ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோவிட் -19 கதை

3 posters

Go down

கோவிட் -19 கதை  Empty கோவிட் -19 கதை

Post by M.Jagadeesan Tue Aug 18, 2020 3:12 pm


பெண்ணின் போட்டோ வேண்டுமென்று , பிள்ளையின் அப்பா கேட்டார் .

நாளைக்குத்தான் பெண் பார்க்கப் போகிறோமோ ! எதற்கு போட்டோ ? என்று கேட்டார் புரோக்கர் பொன்னம்பலம் ,

மாப்பிள்ளையின் போட்டோ வேண்டுமென்று பெண்ணின் அப்பா கேட்டபோதும் இதே பதிலைத்தான் புரோக்கர் பொன்னம்பலம் சொன்னார் .

நாளைக்குதான் பெண் பார்க்க வருகிறார்களே : அப்போது மாப்பிள்ளையை நேரிலேயே பார்த்துக்கொள்ளலாம் என்று சொன்னார் .

ஆனால் இருவர் வீட்டிலும் புரோக்கர் பொன்னம்பலம் ஒரு விஷயத்தைக் கராறாகச் சொன்னார் . எல்லோரும் முகக்கவசம் அணிந்துகொண்டு வரவேண்டும் ; குறிப்பாகப் பெண்ணும் மாப்பிள்ளையும் கன்டிப்பாக முகக்கவசம் அணியவேண்டும் என்று சொல்லிவிட்டார் .மாப்பிள்ளை வீட்டில் பத்து பேரும் , பெண் வீட்டில் பத்து பேரும் வந்தால் போதுமானது என்று சொல்லிவிட்டார் .

மறுநாள் ..

பெண்பார்க்கும் படலம் சிறப்பாக நடந்தேறியது . மாப்பிள்ளைக்குப் பெண்ணை பிடித்துவிட்டது ; பெண்ணுக்கும் மாப்பிள்ளையைப் பிடித்துவிட்டது . அப்போதே நிச்சயம் செய்து திருமண நாளும் குறிக்கப்பட்டது .

திருமணத்திற்கு பெண் வீட்டார் 25 பேர் , மாப்பிள்ளை வீட்டார் 25 பேர் ஆக மொத்தம் 50 பேர் வந்தால் போதுமானது என்று புரோக்கர் பொன்னம்பலம் சொல்லிவிட்டார் . எல்லோரும் முகக்கவசம் அணிந்து வரவேண்டும் ; குறிப்பாகப் பெண்ணும் , மாப்பிள்ளையும் கண்டிப்பாக முகக்கவசம் அணியவேண்டும் என்றும் ; மணமேடையிலும் முகக்கவசம் அணிந்துதான் தாலி கட்டவேண்டும் என்றும் கன்டிப்பாகப் புரோக்கர் சொல்லிவிட்டார் .

திருமண நாளும் வந்தது . திருணம் சிறப்பாக நடந்தேறியது .விருந்து தடபுடலாக இருந்தது. தாலி கட்டி முடிந்தவுடன் பெண்ணும் , மாப்பிள்ளையும் சாப்பிடுவதற்கு தனி அறை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது .
சாப்பாட்டு அறைக்குள் பெண்ணும் , மாப்பிள்ளையும் நுழைந்தார்கள் . இலை முன்பு அமர்ந்தார்கள் . சாப்பிடுவதற்காக முகக்கவசத்தை இருவரும் கழட்டினார்கள் .

பெண்ணின் முகத்தைப் பார்த்த மாப்பிள்ளைக்கு ஒரே அதிர்ச்சி . மாப்பிள்ளையின் முகத்தைப் பார்த்த பெண்ணுக்குத் தூக்கிவாரிப் போட்டது .

பெண்ணுக்கு மூக்கு சப்பையாக இருந்தது ; மூக்கு இருக்கவேண்டிய இடத்தில் இரு துவாரங்கள் மட்டும் இருந்தன. மாப்பிள்ளைக்கு முன்வரிசைப் பற்கள் வெளியே துருத்திக்கொண்டு இருந்தன . செய்தி சம்மந்திகளுக்கு ஈட்டவும் , கல்யாண வீடு களேபரமானது .

சப்பை மூக்குப் பெண்ணை என் பையனின் தலையில் கட்டிவிட்டார்கள் என்று மாப்பிள்ளையின் அப்பா குதிக்கத் தொடங்கிவிட்டார் .

தெத்துப் பல்லுக்காரனை என் மகளின் தலையில் கட்டிவிட்டார்கள் என்று பெண்ணின் அப்பா ஆர்ப்பாட்டம் பண்ணினார் .

" கூப்பிடு அந்தப் புரோக்கரை ! " என்று எல்லோரும் கூச்சலிட்டனர் .

புரோக்கர் பொன்னம்பலம் ஓடோடி வந்தார் . நிலைமையைச் சட்டெனப் புரிந்துகொண்டார் .

" பெண்ணிடம் ஒரு குறை உள்ளது ; மாப்பிள்ளையிடமும் ஒரு குறை உள்ளது . இருவருக்கு அழகான துணை அமைவது கண்டிப்பாக நடக்காது . நான் வேண்டுமென்றுதான் உண்மையை மறைத்தேன் . ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு திருமணத்தைச் செய்யலாம் என்று பெரியவர்கள் சொல்லுவார்கள் ; நான் ஒரேயொரு பொய்யைத்தான் சொன்னேன் . இருவர் மனமும் ஒத்துப் போனால் காலப்போக்கில் எல்லாம் சரியாகிவிடும் "

என்று புரோக்கர் சொன்னவுடன் எல்லோரும் அதை ஆமோதித்தார்கள் '

தெலுங்கில் ஒரு பழமொழி உண்டு . " தானிகி தீனிகி சரிகா போயிந்தி " என்று சொல்வார்கள் . அதாவது பெண்ணிடம் உள்ள குறைக்கும் ' மாப்பிள்ளையிடம் உள்ள குறைக்கும் சரியாகப் போய்விட்டது என்று புரோக்கர் பொன்னம்பலம் சொன்னதும் அனைவரும் கொல்லென்று சிரித்தார்கள் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

கோவிட் -19 கதை  Empty Re: கோவிட் -19 கதை

Post by T.N.Balasubramanian Tue Aug 18, 2020 9:08 pm

குறை ஒன்றும் சொல்லமுடியாத கதை அய்யா.

அருமை 

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கோவிட் -19 கதை  Empty Re: கோவிட் -19 கதை

Post by krishnaamma Tue Aug 18, 2020 9:13 pm

ம்ம்.. நல்ல கதை...புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கோவிட் -19 கதை  Empty Re: கோவிட் -19 கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum