Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நற்றமிழ் அறிவோம் - ஏழரை நாட்டுச் சனியா அல்லது ஏழரை யாட்டைச் சனியா ?
3 posters
Page 1 of 1
நற்றமிழ் அறிவோம் - ஏழரை நாட்டுச் சனியா அல்லது ஏழரை யாட்டைச் சனியா ?
ஏழரை நாடு என்று எதுவும் கிடையாது . அந்த நாட்டின் குடிமகனாக சனி பகவானும் இல்லை . முற்காலத்தில் " யாட்டை " என்ற சொல் " ஆண்டு " என்ற பொருளில் வழங்கி வந்தது .அந்த யாட்டைச் சனிதான் காலப் போக்கில் மருவி நாட்டுச் சனி ஆயிற்று என்பர் .
எனவே " ஏழரை யாட்டைச் சனி " என்று சொல்வதே சரி .
எனவே " ஏழரை யாட்டைச் சனி " என்று சொல்வதே சரி .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: நற்றமிழ் அறிவோம் - ஏழரை நாட்டுச் சனியா அல்லது ஏழரை யாட்டைச் சனியா ?
ஐயா.
யாட்டை யாட்டொடு யாட்டுக்கு யாட்டின் யாட்டது
யாட்டுக்கண்....................
யாற்றை என்றால் என்ன ஐயா?
யாட்டை யாட்டொடு யாட்டுக்கு யாட்டின் யாட்டது
யாட்டுக்கண்....................
யாற்றை என்றால் என்ன ஐயா?
Guest- Guest
Re: நற்றமிழ் அறிவோம் - ஏழரை நாட்டுச் சனியா அல்லது ஏழரை யாட்டைச் சனியா ?
" ஆவோடல்லது யகர முதலாது "
என்பது தொல்காப்பிய நூற்பா .
குறில் ய மொழிக்கு முதலில் வராது . நெடில் வரலாம் . யானை , யாது , யாடு , யாம் என்பதுபோல வரலாம் .
யாறு என்பது ஆறு ( நீரோடும் ஆறு )
யாறு + ஐ = யாற்றை என்று வரும் .
என்பது தொல்காப்பிய நூற்பா .
குறில் ய மொழிக்கு முதலில் வராது . நெடில் வரலாம் . யானை , யாது , யாடு , யாம் என்பதுபோல வரலாம் .
யாறு என்பது ஆறு ( நீரோடும் ஆறு )
யாறு + ஐ = யாற்றை என்று வரும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: நற்றமிழ் அறிவோம் - ஏழரை நாட்டுச் சனியா அல்லது ஏழரை யாட்டைச் சனியா ?
நன்றி ஐயா.
ஒன்றாம் - முதலாம் (ஓன்றாம் ஆண்டு முதலாம் ஆண்டு/ஒன்றாம் வகுப்பு-முதலாம் வகுப்பு)
ஏது சரி அல்லது இரண்டுமா?
எண்ணூறு -எட்நூறு (ஊடகங்களில்) எது சரி?
மற்றும் பாவிப்பது சரியா? ... ,... ,... மற்றும் ஒபிஎஸ் உம் கலந்து கொண்டனர்.
ஒன்றாம் - முதலாம் (ஓன்றாம் ஆண்டு முதலாம் ஆண்டு/ஒன்றாம் வகுப்பு-முதலாம் வகுப்பு)
ஏது சரி அல்லது இரண்டுமா?
எண்ணூறு -எட்நூறு (ஊடகங்களில்) எது சரி?
மற்றும் பாவிப்பது சரியா? ... ,... ,... மற்றும் ஒபிஎஸ் உம் கலந்து கொண்டனர்.
Guest- Guest
Re: நற்றமிழ் அறிவோம் - ஏழரை நாட்டுச் சனியா அல்லது ஏழரை யாட்டைச் சனியா ?
எட்டு + நூறு = எண்ணூறு என்றே வரும் .
எட்நூறு என்று எழுதுவது தவறு .
ஒன்றாம் வகுப்பு ,
முதலாம் ஆண்டு நினைவுநாள்
என்று அழைப்பதில் தவறில்லை .
இரண்டுக்கு மேற்பட்ட எண்ணிக்கை என்றால் " மற்றும் " பயன்படுத்தலாம் .
எட்நூறு என்று எழுதுவது தவறு .
ஒன்றாம் வகுப்பு ,
முதலாம் ஆண்டு நினைவுநாள்
என்று அழைப்பதில் தவறில்லை .
இரண்டுக்கு மேற்பட்ட எண்ணிக்கை என்றால் " மற்றும் " பயன்படுத்தலாம் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: நற்றமிழ் அறிவோம் - ஏழரை நாட்டுச் சனியா அல்லது ஏழரை யாட்டைச் சனியா ?
குறில் ய மொழிக்கு முதலில் வராது . நெடில் வரலாம் . யானை , யாது , யாடு , யாம் என்பதுபோல வரலாம் .
பெயர்ச்சொல்லில் வரலாமா ? யதுகிரி அம்மாள் ,யக்ய ராமன்.
ரமணியன்
@MJagadeesan
Last edited by T.N.Balasubramanian on Sun Aug 16, 2020 4:59 pm; edited 1 time in total
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: நற்றமிழ் அறிவோம் - ஏழரை நாட்டுச் சனியா அல்லது ஏழரை யாட்டைச் சனியா ?
ஏழரை நாட்டு சனி ---நீண்ட நாட்களாக எனக்கு இந்த சந்தேகம் உண்டு.
மிக்க நன்றி MJ .
ஈகரையில் இந்த தொகுப்பை பலரும் விரும்பி படிப்பார்கள் என எண்ணுகிறேன்.
ரமணியன்
@MJagadeesan
மிக்க நன்றி MJ .
ஈகரையில் இந்த தொகுப்பை பலரும் விரும்பி படிப்பார்கள் என எண்ணுகிறேன்.
ரமணியன்
@MJagadeesan
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: நற்றமிழ் அறிவோம் - ஏழரை நாட்டுச் சனியா அல்லது ஏழரை யாட்டைச் சனியா ?
மேற்கோள் செய்த பதிவு: 1328218சக்தி18 wrote: ஐயா.
யாட்டை யாட்டொடு யாட்டுக்கு யாட்டின் யாட்டது
யாட்டுக்கண்....................
யாற்றை என்றால் என்ன ஐயா?
அர்த்தம் விளக்கமுடியுமா MJ ?
ரமணியன்
@M.Jagadeesan
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: நற்றமிழ் அறிவோம் - ஏழரை நாட்டுச் சனியா அல்லது ஏழரை யாட்டைச் சனியா ?
மேற்கோள் செய்த பதிவு: 1328371T.N.Balasubramanian wrote:குறில் ய மொழிக்கு முதலில் வராது . நெடில் வரலாம் . யானை , யாது , யாடு , யாம் என்பதுபோல வரலாம் .
பெயர்ச்சொல்லில் வரலாமா ? யதுகிரி அம்மாள் ,யக்ய ராமன்.
ரமணியன்
@MJagadeesan
இப்போது யசோதா என்று எழுதுகிறார்கள் .யதுகிரி , யக்ஞராமன் என்றெல்லாம் எழுதுகிறார்கள் .இதையெல்லாம் இப்போது தவறு என்று சொல்லமுடியாது . மக்கள் ஏற்றுக்கொண்டால் , அதை அனைவரும் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும் .
முன்பு எண்ணெய் என்பது நல்லெண்ணெய் ஆகு\ம் .
எள் + நெய் = எண்ணெய்
இப்போது எண்ணெய் என்பது பொதுப் பெயராக மாறிவிட்டது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: நற்றமிழ் அறிவோம் - ஏழரை நாட்டுச் சனியா அல்லது ஏழரை யாட்டைச் சனியா ?
T.N.Balasubramanian wrote:ஏழரை நாட்டு சனி ---நீண்ட நாட்களாக எனக்கு இந்த சந்தேகம் உண்டு.
மிக்க நன்றி MJ .
ஈகரையில் இந்த தொகுப்பை பலரும் விரும்பி படிப்பார்கள் என எண்ணுகிறேன்.
ரமணியன்
@MJagadeesan
உண்மை ஐயா, பலவிவரங்கள் தெரிந்து கொள்கிறேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» நற்றமிழ் அறிவோம் - எமனா அல்லது யமனா ?
» நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ?
» நற்றமிழ் அறிவோம் - சுவரிலா அல்லது சுவற்றிலா ?
» நற்றமிழ் அறிவோம் -மங்கலமா அல்லது மங்களமா ?
» நற்றமிழ் அறிவோம் --மயிலாப்பூரா அல்லது மைலாப்பூரா ?
» நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ?
» நற்றமிழ் அறிவோம் - சுவரிலா அல்லது சுவற்றிலா ?
» நற்றமிழ் அறிவோம் -மங்கலமா அல்லது மங்களமா ?
» நற்றமிழ் அறிவோம் --மயிலாப்பூரா அல்லது மைலாப்பூரா ?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|