாதவை; கணித்துக் கூற முடியாதவை. அளவில், ஆற்றலில், சிறப்பில் அதிகமான அளவில் இருக்கக்கூடியவற்றை நாம் ”களஞ்சியம்” என்று கூறுகிறோம்.
இணையதளங்களில், அனைத்தும் கலந்த மாபெரும் களஞ்சியமாக வெளிப்பட்டு நிற்பது ” ஈகரைத் தமிழ்க் களஞ்சியம்” எனும் இணையதளம் ஆகும்.
அனைவருக்குமான, அனைத்துச் செய்திகளும் கிடைக்கும் ஒரே இடம் என இதைக் கூறி விடலாம். அனைத்துத் துறை சார்ந்த தேடல்களின் சங்கமமாக இந்த இணையதளம் விளங்குகிறது.
ஒரு கட்டுரைக்குள் அடக்கமுடியாத செய்திகளை, தன்மைகளைப் பெற்றிருக்கிற ஒரே இணையதளமாக இந்த இணையதளம் விளங்குவதாக கூறலாம்.
உலகத் தமிழர்களின் உறவுப்பாலம் என்ற பொன்மொழியைச் சுமந்திருக்கிற இந்த இணையதளம், உண்மையிலேயே உலகத்தில் வாழ்கின்ற, தமிழ் மேல் நேசம் கொண்டிருக்கிற அனைத்துத் தமிழர்களுக்கும் ஓர் உறவுப் பாலமாக விளங்குகிறது எனக் கூறலாம்.
இந்த இணையதளத்தில்,
முகப்பு
கேள்வி பதில்
தேடல்
உறுப்பினர்கள்
பயனர் தகவல்
புதிய தனிமடல்
என்பவை பெரும் தலைப்புக்களாகக் காணப்படுகின்றன.
உறுப்பினர்கள் அறிமுகம் செய்யும் பகுதி வரவேற்பறை எனும் பகுதியில் காணப்படுகிறது.
இந்த இணையதளத்தில் படைப்புகளை வெளியிட விரும்புகிறவர்கள், கருத்துக்களை வெளியிட விரும்புகிறவர்கள், உறுப்பினர் ஆக ஆவது மிக முக்கியமாகும்.
மிக எளிய வழியில் உறுப்பினராக, அதற்கான வாய்ப்புகளை இந்த இணைய தளம் தருகிறது. உறுப்பினர் ஆகிவிட்டால், பிறகு எந்த ஒரு படைப்பை வெளியிடவோ அல்லது கருத்துக்களைக் கூறவோ வாய்ப்பாக அமையும்.
உறுப்பினர்கள் குறித்தும், இங்கு புதிதாக வரும் உறுப்பினர்களுக்குத் தெரியப்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது.
அதற்கடுத்துக் கேள்வி பதில் பகுதி, இதில் உறுப்பினராக இருக்கக்கூடிய ஒருவர் ஒரு கேள்வியை எழுப்பினால், அதற்குத் தெரிந்த பதில்களைப் பிற உறுப்பினர்கள் தரலாம். பலர் கலந்துரையாடுகிற முறையை இப்பகுதியில் காணலாம். இது ஒரு மாபெரும் இணைப்புப் பாலமாகவும், அறிவுக்குத் தீனி தருகிற பகுதியாகவும் காணப்படுகிறது.
அடுத்து அறிவிப்புகள். இந்த இணையதளத்தில் பல்வேறு போட்டிகள், கலந்துரையாடல்கள், நடத்தைகள் போன்றவைகள் இப்பகுதியில் அறிவிக்கப்படுகின்றன.
ஒரு ராஜாங்க அணுகுமுறையைப் போல், இங்கு அனைத்தும் மக்களாகிய வாசகர்களுக்குத் தெரிவிப்பதற்கு உரித்தான இடமாக இது காணப்படுகிறது.
மக்கள் அரங்கம் எனும் பகுதியில் திண்ணைப் பேச்சு எனும் பகுதி காணப்படுகிறது. இங்கு, உலக விஷயங்கள், அரட்டை அடிப்பதற்காக இந்தப் பகுதி விளங்குகிறது.
அடுத்ததாக நட்பு எனும் பகுதி காணப்படுகிறது. அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிற இடமாக, வேலைவாய்ப்பைக் கூறுகிற இடமாக, சுற்றுலா மற்றும் அனுபவங்களைக் கூறுகிற இடமாக, பிரார்த்தனை கூடங்களைக் கூறுகிற இடமாக, வாழ்வாதாரப் பகுதியைக் கூறுகிற இடமாக, விவாத மேடையாக இப்பகுதியைப் பயன்படுத்துகின்றனர். இந்த நட்பு என்கிற இப்பகுதி ஒரு சிறப்பு வாய்ந்த பகுதியாக அமைந்திருக்கிறது.
சுற்றுப்புறச்சூழல் பகுதி மிகச் சிறப்பான மற்றொரு பகுதியாகும். சுற்றுப்புறச் சூழல் விழிப்புணர்வு பற்றிய கண்ணோட்டத்தைக் குறித்த கட்டுரைகளை விவாதங்களை இப்பகுதியில் நாம் காணலாம்
விளையாட்டு என்ற பகுதியில் தமிழ் சார்ந்த, கணிதம் சார்ந்த, அறிவு சார்ந்த, பல புதிர் கணக்குகள், விளையாட்டுப் போன்றவைகள் இங்கு அறிவை மையம் வைத்துக்கொண்டு வெளியிடப்படுகின்றன அல்லது விளையாடப்படுகின்றன.
வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள் எனும் பகுதியில் பிற வலைப்பூக்களில் அல்லது இணையதளங்களில் காணப்படுகின்ற, மிக மிக முக்கியமான படைப்புகள் அத்தனையும் இங்கு உறுப்பினர்களினால் இந்த இணையதளத்தை விரும்புகிறவர்களுக்குத் தரப்படுகிறது.
எனவே வேறு இணைய தளங்களில் காணப்படுகிற சிறந்த கட்டுரைகளை, நாம் ஒரே இடத்தில் இருந்து கொண்டு வாசிப்பதற்கு இந்தப் பகுதி நமக்குப் பயன்படுகிறது.
அடுத்து இலக்கியப் பகுதியாகக் கவிதைக் களஞ்சியம் அமைந்திருக்கிறது. இதில் கவிதைகள், சொந்தக் கவிதைகள், இரசித்த கவிதைகள், சங்க இலக்கியங்கள், மொழிபெயர்ப்புக் கவிதைகள் எனும் தலைப்புகளில் அமைந்து, பலதரப்பட்ட, பலவகையான கவிதைகள் அந்தந்தப் பகுதியில் வெளியிடப்படுகின்றன.
உறுப்பினர்கள் வெளியிடுகிற கவிதை என்பதனால், அதைத் திறனாய்வு செய்கிற நிர்வாகிகள் மிகச்சரியாக வழிநடத்தி, இந்தக் கவிதைகளை விமர்சித்துப், பன்முக நிலையிலேயே சென்று விடாமல் ஒருமுகப்படுத்துதல் நிலையை நாம் இங்கு பார்க்கிறோம்.
செய்திக் களஞ்சியம் எனும் பகுதி தினசரி செய்திகள், வேலைவாய்ப்புச் செய்திகள், விளையாட்டுச் செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள், உலகத்தமிழ் நிகழ்வுகள் எனும் துணைத் தலைப்புகளில், உலகளாவிய, மாவட்ட ரீதியாக இருக்கிற அனைத்துச் செய்திகளும் உடனுக்குடன் பல்வேறு உறுப்பினர்களினால் பகிரப்படுகின்றன.
அடுத்துத் தகவல் தொடர்புத் தொழில்நுட்பம் எனும் பகுதியில் கணினித் தகவல்கள், தரவிரக்கம், கைத்தொலைபேசி உலகம், மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம் என்னும் பகுதிகள் காணப்படுகிறன.
கணினி சார்ந்த, பல விஷயங்கள், செய்திகள் இங்கு அலசி ஆராயப்படுகின்றன. மின்னூல்கள் கிட்டத்தட்ட 3331 நூல்கள் இங்கு காணப்படுகிறன. நகைச்சுவை, சினிமாக் கதைகள், மாணவர் சோலை ஆகிய பகுதிகள் காணப்படுகின்றன.
பெண்கள் பகுதி இதில் மகளிர் கட்டுரைகள், சமையல் குறிப்புகள், அழகுக் குறிப்புகள், பெண்களுக்கான படைப்புகளாக இங்கு வெளியிடப்படுகின்றன.
ஆன்மீகம் என்னும் தலைப்பில் இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம், ஜோதிடம் ஆகிய தனித்தனித் தலைப்புகளில் அந்தந்த மதம் சார்ந்த கட்டுரைகள் இங்கு வெளியிடப்படுகின்றன.
மருத்துவக் களஞ்சியம் எனும் பகுதியில் மருத்துவக் கட்டுரைகள், சித்த மருத்துவம், யோகா உடற்பயிற்சி போன்ற தலைப்புகளில் கட்டுரைகள் இங்கு உடல் சார்ந்த பிரச்சனைகளுக்குத் தீர்வாக இங்கு வெளியிடப்படுகின்றன.
தகவல் களஞ்சியம் பகுதியில் கட்டுரைகள், பொது அறிவு, விஞ்ஞானம், புகழ்பெற்றவர்கள், பண்டைய வரலாறு, தமிழகம் எனும் துணைத் தலைப்புகளில் பல்வேறு விதமான செய்திகள் அலசி ஆராயப்படுகிறன.
பாலியல் பகுதி மன்மத ரகசியம் எனும் தலைப்பில் பல்வேறு குடும்ப உடலியல் சார்ந்த மனம் சார்ந்த பாலியல் செய்திகள் பல நூறு கட்டுரைகளாக இங்கு வெளியிடப்பட்டுள்ளன
ஈகரை இணையதளம், கிட்டத்தட்ட 33 ஆயிரத்து 760 நபர்களை உறுப்பினராகக் கொண்டிருக்கிறது. 12,94,774 பதிவுகள் இங்கு வெளியிடப்பட்டுள்ளன.
இதைப்போலத் தமிழ் எழுதி, எழுத்துரு மாற்றி, ஈகரை ஓடை, தேடுபொறி, ஈகரை முகநூல், ஈகரை ட்விட்டர் போன்றவைகளும் இங்கிருந்து இணைக்கப்பட்டுள்ளன. தனித்தனி நிலைகளில் இணையதளமாக அவைகள் காணப்படுகின்றன.
தமிழ்த் தேடுபொறியில் இந்த இணையதளத்தில் பதிவாகி இருக்கிற வார்த்தைகளை ஒரு நொடிக்குள் நாம் தேடி, அந்தக் கட்டுரையையும் படித்துவிடலாம். அந்த வசதியும் இந்த இணையதளத்தில் தரப்பட்டுள்ளது சிறப்பாகும்.
அதுபோல உறுப்பினர்களுக்கான விதிமுறைகளும் மிகத்தெளிவாக இங்கு கொடுக்கப்பட்டிருக்கின்றன. மீறுபவர்கள் உடனடியாக நிர்வாகிகளின் மூலம் வழிநடத்தப்படுகிறார்கள். இது ஒரு கட்டுக்கோப்பான இணைய தளமாக விளங்குகிறது என்பதற்கு இது சாட்சியாக இருக்கிறது.
மிகச்சரியான கட்டமைப்போடு இயங்குகிற ஒரு தளத்தை இங்கு நாம் காண்கிறோம். காரணம் தலைமை நடத்துனர், நிர்வாகி, ஆலோசகர், சிறப்புக் கவிஞர், சிறப்புப் பதிவாளர், கல்வியாளர் என இணையதளத்தை நடத்துகின்றனர்.
ஒவ்வொரு உறுப்பினரும் தாங்கள் பதிவிட்ட படைப்பை எத்தனை பேர் விமர்சனம் செய்து இருக்கிறார்கள். எத்தனை பேர் பார்த்திருக்கிறார்கள் என்பது வரை அனைத்தையும் இந்த இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
பல்வேறு தலைப்புகளில் படைப்புகள் பதிவிடப்படுவதால் தளத்தின் ஒரு பக்க அளவில், தற்போதைய படைப்புகள் எனும் தலைப்பின் கீழ் ஒவ்வொரு நொடியிலும் புதிதாக வருகிற படைப்புகளை இங்கு பட்டியலிட்டு காண்பிக்கின்றனர்.
எனவே புதிதாக வந்திருக்கிற படைப்புகளை, வாசகர்கள் உடனடியாகக் கண்டு அந்தப் பகுதியைப் பகுதியைப்படித்து இலக்கியத்தை நுகர்வதற்கு இது ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது.
மொத்தத்தில் இணையதளங்களின் படைப்புக் களஞ்சியமாக விளங்குகிறது இந்த இணையதளம்.அதனைக் காண https://eegarai.darkbb.com/ எனும் சொடுக்கியைச் சொடுக்கவும்.
(இணையம் அறிவோமா? தொடரும்)
பாரதிசந்திரன்
பாரதிசந்திரன்
முனைவர் செ சு நா சந்திரசேகரன்
9283275782
chandrakavin@gmail.com
NANRI
https://www.inidhu.com/%e0%ae%88%e0%ae%95%e0%ae%b0%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b3%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/
நெற்களஞ்சியம் என்று கூறுவார்கள். அறிவுக் களஞ்சியம் என்று கூறுவார்கள். இவை எண்ண முடியாதவை; கணித்துக் கூற முடியாதவை. அளவில், ஆற்றலில், சிறப்பில் அதிகமான அளவில் இருக்கக்கூடியவற்றை நாம் ”களஞ்சியம்” என்று கூறுகிறோம்.
இணையதளங்களில், அனைத்தும் கலந்த மாபெரும் களஞ்சியமாக வெளிப்பட்டு நிற்பது ” ஈகரைத் தமிழ்க் களஞ்சியம்” எனும் இணையதளம் ஆகும்.
அனைவருக்குமான, அனைத்துச் செய்திகளும் கிடைக்கும் ஒரே இடம் என இதைக் கூறி விடலாம். அனைத்துத் துறை சார்ந்த தேடல்களின் சங்கமமாக இந்த இணையதளம் விளங்குகிறது.
ஒரு கட்டுரைக்குள் அடக்கமுடியாத செய்திகளை, தன்மைகளைப் பெற்றிருக்கிற ஒரே இணையதளமாக இந்த இணையதளம் விளங்குவதாக கூறலாம்.
உலகத் தமிழர்களின் உறவுப்பாலம் என்ற பொன்மொழியைச் சுமந்திருக்கிற இந்த இணையதளம், உண்மையிலேயே உலகத்தில் வாழ்கின்ற, தமிழ் மேல் நேசம் கொண்டிருக்கிற அனைத்துத் தமிழர்களுக்கும் ஓர் உறவுப் பாலமாக விளங்குகிறது எனக் கூறலாம்.
இந்த இணையதளத்தில்,
முகப்பு
கேள்வி பதில்
தேடல்
உறுப்பினர்கள்
பயனர் தகவல்
புதிய தனிமடல்
என்பவை பெரும் தலைப்புக்களாகக் காணப்படுகின்றன.
உறுப்பினர்கள் அறிமுகம் செய்யும் பகுதி வரவேற்பறை எனும் பகுதியில் காணப்படுகிறது.
இந்த இணையதளத்தில் படைப்புகளை வெளியிட விரும்புகிறவர்கள், கருத்துக்களை வெளியிட விரும்புகிறவர்கள், உறுப்பினர் ஆக ஆவது மிக முக்கியமாகும்.
மிக எளிய வழியில் உறுப்பினராக, அதற்கான வாய்ப்புகளை இந்த இணைய தளம் தருகிறது. உறுப்பினர் ஆகிவிட்டால், பிறகு எந்த ஒரு படைப்பை வெளியிடவோ அல்லது கருத்துக்களைக் கூறவோ வாய்ப்பாக அமையும்.
உறுப்பினர்கள் குறித்தும், இங்கு புதிதாக வரும் உறுப்பினர்களுக்குத் தெரியப்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது.
