புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:59 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தத்து கொடுக்கப்பட்ட குழந்தை 15 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தது Poll_c10 தத்து கொடுக்கப்பட்ட குழந்தை 15 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தது Poll_m10 தத்து கொடுக்கப்பட்ட குழந்தை 15 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தது Poll_c10 
44 Posts - 42%
heezulia
 தத்து கொடுக்கப்பட்ட குழந்தை 15 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தது Poll_c10 தத்து கொடுக்கப்பட்ட குழந்தை 15 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தது Poll_m10 தத்து கொடுக்கப்பட்ட குழந்தை 15 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தது Poll_c10 
33 Posts - 31%
mohamed nizamudeen
 தத்து கொடுக்கப்பட்ட குழந்தை 15 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தது Poll_c10 தத்து கொடுக்கப்பட்ட குழந்தை 15 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தது Poll_m10 தத்து கொடுக்கப்பட்ட குழந்தை 15 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தது Poll_c10 
8 Posts - 8%
வேல்முருகன் காசி
 தத்து கொடுக்கப்பட்ட குழந்தை 15 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தது Poll_c10 தத்து கொடுக்கப்பட்ட குழந்தை 15 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தது Poll_m10 தத்து கொடுக்கப்பட்ட குழந்தை 15 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தது Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
 தத்து கொடுக்கப்பட்ட குழந்தை 15 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தது Poll_c10 தத்து கொடுக்கப்பட்ட குழந்தை 15 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தது Poll_m10 தத்து கொடுக்கப்பட்ட குழந்தை 15 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தது Poll_c10 
5 Posts - 5%
prajai
 தத்து கொடுக்கப்பட்ட குழந்தை 15 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தது Poll_c10 தத்து கொடுக்கப்பட்ட குழந்தை 15 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தது Poll_m10 தத்து கொடுக்கப்பட்ட குழந்தை 15 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தது Poll_c10 
3 Posts - 3%
Raji@123
 தத்து கொடுக்கப்பட்ட குழந்தை 15 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தது Poll_c10 தத்து கொடுக்கப்பட்ட குழந்தை 15 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தது Poll_m10 தத்து கொடுக்கப்பட்ட குழந்தை 15 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தது Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
 தத்து கொடுக்கப்பட்ட குழந்தை 15 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தது Poll_c10 தத்து கொடுக்கப்பட்ட குழந்தை 15 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தது Poll_m10 தத்து கொடுக்கப்பட்ட குழந்தை 15 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தது Poll_c10 
2 Posts - 2%
Barushree
 தத்து கொடுக்கப்பட்ட குழந்தை 15 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தது Poll_c10 தத்து கொடுக்கப்பட்ட குழந்தை 15 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தது Poll_m10 தத்து கொடுக்கப்பட்ட குழந்தை 15 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தது Poll_c10 
2 Posts - 2%
Srinivasan23
 தத்து கொடுக்கப்பட்ட குழந்தை 15 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தது Poll_c10 தத்து கொடுக்கப்பட்ட குழந்தை 15 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தது Poll_m10 தத்து கொடுக்கப்பட்ட குழந்தை 15 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 தத்து கொடுக்கப்பட்ட குழந்தை 15 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தது Poll_c10 தத்து கொடுக்கப்பட்ட குழந்தை 15 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தது Poll_m10 தத்து கொடுக்கப்பட்ட குழந்தை 15 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தது Poll_c10 
169 Posts - 41%
ayyasamy ram
 தத்து கொடுக்கப்பட்ட குழந்தை 15 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தது Poll_c10 தத்து கொடுக்கப்பட்ட குழந்தை 15 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தது Poll_m10 தத்து கொடுக்கப்பட்ட குழந்தை 15 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தது Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
 தத்து கொடுக்கப்பட்ட குழந்தை 15 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தது Poll_c10 தத்து கொடுக்கப்பட்ட குழந்தை 15 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தது Poll_m10 தத்து கொடுக்கப்பட்ட குழந்தை 15 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தது Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
 தத்து கொடுக்கப்பட்ட குழந்தை 15 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தது Poll_c10 தத்து கொடுக்கப்பட்ட குழந்தை 15 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தது Poll_m10 தத்து கொடுக்கப்பட்ட குழந்தை 15 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தது Poll_c10 
21 Posts - 5%
prajai
 தத்து கொடுக்கப்பட்ட குழந்தை 15 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தது Poll_c10 தத்து கொடுக்கப்பட்ட குழந்தை 15 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தது Poll_m10 தத்து கொடுக்கப்பட்ட குழந்தை 15 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தது Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
 தத்து கொடுக்கப்பட்ட குழந்தை 15 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தது Poll_c10 தத்து கொடுக்கப்பட்ட குழந்தை 15 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தது Poll_m10 தத்து கொடுக்கப்பட்ட குழந்தை 15 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தது Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
 தத்து கொடுக்கப்பட்ட குழந்தை 15 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தது Poll_c10 தத்து கொடுக்கப்பட்ட குழந்தை 15 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தது Poll_m10 தத்து கொடுக்கப்பட்ட குழந்தை 15 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தது Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
 தத்து கொடுக்கப்பட்ட குழந்தை 15 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தது Poll_c10 தத்து கொடுக்கப்பட்ட குழந்தை 15 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தது Poll_m10 தத்து கொடுக்கப்பட்ட குழந்தை 15 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தது Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 தத்து கொடுக்கப்பட்ட குழந்தை 15 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தது Poll_c10 தத்து கொடுக்கப்பட்ட குழந்தை 15 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தது Poll_m10 தத்து கொடுக்கப்பட்ட குழந்தை 15 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தது Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 தத்து கொடுக்கப்பட்ட குழந்தை 15 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தது Poll_c10 தத்து கொடுக்கப்பட்ட குழந்தை 15 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தது Poll_m10 தத்து கொடுக்கப்பட்ட குழந்தை 15 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தது Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தத்து கொடுக்கப்பட்ட குழந்தை 15 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தது


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 17, 2020 10:40 am

 தத்து கொடுக்கப்பட்ட குழந்தை 15 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தது Tamil_News_large_2596513
-

புதுக்கோட்டை :
விராலிமலை பகுதியில், தத்து கொடுக்கப்பட்ட பெண் குழந்தை, 1
5 ஆண்டுகளுக்கு பின், குடும்பத்தினருடன் இணைந்த சம்பவம்,
நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை, விராலிமலை அருகே பாட்னாபட்டியை சேர்ந்தவர்
குஞ்சான்; மனைவி பிச்சையம்மாள், 60. இவர்களுக்கு,
15 ஆண்டுகளுக்கு முன், இரண்டு ஆண், இரண்டு பெண் என, நான்கு
குழந்தைகள் இருந்த நிலையில், ஐந்தாவதாக பெண் குழந்தை
பிறந்தது.

அப்போது, ஏழ்மையில் இருந்த தம்பதி, ஐந்தாவதாக பிறந்த பெண்
குழந்தையை தத்து கொடுக்க நினைத்தனர். இதையறிந்த, தனியார்
பஸ் கண்டக்டரான, புதுக்கோட்டையை சேர்ந்த சுப்பிரமணியன், 60,
என்பவர், குழந்தையை தத்தெடுத்து, துர்காதேவி என பெயரிட்டு
வளர்த்து வந்தார்.

துர்காதேவி, தற்போது, எஸ்.எஸ்.எல்.சி., படித்து வருகிறார்.
வயது முதிர்வு காரணமாக, சுப்பிரமணியின் மனைவி சரோஜா, 70, நான்கு
மாதங்களுக்கு முன் இறந்து விட்டார். மனைவி இறந்த சோகத்தில்
சுப்பிரமணியனும், கடந்த மாதம் இறந்து விட்டார். நிர்கதியாக இருந்த
துர்காதேவிக்கு, பக்கத்து வீட்டில் வசித்த, புதுக்கோட்டை எஸ்.பி., அலுவலக
எஸ்.ஐ., லலிதா பிரியதர்ஷினி உதவி செய்ய முன்வந்தார்.

துர்காதேவியின் பிறப்பு சான்றிதழை பார்த்தபோது, அவர், மணப்பாறை
அரசு மருத்துவமனையில் பிறந்தது தெரிந்தது. விராலிமலை போலீசார்
உதவியுடன், மணப்பாறை அரசு மருத்துவமனையில் விசாரித்த போது,
குஞ்சான் - பிச்சையம்மாள் தம்பதியின் மகள் என்பது தெரிந்தது.

குஞ்சான் இறந்து விட்டதும், பிச்சையம்மாள் அதே ஊரில் வசித்ததும்
தெரிந்தது.

இதையடுத்து, துர்காதேவியை, நேற்று முன்தினம், பிச்சையம்மாளிடம்
போலீசார் ஒப்படைத்தனர். மகளை பார்த்த தாயும், பெற்ற தாயை பார்த்த
மகளும் கட்டியணைத்து அன்பை பரிமாறிக் கொண்டது, நெகிழ்ச்சியை
ஏற்படுத்தியது.

'துர்காதேவியை எந்த குறையும் இல்லாமல் பார்த்துக் கொள்வோம்' என,
அவரது தாயும், சகோதரர்களும் போலீசாரிடம் உறுதி அளித்து,
அவர்களுக்கு நன்றி கூறினர்.

தினமலர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 18, 2020 1:11 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Aug 18, 2020 2:32 pm

வாழ்த்துக்கள்
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Aug 19, 2020 12:10 am

தாயும் பிள்ளையும் சேர்ந்தது மிக்க மகிழ்ச்சி




 தத்து கொடுக்கப்பட்ட குழந்தை 15 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தது M தத்து கொடுக்கப்பட்ட குழந்தை 15 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தது U தத்து கொடுக்கப்பட்ட குழந்தை 15 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தது T தத்து கொடுக்கப்பட்ட குழந்தை 15 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தது H தத்து கொடுக்கப்பட்ட குழந்தை 15 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தது U தத்து கொடுக்கப்பட்ட குழந்தை 15 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தது M தத்து கொடுக்கப்பட்ட குழந்தை 15 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தது O தத்து கொடுக்கப்பட்ட குழந்தை 15 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தது H தத்து கொடுக்கப்பட்ட குழந்தை 15 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தது A தத்து கொடுக்கப்பட்ட குழந்தை 15 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தது M தத்து கொடுக்கப்பட்ட குழந்தை 15 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தது E தத்து கொடுக்கப்பட்ட குழந்தை 15 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தது D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக