புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அருள்வாக்கு - உபவாஸம்! I_vote_lcapஅருள்வாக்கு - உபவாஸம்! I_voting_barஅருள்வாக்கு - உபவாஸம்! I_vote_rcap 
59 Posts - 55%
heezulia
அருள்வாக்கு - உபவாஸம்! I_vote_lcapஅருள்வாக்கு - உபவாஸம்! I_voting_barஅருள்வாக்கு - உபவாஸம்! I_vote_rcap 
31 Posts - 29%
mohamed nizamudeen
அருள்வாக்கு - உபவாஸம்! I_vote_lcapஅருள்வாக்கு - உபவாஸம்! I_voting_barஅருள்வாக்கு - உபவாஸம்! I_vote_rcap 
5 Posts - 5%
dhilipdsp
அருள்வாக்கு - உபவாஸம்! I_vote_lcapஅருள்வாக்கு - உபவாஸம்! I_voting_barஅருள்வாக்கு - உபவாஸம்! I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
அருள்வாக்கு - உபவாஸம்! I_vote_lcapஅருள்வாக்கு - உபவாஸம்! I_voting_barஅருள்வாக்கு - உபவாஸம்! I_vote_rcap 
3 Posts - 3%
D. sivatharan
அருள்வாக்கு - உபவாஸம்! I_vote_lcapஅருள்வாக்கு - உபவாஸம்! I_voting_barஅருள்வாக்கு - உபவாஸம்! I_vote_rcap 
1 Post - 1%
Abiraj_26
அருள்வாக்கு - உபவாஸம்! I_vote_lcapஅருள்வாக்கு - உபவாஸம்! I_voting_barஅருள்வாக்கு - உபவாஸம்! I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
அருள்வாக்கு - உபவாஸம்! I_vote_lcapஅருள்வாக்கு - உபவாஸம்! I_voting_barஅருள்வாக்கு - உபவாஸம்! I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
அருள்வாக்கு - உபவாஸம்! I_vote_lcapஅருள்வாக்கு - உபவாஸம்! I_voting_barஅருள்வாக்கு - உபவாஸம்! I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
அருள்வாக்கு - உபவாஸம்! I_vote_lcapஅருள்வாக்கு - உபவாஸம்! I_voting_barஅருள்வாக்கு - உபவாஸம்! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அருள்வாக்கு - உபவாஸம்! I_vote_lcapஅருள்வாக்கு - உபவாஸம்! I_voting_barஅருள்வாக்கு - உபவாஸம்! I_vote_rcap 
54 Posts - 55%
heezulia
அருள்வாக்கு - உபவாஸம்! I_vote_lcapஅருள்வாக்கு - உபவாஸம்! I_voting_barஅருள்வாக்கு - உபவாஸம்! I_vote_rcap 
29 Posts - 29%
mohamed nizamudeen
அருள்வாக்கு - உபவாஸம்! I_vote_lcapஅருள்வாக்கு - உபவாஸம்! I_voting_barஅருள்வாக்கு - உபவாஸம்! I_vote_rcap 
5 Posts - 5%
dhilipdsp
அருள்வாக்கு - உபவாஸம்! I_vote_lcapஅருள்வாக்கு - உபவாஸம்! I_voting_barஅருள்வாக்கு - உபவாஸம்! I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
அருள்வாக்கு - உபவாஸம்! I_vote_lcapஅருள்வாக்கு - உபவாஸம்! I_voting_barஅருள்வாக்கு - உபவாஸம்! I_vote_rcap 
2 Posts - 2%
Abiraj_26
அருள்வாக்கு - உபவாஸம்! I_vote_lcapஅருள்வாக்கு - உபவாஸம்! I_voting_barஅருள்வாக்கு - உபவாஸம்! I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
அருள்வாக்கு - உபவாஸம்! I_vote_lcapஅருள்வாக்கு - உபவாஸம்! I_voting_barஅருள்வாக்கு - உபவாஸம்! I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
அருள்வாக்கு - உபவாஸம்! I_vote_lcapஅருள்வாக்கு - உபவாஸம்! I_voting_barஅருள்வாக்கு - உபவாஸம்! I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
அருள்வாக்கு - உபவாஸம்! I_vote_lcapஅருள்வாக்கு - உபவாஸம்! I_voting_barஅருள்வாக்கு - உபவாஸம்! I_vote_rcap 
1 Post - 1%
T.N.Balasubramanian
அருள்வாக்கு - உபவாஸம்! I_vote_lcapஅருள்வாக்கு - உபவாஸம்! I_voting_barஅருள்வாக்கு - உபவாஸம்! I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருள்வாக்கு - உபவாஸம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 18, 2020 4:03 pm

அருள்வாக்கு - உபவாஸம்! E_1300872034
-
சுத்த உபவாஸம் என்றால் முழுப் பட்டினி என்று
உங்களுக்குத் தெரிந்திருக்கும். "உபவாஸம்' என்றால்
"கூட வஸிப்பது'. பகவானோடு கூட, அவனுக்குப்
பக்கத்தில் ஒட்டிக்கொண்டு வஸிப்பதுதான் உபவாஸம்.

அன்றைக்கு வயிற்றில் ஒன்றையும் தள்ளாமல்
விட்டால்தான் அப்படி அவனோடுகூட, கிட்டக்க வஸிக்க
முடியும்.

மனஸ் அவன் கிட்டக்கவே கிடக்க வேண்டுமானால்
அதற்கு முதலில் வயிறு வெறுமனே கிடக்கணும்.
சாப்பிட்டால் வயிற்றிலே "கடபுடா'. வேலை செய்ய
முடிவதில்லை. மனஸையும் எதிலேயும் நிறுத்த
முடிவதில்லை.

வயிறு அடைசலில்லாமலிருந்தால்தான் நன்றாகப்
பிராணாயாமம் பண்ணி, மனஸை சுத்தி செய்து
கொண்டு ஒருமுகமாக நிறுத்த முடியும்.

பெரிசாக மூச்சடக்கிக் கும்பகம் பண்ண வேண்டும்
என்றில்லாவிட்டாலும், தடைபடாமல் தீர்க்கமாக
ச்வாஸம் விடும் படியிருந்தால்தான் மனஸ்
தியானத்தில் நிற்கும்.

வயிற்றில் கனம் இருந்தால் இப்படி ஃப்ரீயாக ச்வாஸிக்க
முடியவில்லை. இதற்காகத்தான் உடம்பை நெற்றுப்
போல ஆக்கிக்கொண்டு அதனால் ச்வாஸத்தை
ஃப்ரீயாகவும் மனஸை லைட்டாகவும் பண்ணிக் கொண்டு
நன்றாக ஈச்வர தியானத்தில் ஈடுபடும் பொருட்டு
எப்போதுமே ஆஹாரத்தை லகுவாக வைத்துக்கொள்ள
வேண்டுமென்றும்,

பக்ஷத்துக்கு ஒருநாள் சுத்தோபவாஸம் அநுஷ்டிக்க
வேண்டுமென்றும் சாஸ்திரம் விதிக்கிறது.

"பசி எடுத்தாலும் பட்டினி கிடந்து பழகு;
வம்பும் வீணும் பேசுவதில் ஸுகமிருந்தாலும் மௌனம்
அநுஷ்டி:

கண்ணை இழுத்துக்கொண்டு போனாலும் தூங்குவதில்லை
என்று ராத்திரி பூரா விழித்துக் கொண்டு ஈஸ்வர
ஸம்பந்தமாக ஏதாவது பண்ணிக்கொண்டிரு.
இப்படியெல்லாம் பழகப் பழக தேஹாத்ம புத்தி போகும்.
சரீரம் எப்படியானாலும் சித்தம் பரமாத்மாவிடம் நிற்கும்.
இப்போது பிடித்தே பழக்கிக் கொள்ளாவிட்டால் மரண
வாதனை என்று சொல்லுகிறார்களே, அந்த பெரிய ஹிம்ஸை
சரீரத்துக்கு வரும்போது மனஸை எப்படி பரமாத்மாவிடம்
செலுத்த முடியும்?' என்றுதான் சாஸ்த்ரங்கள் வ்ரத
உபவாஸங்களை வைத்திருப்பது.
-
----------------------------------

- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீசந்திரசேகரேந்திர
சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
நன்றி-கல்கி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக