புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_c10 
81 Posts - 67%
heezulia
நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_c10 
1 Post - 1%
viyasan
நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_c10 
273 Posts - 45%
heezulia
நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_c10 
18 Posts - 3%
prajai
நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_c10 
7 Posts - 1%
mruthun
நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ?


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Aug 16, 2020 2:45 pm


சில வார்த்தைகள் நமக்கு குழப்பம் தருவன . அவற்றில் ஒன்று வெயில் என்பது . இதைச் சிலர் வெய்யில் என்று எழுதுவார்கள் .

வெய்யிற்கேற்ற நிழலுண்டு
வீசும் தென்றல் காற்றுண்டு
கையில் கம்பன் கவியுண்டு
கலசம் நிறைய மதுவுண்டு
தெய்வகீதம் பலவுண்டு
தெரிந்து பாட நீயுண்டு .

என்பது கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களின் பாட்டு . இதில் " வெய்யில் " என்றே பாடியுள்ளார் . ஆனால் வள்ளுவரோ

என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம் .

என்று பாடியுள்ளார் . வள்ளுவர் வெயில் என்றே குறிப்பிடுகிறார் . தமிழ் அறிஞர்களும் " வெயில் " என்பதே சரி என்று கூறுகின்றனர் .




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 16, 2020 4:41 pm

தமிழ் கற்றறிந்த அறிஞர்கள்  புலவர்கள் சிலர்
சில எழுத்துகளை சுவை கருதி 
இணைத்தோ நீக்கியோ பதிவு செய்கிறார்கள் .
மேற்போக்காக பார்க்கையில் வித்தியாசம் தெரிவதில்லை.
காலப்போக்கில் அதுவே வழக்கத்தில் புழக்கத்திற்கு 
வந்துவிடுகிறது.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Aug 16, 2020 6:11 pm

ஆமாம் ஐயா ! புலவர்களுக்கென்று சில உரிமைகள் உண்டு . கவிதைகளில் ஓசைநயம் கருதி சில இலக்கண மீறல்கள் செய்வதற்கு , அவர்களுக்கு உரிமை உண்டு. அதுபற்றி பின்னர் பார்ப்போம் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 16, 2020 7:16 pm

தகவலுக்கு நன்றி ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக