புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஓராயிரம் திருக்குறள் யாப்பிலக்கண பதிவு நிறைவு நன்றியுரை
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
[You must be registered and logged in to see this image.]
இன்று வெற்றிகரமாக 1000 திருக்குறள் யாப்பிலக்கிணப் பதிவை நிறைவு செய்துளேன்
முதலில் எனக்கு இதை பதிவிட வாய்ப்பு வழங்கிய ஈகரைக்கு நன்றி
இந்த பதிவை தேடி பதிவிட்டதை தவிர்த்து ஸ்டிக்கி ஆக்கி அனைவருக்கும்
தெளிவாக தெரியும் படி செய்துதவிய தலைமை சிவா அவர்களுக்கு நன்றி
தெளிவாக தெரியும் படி செய்துதவிய தலைமை சிவா அவர்களுக்கு நன்றி
இரண்டாவதாக நான் பிழையாக பல இடங்களில் பதிவிட்ட பதிவினை
திருத்தி சரியாக பதிவிட எப்போதும் சளைக்காமல் உதவிக்கரம் நீட்டிய
ஐயா ரமணியன் அவர்களுக்கு என் நன்றி
திருத்தி சரியாக பதிவிட எப்போதும் சளைக்காமல் உதவிக்கரம் நீட்டிய
ஐயா ரமணியன் அவர்களுக்கு என் நன்றி
அடுத்து நான் செய்த இலக்கிணப் பிழைகளை அவ்வப்போது திருத்தி
செவ்வன செய்திட உதவிய நண்பர் ஜெகதீஸ்சனுக்கு நன்றி
செவ்வன செய்திட உதவிய நண்பர் ஜெகதீஸ்சனுக்கு நன்றி
அடுத்ததாக நான் சிரமப்பட்டு பதிவு செய்தவதை எளிய முறையில்
தெளிவாக பதிவிட உதவிய நண்பர் சக்தி அவர்களுக்கு நன்றி
தெளிவாக பதிவிட உதவிய நண்பர் சக்தி அவர்களுக்கு நன்றி
இதை பதிவிட ஒரு குறளுக்கு சுமார் இருபது நிமிடங்கள் செலவிட்டு உள்ளேன்
மொத்தமாக சுமார் 20000 நிமிடங்கள் . இவ்வளவு நேரம் செலவிடுது சரிதான என்று
கூட நினைத்தது உண்டு . எப்படியோ இவ்வளவு தூரம் கடந்து விட்டேன் இன்னும்
சிறிது தூரமே உள்ளது முடித்து விடுவேன்.
மற்றும் என்னை எழுத ஊக்கப் படுத்திய அன்பர்கள் அனைவருக்கும் நன்றி.
எனக்கு ஏதேனும் ஒரு வழியில் உதவிய அனைவருக்கும் நன்றி.
நான் யாரையேனும் விட்டிருப்பினும் மன்னித்து நன்றி கூறியதாக
ஏற்றுக் கொள்ளவும்.
இந்த 74 சுதந்திர தினத்தில் இதை நிறைவிட்ட மகிழ்ச்சி.
மொத்தமாக சுமார் 20000 நிமிடங்கள் . இவ்வளவு நேரம் செலவிடுது சரிதான என்று
கூட நினைத்தது உண்டு . எப்படியோ இவ்வளவு தூரம் கடந்து விட்டேன் இன்னும்
சிறிது தூரமே உள்ளது முடித்து விடுவேன்.
மற்றும் என்னை எழுத ஊக்கப் படுத்திய அன்பர்கள் அனைவருக்கும் நன்றி.
எனக்கு ஏதேனும் ஒரு வழியில் உதவிய அனைவருக்கும் நன்றி.
நான் யாரையேனும் விட்டிருப்பினும் மன்னித்து நன்றி கூறியதாக
ஏற்றுக் கொள்ளவும்.
இந்த 74 சுதந்திர தினத்தில் இதை நிறைவிட்ட மகிழ்ச்சி.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
உங்களின் விடாமுயற்சி பாராட்டுதற்குரியது ! மீதியுள்ள குறட்பாக்களையும் யாப்பு இலக்கணம் எழுதி முடித்துவிடுங்கள் !
திருக்குறளுக்கு நிகரான நீதிநூல் உலகத்தில் இல்லை . அதைப் படிப்பதும் , எழுதுவதும் ஆய்வு செய்வதும் பேரின்பம் தரும் . தோண்டத் தோண்ட கிடைக்கும் புதையல்போல , புதிய புதிய பொருள் படிக்குந்தோறும் தர வல்லது திருக்குறள் என்றால் அது மிகையாகாது .
" நீ எங்கிருந்தது வருகிறாய் ? " என்று வெளிநாட்டினர் யாராவது நம்மைக் கேட்டால் ," நான் திருக்குறள் பிறந்த தமிழ்நாட்டிலிருந்து வருகிறேன் " என்று நாம் பெருமையுடன் சொல்லிக் கொள்ளலாம் .
திருக்குறளுக்கு நிகரான நீதிநூல் உலகத்தில் இல்லை . அதைப் படிப்பதும் , எழுதுவதும் ஆய்வு செய்வதும் பேரின்பம் தரும் . தோண்டத் தோண்ட கிடைக்கும் புதையல்போல , புதிய புதிய பொருள் படிக்குந்தோறும் தர வல்லது திருக்குறள் என்றால் அது மிகையாகாது .
" நீ எங்கிருந்தது வருகிறாய் ? " என்று வெளிநாட்டினர் யாராவது நம்மைக் கேட்டால் ," நான் திருக்குறள் பிறந்த தமிழ்நாட்டிலிருந்து வருகிறேன் " என்று நாம் பெருமையுடன் சொல்லிக் கொள்ளலாம் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
1000 திருக்குறள் யாப்பிலக்கிணப் பதிவை நிறைவு
செய்துள்ளமைக்கு பாராட்டுகள்...
-
[You must be registered and logged in to see this image.]
செய்துள்ளமைக்கு பாராட்டுகள்...
-
[You must be registered and logged in to see this image.]
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
[You must be registered and logged in to see this link.]M.Jagadeesan wrote:உங்களின் விடாமுயற்சி பாராட்டுதற்குரியது ! மீதியுள்ள குறட்பாக்களையும் யாப்பு இலக்கணம் எழுதி முடித்துவிடுங்கள் !
திருக்குறளுக்கு நிகரான நீதிநூல் உலகத்தில் இல்லை . அதைப் படிப்பதும் , எழுதுவதும் ஆய்வு செய்வதும் பேரின்பம் தரும் . தோண்டத் தோண்ட கிடைக்கும் புதையல்போல , புதிய புதிய பொருள் படிக்குந்தோறும் தர வல்லது திருக்குறள் என்றால் அது மிகையாகாது .
" நீ எங்கிருந்தது வருகிறாய் ? " என்று வெளிநாட்டினர் யாராவது நம்மைக் கேட்டால் ," நான் திருக்குறள் பிறந்த தமிழ்நாட்டிலிருந்து வருகிறேன் " என்று நாம் பெருமையுடன் சொல்லிக் கொள்ளலாம் .
நன்றி ஜெகதீஸ்...மிக்க நன்றி
நிச்சயம் கூடிய விரைவில் முடித்து விடுவேன்.
நான் இந்த குறள் ஒவ்வொன்றாக பதிவிடும் போது ஒவ்வொரு குறலும் எனக்கு
பல விசயங்களையும் என் வாழ்வில் நான் செய்த ஒவ்வொரு தவறையும்
நன்மையையும் எனக்கு உணர்த்துவதாக இருந்ததது . இவர் எதையும் விட்டு வைக்கவில்லை என்ற உண்மை நான் அறிந்தவரையில் இல்லை என்றே கூறலாம்.
நன்றி ..நன்றி
- GuestGuest
வாழ்த்துகள் ஐயா.
முடித்து விடுங்கள்.ஒரு மின் நூலாக மாற்றி விடுவோம்.அனைவருக்கும் பயன்படும்.
முடித்து விடுங்கள்.ஒரு மின் நூலாக மாற்றி விடுவோம்.அனைவருக்கும் பயன்படும்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
[You must be registered and logged in to see this link.]சக்தி18 wrote:வாழ்த்துகள் ஐயா.
முடித்து விடுங்கள்.ஒரு மின் நூலாக மாற்றி விடுவோம்.அனைவருக்கும் பயன்படும்.
நன்றி சக்தி நீங்கள் இருக்கும் தைரியத்தில் இதை சிறப்பாக முடித்து விடுவேன்.
மின் நூலாக்க நீங்கள் இருக்கிறீர்கள்.
நன்றி சக்தி
பழ.முத்துராமலிங்கம் அவர்களே!
தங்களின் குறட் பணியைப் பார்த்ததும், ‘மனதில் உறுதி வேண்டும்’ என்ற தேசியக் கவி பாரதியின் பாடலைக், கம்பீர நாட்டை இராகத்தில் மனதுக்குள் பாடினேன்!
தங்களின் குறட் பணியைப் பார்த்ததும், ‘மனதில் உறுதி வேண்டும்’ என்ற தேசியக் கவி பாரதியின் பாடலைக், கம்பீர நாட்டை இராகத்தில் மனதுக்குள் பாடினேன்!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
[You must be registered and logged in to see this link.]ayyasamy ram wrote:1000 திருக்குறள் யாப்பிலக்கிணப் பதிவை நிறைவு
செய்துள்ளமைக்கு பாராட்டுகள்...
-
[You must be registered and logged in to see this image.]
நன்றி ஐயா ,வணக்கம்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
[You must be registered and logged in to see this link.]Dr.S.Soundarapandian wrote:பழ.முத்துராமலிங்கம் அவர்களே!
தங்களின் குறட் பணியைப் பார்த்ததும், ‘மனதில் உறுதி வேண்டும்’ என்ற தேசியக் கவி பாரதியின் பாடலைக், கம்பீர நாட்டை இராகத்தில் மனதுக்குள் பாடினேன்!
நன்றி ஐயா
உங்களைப் போன்றோரின் ஆசி இருக்கும் போது
ஊக்கம் தானாக வந்து விடுகிறது ஐயா.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010
மிக்க மகிழ்ச்சி பழ மு அவர்களே .
[You must be registered and logged in to see this image.]
ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
நேற்றே வாழ்த்தி இருக்கவேண்டிய பதிவு --
பிரவுசர் திறக்கமுடியாமல் நேற்று ஒரே ஒரு பதிவு தான் செய்யமுடிந்தது.
உங்கள் விடா முயற்சி ,
எப்போதும் போல் சிவாவின் ஊக்குவிக்கும் குணம்,
ஜெகதீசன் அவர்களின் அறிவுரைகள்,
கேட்காமலேயே உதவிக்கரம் நீட்டும் சக்தி அவர்கள்
வேறென்ன வேண்டும் தொடருங்கள் பழ மு அவர்களே.
இன்னும் 330 குறள்கள் தானே?
[You must be registered and logged in to see this image.]
ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|