அதற்கடுத்துக் கேள்வி பதில் பகுதி, இதில் உறுப்பினராக இருக்கக்கூடிய ஒருவர் ஒரு கேள்வியை எழுப்பினால், அதற்குத் தெரிந்த பதில்களைப் பிற உறுப்பினர்கள் தரலாம். பலர் கலந்துரையாடுகிற முறையை இப்பகுதியில் காணலாம். இது ஒரு மாபெரும் இணைப்புப் பாலமாகவும், அறிவுக்குத் தீனி தருகிற பகுதியாகவும் காணப்படுகிறது.
அடுத்து அறிவிப்புகள். இந்த இணையதளத்தில் பல்வேறு போட்டிகள், கலந்துரையாடல்கள், நடத்தைகள் போன்றவைகள் இப்பகுதியில் அறிவிக்கப்படுகின்றன.
ஒரு ராஜாங்க அணுகுமுறையைப் போல், இங்கு அனைத்தும் மக்களாகிய வாசகர்களுக்குத் தெரிவிப்பதற்கு உரித்தான இடமாக இது காணப்படுகிறது.
மக்கள் அரங்கம் எனும் பகுதியில் திண்ணைப் பேச்சு எனும் பகுதி காணப்படுகிறது. இங்கு, உலக விஷயங்கள், அரட்டை அடிப்பதற்காக இந்தப் பகுதி விளங்குகிறது.
அடுத்ததாக நட்பு எனும் பகுதி காணப்படுகிறது. அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிற இடமாக, வேலைவாய்ப்பைக் கூறுகிற இடமாக, சுற்றுலா மற்றும் அனுபவங்களைக் கூறுகிற இடமாக, பிரார்த்தனை கூடங்களைக் கூறுகிற இடமாக, வாழ்வாதாரப் பகுதியைக் கூறுகிற இடமாக, விவாத மேடையாக இப்பகுதியைப் பயன்படுத்துகின்றனர். இந்த நட்பு என்கிற இப்பகுதி ஒரு சிறப்பு வாய்ந்த பகுதியாக அமைந்திருக்கிறது.
சுற்றுப்புறச்சூழல் பகுதி மிகச் சிறப்பான மற்றொரு பகுதியாகும். சுற்றுப்புறச் சூழல் விழிப்புணர்வு பற்றிய கண்ணோட்டத்தைக் குறித்த கட்டுரைகளை விவாதங்களை இப்பகுதியில் நாம் காணலாம்
விளையாட்டு என்ற பகுதியில் தமிழ் சார்ந்த, கணிதம் சார்ந்த, அறிவு சார்ந்த, பல புதிர் கணக்குகள், விளையாட்டுப் போன்றவைகள் இங்கு அறிவை மையம் வைத்துக்கொண்டு வெளியிடப்படுகின்றன அல்லது விளையாடப்படுகின்றன.
வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள் எனும் பகுதியில் பிற வலைப்பூக்களில் அல்லது இணையதளங்களில் காணப்படுகின்ற, மிக மிக முக்கியமான படைப்புகள் அத்தனையும் இங்கு உறுப்பினர்களினால் இந்த இணையதளத்தை விரும்புகிறவர்களுக்குத் தரப்படுகிறது.
எனவே வேறு இணைய தளங்களில் காணப்படுகிற சிறந்த கட்டுரைகளை, நாம் ஒரே இடத்தில் இருந்து கொண்டு வாசிப்பதற்கு இந்தப் பகுதி நமக்குப் பயன்படுகிறது.
அடுத்து இலக்கியப் பகுதியாகக் கவிதைக் களஞ்சியம் அமைந்திருக்கிறது. இதில் கவிதைகள், சொந்தக் கவிதைகள், இரசித்த கவிதைகள், சங்க இலக்கியங்கள், மொழிபெயர்ப்புக் கவிதைகள் எனும் தலைப்புகளில் அமைந்து, பலதரப்பட்ட, பலவகையான கவிதைகள் அந்தந்தப் பகுதியில் வெளியிடப்படுகின்றன.
உறுப்பினர்கள் வெளியிடுகிற கவிதை என்பதனால், அதைத் திறனாய்வு செய்கிற நிர்வாகிகள் மிகச்சரியாக வழிநடத்தி, இந்தக் கவிதைகளை விமர்சித்துப், பன்முக நிலையிலேயே சென்று விடாமல் ஒருமுகப்படுத்துதல் நிலையை நாம் இங்கு பார்க்கிறோம்.
செய்திக் களஞ்சியம் எனும் பகுதி தினசரி செய்திகள், வேலைவாய்ப்புச் செய்திகள், விளையாட்டுச் செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள், உலகத்தமிழ் நிகழ்வுகள் எனும் துணைத் தலைப்புகளில், உலகளாவிய, மாவட்ட ரீதியாக இருக்கிற அனைத்துச் செய்திகளும் உடனுக்குடன் பல்வேறு உறுப்பினர்களினால் பகிரப்படுகின்றன.
அடுத்துத் தகவல் தொடர்புத் தொழில்நுட்பம் எனும் பகுதியில் கணினித் தகவல்கள், தரவிரக்கம், கைத்தொலைபேசி உலகம், மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம் என்னும் பகுதிகள் காணப்படுகிறன.
கணினி சார்ந்த, பல விஷயங்கள், செய்திகள் இங்கு அலசி ஆராயப்படுகின்றன. மின்னூல்கள் கிட்டத்தட்ட 3331 நூல்கள் இங்கு காணப்படுகிறன. நகைச்சுவை, சினிமாக் கதைகள், மாணவர் சோலை ஆகிய பகுதிகள் காணப்படுகின்றன.
பெண்கள் பகுதி இதில் மகளிர் கட்டுரைகள், சமையல் குறிப்புகள், அழகுக் குறிப்புகள், பெண்களுக்கான படைப்புகளாக இங்கு வெளியிடப்படுகின்றன.
ஆன்மீகம் என்னும் தலைப்பில் இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம், ஜோதிடம் ஆகிய தனித்தனித் தலைப்புகளில் அந்தந்த மதம் சார்ந்த கட்டுரைகள் இங்கு வெளியிடப்படுகின்றன.
மருத்துவக் களஞ்சியம் எனும் பகுதியில் மருத்துவக் கட்டுரைகள், சித்த மருத்துவம், யோகா உடற்பயிற்சி போன்ற தலைப்புகளில் கட்டுரைகள் இங்கு உடல் சார்ந்த பிரச்சனைகளுக்குத் தீர்வாக இங்கு வெளியிடப்படுகின்றன.
தகவல் களஞ்சியம் பகுதியில் கட்டுரைகள், பொது அறிவு, விஞ்ஞானம், புகழ்பெற்றவர்கள், பண்டைய வரலாறு, தமிழகம் எனும் துணைத் தலைப்புகளில் பல்வேறு விதமான செய்திகள் அலசி ஆராயப்படுகிறன.
பாலியல் பகுதி மன்மத ரகசியம் எனும் தலைப்பில் பல்வேறு குடும்ப உடலியல் சார்ந்த மனம் சார்ந்த பாலியல் செய்திகள் பல நூறு கட்டுரைகளாக இங்கு வெளியிடப்பட்டுள்ளன
ஈகரை இணையதளம், கிட்டத்தட்ட 33 ஆயிரத்து 760 நபர்களை உறுப்பினராகக் கொண்டிருக்கிறது. 12,94,774 பதிவுகள் இங்கு வெளியிடப்பட்டுள்ளன.
இதைப்போலத் தமிழ் எழுதி, எழுத்துரு மாற்றி, ஈகரை ஓடை, தேடுபொறி, ஈகரை முகநூல், ஈகரை ட்விட்டர் போன்றவைகளும் இங்கிருந்து இணைக்கப்பட்டுள்ளன. தனித்தனி நிலைகளில் இணையதளமாக அவைகள் காணப்படுகின்றன.
தமிழ்த் தேடுபொறியில் இந்த இணையதளத்தில் பதிவாகி இருக்கிற வார்த்தைகளை ஒரு நொடிக்குள் நாம் தேடி, அந்தக் கட்டுரையையும் படித்துவிடலாம். அந்த வசதியும் இந்த இணையதளத்தில் தரப்பட்டுள்ளது சிறப்பாகும்.
அதுபோல உறுப்பினர்களுக்கான விதிமுறைகளும் மிகத்தெளிவாக இங்கு கொடுக்கப்பட்டிருக்கின்றன. மீறுபவர்கள் உடனடியாக நிர்வாகிகளின் மூலம் வழிநடத்தப்படுகிறார்கள். இது ஒரு கட்டுக்கோப்பான இணைய தளமாக விளங்குகிறது என்பதற்கு இது சாட்சியாக இருக்கிறது.
மிகச்சரியான கட்டமைப்போடு இயங்குகிற ஒரு தளத்தை இங்கு நாம் காண்கிறோம். காரணம் தலைமை நடத்துனர், நிர்வாகி, ஆலோசகர், சிறப்புக் கவிஞர், சிறப்புப் பதிவாளர், கல்வியாளர் என இணையதளத்தை நடத்துகின்றனர்.
ஒவ்வொரு உறுப்பினரும் தாங்கள் பதிவிட்ட படைப்பை எத்தனை பேர் விமர்சனம் செய்து இருக்கிறார்கள். எத்தனை பேர் பார்த்திருக்கிறார்கள் என்பது வரை அனைத்தையும் இந்த இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
பல்வேறு தலைப்புகளில் படைப்புகள் பதிவிடப்படுவதால் தளத்தின் ஒரு பக்க அளவில், தற்போதைய படைப்புகள் எனும் தலைப்பின் கீழ் ஒவ்வொரு நொடியிலும் புதிதாக வருகிற படைப்புகளை இங்கு பட்டியலிட்டு காண்பிக்கின்றனர்.
எனவே புதிதாக வந்திருக்கிற படைப்புகளை, வாசகர்கள் உடனடியாகக் கண்டு அந்தப் பகுதியைப் பகுதியைப்படித்து இலக்கியத்தை நுகர்வதற்கு இது ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது.
மொத்தத்தில் இணையதளங்களின் படைப்புக் களஞ்சியமாக விளங்குகிறது இந்த இணையதளம்.அதனைக் காண https://eegarai.darkbb.com/ எனும் சொடுக்கியைச் சொடுக்கவும்.
(இணையம் அறிவோமா? தொடரும்)
பாரதிசந்திரன்
பாரதிசந்திரன்
முனைவர் செ சு நா சந்திரசேகரன்
9283275782
chandrakavin@gmail.com
NANRI
https://www.inidhu.com/%e0%ae%88%e0%ae%95%e0%ae%b0%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b3%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/
சிவா, ராஜா, Dr.S.Soundarapandian and aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
நன்றி .மிகவும் சரியான கருத்து கணிப்பு.
விஸ்தாரமான அலசல்.
இரமணியன்
![T.N.Balasubramanian](https://2img.net/u/1813/71/41/02/avatars/8158-54.jpg)
விஸ்தாரமான அலசல்.
இரமணியன்
![T.N.Balasubramanian](https://2img.net/u/1813/71/41/02/avatars/8158-54.jpg)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Dr.S.Soundarapandian, ayyasamy ram and bharathichandranssn இந்த பதிவை விரும்பியுள்ளனர்
விஸ்தாரமான கருத்துக் கணிப்புக்கு...
-
படைப்புகளை, வாசகர்கள் படித்து தங்கள்
கருத்துகளை பதிவிட இயலும்.
-
மேலும் விரிவான கருத்து பதிவிட முடியாதவர்கள்
ஸ்மைலி மூலம் தங்கள் கருத்தை பதியலாம்
-
![ஈகரைத் தமிழ்க் களஞ்சியம் இணையதளம் குறித்து ... 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
-
படைப்புகளை, வாசகர்கள் படித்து தங்கள்
கருத்துகளை பதிவிட இயலும்.
-
மேலும் விரிவான கருத்து பதிவிட முடியாதவர்கள்
ஸ்மைலி மூலம் தங்கள் கருத்தை பதியலாம்
-
Dr.S.Soundarapandian and bharathichandranssn இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- GuestGuest
![ஈகரைத் தமிழ்க் களஞ்சியம் இணையதளம் குறித்து ... 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
அதேசமயம் ஈகரை இணையத்தளம் அல்ல,அது ஒரு மன்றம்.
நல்ல கருத்துக் கணிப்பு !
என்ன ஒன்று , மூட நம்பிக்கைகள், மந்திர தந்திரம் போன்ற மக்களைப் படுகுழியில் தள்ளும் ‘விவரம்’ ஈகரையில் வராமல் இருக்கவேண்டும்!
என்ன ஒன்று , மூட நம்பிக்கைகள், மந்திர தந்திரம் போன்ற மக்களைப் படுகுழியில் தள்ளும் ‘விவரம்’ ஈகரையில் வராமல் இருக்கவேண்டும்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1348352Dr.S.Soundarapandian wrote:நல்ல கருத்துக் கணிப்பு !
என்ன ஒன்று , மூட நம்பிக்கைகள், மந்திர தந்திரம் போன்ற மக்களைப் படுகுழியில் தள்ளும் ‘விவரம்’ ஈகரையில் வராமல் இருக்கவேண்டும்!
சமீபத்தில் அது போல் வந்த இரு செய்திகள் முடக்கப்பட்டு,
பதிவரும் நீக்கப்பட்டார் அய்யா,
ஆன்மீக செய்திகள் வரும் .எல்லா மத செய்திகளுக்கும் இடமுண்டு.
மூட நம்பிக்கை செய்திகள் முடக்கப்படும்.புதியவர்கள் ஆர்வக்கோளாறால் பதிவிடும்
செய்திகளை அவர்களுக்கு புரியவைத்து நீக்கப்படுகின்றன.
இரமணியன்
@Dr.S.Soundarapandian
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
ஈகரை தமிழ் களஞ்சியம் குறித்த தங்களின் விரிவான அலசல் மகிழ்ச்சி அளிக்கிறது. அனைத்து பெருமைகளும் ஈகரை தமிழ் களஞ்சிய உறவுகளையே சாரும்..
மிக்க மகிழ்ச்சி.
மிக்க மகிழ்ச்சி.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஈகரைத் தமிழ்க் களஞ்சியம் இணையதளம் குறித்து ... Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
அனைத்து பகுதிகளையும் விவரமாக விவரித்துள்ளார் பதிவர் அவர்கள்.. நமது தளத்தின் தேனீக்கள் அனைவரையும் பெருமைபட வைத்துள்ளார் ஐய்யா அவர்கள்…
ஈகரையில் ஒரு உறுப்பினராக இணைந்து உறவுகளை கிடைக்க ஈகரையை நினைக்கும் போதே பெருமை,ஒரு மட்டற்ற மகிழ்ச்சி..![:pray_tone3: 🙏🏽](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f64f-1f3fd.png?v=2.2.7)
![:pray_tone3: 🙏🏽](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f64f-1f3fd.png?v=2.2.7)
![:pray_tone3: 🙏🏽](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f64f-1f3fd.png?v=2.2.7)
ஈகரையில் ஒரு உறுப்பினராக இணைந்து உறவுகளை கிடைக்க ஈகரையை நினைக்கும் போதே பெருமை,ஒரு மட்டற்ற மகிழ்ச்சி..
![:pray_tone3: 🙏🏽](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f64f-1f3fd.png?v=2.2.7)
![:pray_tone3: 🙏🏽](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f64f-1f3fd.png?v=2.2.7)
![:pray_tone3: 🙏🏽](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f64f-1f3fd.png?v=2.2.7)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6
» ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
» சர்க்கரை நோய் குறித்து புதிய இணையதளம்: குடந்தை மருத்துவ மாநாட்டில் அறிமுக
» ஈகரைத் திருவிழா...
» ஈகரைத் தாய்...! போட்டிக்கவிதை எண் : 003
» ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
» சர்க்கரை நோய் குறித்து புதிய இணையதளம்: குடந்தை மருத்துவ மாநாட்டில் அறிமுக
» ஈகரைத் திருவிழா...
» ஈகரைத் தாய்...! போட்டிக்கவிதை எண் : 003
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|