ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோவிட் -19 கதை

3 posters

Go down

கோவிட் -19 கதை  Empty கோவிட் -19 கதை

Post by M.Jagadeesan Tue Aug 18, 2020 3:12 pm


பெண்ணின் போட்டோ வேண்டுமென்று , பிள்ளையின் அப்பா கேட்டார் .

நாளைக்குத்தான் பெண் பார்க்கப் போகிறோமோ ! எதற்கு போட்டோ ? என்று கேட்டார் புரோக்கர் பொன்னம்பலம் ,

மாப்பிள்ளையின் போட்டோ வேண்டுமென்று பெண்ணின் அப்பா கேட்டபோதும் இதே பதிலைத்தான் புரோக்கர் பொன்னம்பலம் சொன்னார் .

நாளைக்குதான் பெண் பார்க்க வருகிறார்களே : அப்போது மாப்பிள்ளையை நேரிலேயே பார்த்துக்கொள்ளலாம் என்று சொன்னார் .

ஆனால் இருவர் வீட்டிலும் புரோக்கர் பொன்னம்பலம் ஒரு விஷயத்தைக் கராறாகச் சொன்னார் . எல்லோரும் முகக்கவசம் அணிந்துகொண்டு வரவேண்டும் ; குறிப்பாகப் பெண்ணும் மாப்பிள்ளையும் கன்டிப்பாக முகக்கவசம் அணியவேண்டும் என்று சொல்லிவிட்டார் .மாப்பிள்ளை வீட்டில் பத்து பேரும் , பெண் வீட்டில் பத்து பேரும் வந்தால் போதுமானது என்று சொல்லிவிட்டார் .

மறுநாள் ..

பெண்பார்க்கும் படலம் சிறப்பாக நடந்தேறியது . மாப்பிள்ளைக்குப் பெண்ணை பிடித்துவிட்டது ; பெண்ணுக்கும் மாப்பிள்ளையைப் பிடித்துவிட்டது . அப்போதே நிச்சயம் செய்து திருமண நாளும் குறிக்கப்பட்டது .

திருமணத்திற்கு பெண் வீட்டார் 25 பேர் , மாப்பிள்ளை வீட்டார் 25 பேர் ஆக மொத்தம் 50 பேர் வந்தால் போதுமானது என்று புரோக்கர் பொன்னம்பலம் சொல்லிவிட்டார் . எல்லோரும் முகக்கவசம் அணிந்து வரவேண்டும் ; குறிப்பாகப் பெண்ணும் , மாப்பிள்ளையும் கண்டிப்பாக முகக்கவசம் அணியவேண்டும் என்றும் ; மணமேடையிலும் முகக்கவசம் அணிந்துதான் தாலி கட்டவேண்டும் என்றும் கன்டிப்பாகப் புரோக்கர் சொல்லிவிட்டார் .

திருமண நாளும் வந்தது . திருணம் சிறப்பாக நடந்தேறியது .விருந்து தடபுடலாக இருந்தது. தாலி கட்டி முடிந்தவுடன் பெண்ணும் , மாப்பிள்ளையும் சாப்பிடுவதற்கு தனி அறை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது .
சாப்பாட்டு அறைக்குள் பெண்ணும் , மாப்பிள்ளையும் நுழைந்தார்கள் . இலை முன்பு அமர்ந்தார்கள் . சாப்பிடுவதற்காக முகக்கவசத்தை இருவரும் கழட்டினார்கள் .

பெண்ணின் முகத்தைப் பார்த்த மாப்பிள்ளைக்கு ஒரே அதிர்ச்சி . மாப்பிள்ளையின் முகத்தைப் பார்த்த பெண்ணுக்குத் தூக்கிவாரிப் போட்டது .

பெண்ணுக்கு மூக்கு சப்பையாக இருந்தது ; மூக்கு இருக்கவேண்டிய இடத்தில் இரு துவாரங்கள் மட்டும் இருந்தன. மாப்பிள்ளைக்கு முன்வரிசைப் பற்கள் வெளியே துருத்திக்கொண்டு இருந்தன . செய்தி சம்மந்திகளுக்கு ஈட்டவும் , கல்யாண வீடு களேபரமானது .

சப்பை மூக்குப் பெண்ணை என் பையனின் தலையில் கட்டிவிட்டார்கள் என்று மாப்பிள்ளையின் அப்பா குதிக்கத் தொடங்கிவிட்டார் .

தெத்துப் பல்லுக்காரனை என் மகளின் தலையில் கட்டிவிட்டார்கள் என்று பெண்ணின் அப்பா ஆர்ப்பாட்டம் பண்ணினார் .

" கூப்பிடு அந்தப் புரோக்கரை ! " என்று எல்லோரும் கூச்சலிட்டனர் .

புரோக்கர் பொன்னம்பலம் ஓடோடி வந்தார் . நிலைமையைச் சட்டெனப் புரிந்துகொண்டார் .

" பெண்ணிடம் ஒரு குறை உள்ளது ; மாப்பிள்ளையிடமும் ஒரு குறை உள்ளது . இருவருக்கு அழகான துணை அமைவது கண்டிப்பாக நடக்காது . நான் வேண்டுமென்றுதான் உண்மையை மறைத்தேன் . ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு திருமணத்தைச் செய்யலாம் என்று பெரியவர்கள் சொல்லுவார்கள் ; நான் ஒரேயொரு பொய்யைத்தான் சொன்னேன் . இருவர் மனமும் ஒத்துப் போனால் காலப்போக்கில் எல்லாம் சரியாகிவிடும் "

என்று புரோக்கர் சொன்னவுடன் எல்லோரும் அதை ஆமோதித்தார்கள் '

தெலுங்கில் ஒரு பழமொழி உண்டு . " தானிகி தீனிகி சரிகா போயிந்தி " என்று சொல்வார்கள் . அதாவது பெண்ணிடம் உள்ள குறைக்கும் ' மாப்பிள்ளையிடம் உள்ள குறைக்கும் சரியாகப் போய்விட்டது என்று புரோக்கர் பொன்னம்பலம் சொன்னதும் அனைவரும் கொல்லென்று சிரித்தார்கள் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

கோவிட் -19 கதை  Empty Re: கோவிட் -19 கதை

Post by T.N.Balasubramanian Tue Aug 18, 2020 9:08 pm

குறை ஒன்றும் சொல்லமுடியாத கதை அய்யா.

அருமை 

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கோவிட் -19 கதை  Empty Re: கோவிட் -19 கதை

Post by krishnaamma Tue Aug 18, 2020 9:13 pm

ம்ம்.. நல்ல கதை...புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கோவிட் -19 கதை  Empty Re: கோவிட் -19 கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum