புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒற்றைக்கண் விநாயகர்! Poll_c10ஒற்றைக்கண் விநாயகர்! Poll_m10ஒற்றைக்கண் விநாயகர்! Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒற்றைக்கண் விநாயகர்! Poll_c10ஒற்றைக்கண் விநாயகர்! Poll_m10ஒற்றைக்கண் விநாயகர்! Poll_c10 
284 Posts - 45%
heezulia
ஒற்றைக்கண் விநாயகர்! Poll_c10ஒற்றைக்கண் விநாயகர்! Poll_m10ஒற்றைக்கண் விநாயகர்! Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
ஒற்றைக்கண் விநாயகர்! Poll_c10ஒற்றைக்கண் விநாயகர்! Poll_m10ஒற்றைக்கண் விநாயகர்! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒற்றைக்கண் விநாயகர்! Poll_c10ஒற்றைக்கண் விநாயகர்! Poll_m10ஒற்றைக்கண் விநாயகர்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஒற்றைக்கண் விநாயகர்! Poll_c10ஒற்றைக்கண் விநாயகர்! Poll_m10ஒற்றைக்கண் விநாயகர்! Poll_c10 
19 Posts - 3%
prajai
ஒற்றைக்கண் விநாயகர்! Poll_c10ஒற்றைக்கண் விநாயகர்! Poll_m10ஒற்றைக்கண் விநாயகர்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஒற்றைக்கண் விநாயகர்! Poll_c10ஒற்றைக்கண் விநாயகர்! Poll_m10ஒற்றைக்கண் விநாயகர்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஒற்றைக்கண் விநாயகர்! Poll_c10ஒற்றைக்கண் விநாயகர்! Poll_m10ஒற்றைக்கண் விநாயகர்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஒற்றைக்கண் விநாயகர்! Poll_c10ஒற்றைக்கண் விநாயகர்! Poll_m10ஒற்றைக்கண் விநாயகர்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஒற்றைக்கண் விநாயகர்! Poll_c10ஒற்றைக்கண் விநாயகர்! Poll_m10ஒற்றைக்கண் விநாயகர்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒற்றைக்கண் விநாயகர்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 16, 2020 3:25 pm

திருச்சியில். உச்சிப் பிள்ளையார் இருப்பது போல்,
மகாராஷ்டிர மாநிலம், புனே அருகிலுள்ள,
லேனாத்ரி மலையில், ஒரு உச்சிப் பிள்ளையார்
இருக்கிறார்.

323 படிகள் ஏறி, இவரை தரிசிக்கலாம். கிரிஜாத்மத் விநாயகர்
என்பது, இவரது பெயர். இவருக்கு, ஒரு கண் மட்டுமே
இருக்கிறது.

சதுர்த்தி திதியில், மஞ்சளை எடுத்து ஒரு உருவம் படைத்தாள்,
பார்வதி தேவி. அதற்கு, 'குணேஷ்' என, பெயரிட்டாள்.
இந்தப் பெயரே நாளடைவில், கணேஷ் ஆனது.

'குணேஷ்' என்றால், 'நல்ல, தீய குணங்களை தனக்குள்
அடக்கிக் கொள்ளும் சக்தி வாய்ந்தவர்...' என, பொருள்.

குணேஷிடம், 'உன்னை வணங்கிய பிறகே, உலகில் உள்ள
எவரும், எச்செயலையும் துவங்க வேண்டும். அவ்வாறு
செய்தால் தான், அந்தச் செயல் வெற்றிகரமாக நடக்கும்...' என,
வரம் கொடுத்தார், சிவன்.

லேனாத்ரி மலையில், 15 ஆண்டுகள் வளர்ந்தார், குணேஷ்.
அப்போது, அரக்கர் தலைவனான சிந்து, தனக்கு, குணேஷால்
அழிவு வரலாம் என கருதி, பல அரக்கர்களை அனுப்பினான்.
அவர்களை கொன்றார், குணேஷ்.
அதுமட்டுமின்றி, தன் பால லீலைகளையும் செய்தார்.

குணேஷுக்கு, இத்தலத்தில் உபநயனம் செய்து வைத்தார்,
கவுதம முனிவர். எனவே, உபநயனம் செய்வதற்கு இந்த தலம்
மிகவும் ஏற்றதாக கருதப்படுகிறது.

பார்வதிக்கு மற்றொரு பெயர், கிரிஜா. அவளது, ஆத்மஜ் சக்தி,
விநாயகரின் உடலுக்குள் அடங்கியுள்ளது. எனவே, இந்த
விநாயகரை, 'கிரிஜாத்மஜ்' என்கின்றனர்.

இது, ஒரு குகை கோவில். இதை, கணேஷ் குகை என்கின்றனர்.
படி ஏற முடியாதவர்களுக்கு, டோலி வசதி உள்ளது. மலைச்
சிகரத்தில் அருவி உள்ளது.

கருவறையில் உள்ள சிலை அருகில் சென்று வழிபடலாம்.
16 கை உள்ள விநாயகரின் உலோக சிலையும் உள்ளது.
குகையில் உள்ள சுவரோடு ஒட்டியுள்ளது, விநாயகர் சிலை.
ஒரு கண் மட்டுமே இவருக்கு இருப்பது விசேஷம்.

மலை ஏற, கட்டணம் உண்டு. காலை, 7:00 மணி முதல் மாலை,
5:00 மணி வரை தரிசிக்கலாம்.

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, ஏழு நாட்களும் விழா நடக்கும்.
விழாவின் முக்கிய அம்சம், மாட்டு வண்டி பந்தயம். பக்தர்கள்
பொழுதுபோக்க, 'சுந்தர் உத்யான்' பூங்கா
அமைக்கப்பட்டுள்ளது.

நவம்பர் முதல் மே மாதம் வரை, 'சீசன்' சிறப்பாக இருக்கும்.
லேனாத்ரியிலிருந்து, 6 கி.மீ., துாரத்தில், சத்ரபதி சிவாஜி
பிறந்த, ஷிவ்நேரி கோட்டை உள்ளது.

புனே - நாசிக் ரோட்டில், 94 கி.மீ., துாரத்தில், ஜூன்னார் என்ற
ஊர் உள்ளது. இங்கிருந்து, 6 கி.மீ., துாரத்திலுள்ள லேனாத்ரிக்கு
ஜீப், பஸ்கள் செல்கின்றன. மும்பையிலிருந்தும் பஸ்
இருக்கிறது.
தொடர்புக்கு: 02132 222 350.
--------------------

தி. செல்லப்பா
வாரமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 16, 2020 3:34 pm

ஒற்றைக்கண் விநாயகர்! Girijatmaj+Vinayak+Temple+Lenyadri+-+Ashta+Vinayak
-
ஒற்றைக்கண் விநாயகர்! Girijatmaj+Vinayak+Temple+Lenyadri+2+-+Ashta+Vinayak
-
படங்கள்-நன்றி
மலைக்கோயில்கள் வலைப்பூ

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக