Latest topics
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நற்றமிழ் அறிவோம் - பழமுதிர்சோலையா அல்லது பழமுதிர்ச்சோலையா ?
3 posters
Page 1 of 1
நற்றமிழ் அறிவோம் - பழமுதிர்சோலையா அல்லது பழமுதிர்ச்சோலையா ?
இப்போதெல்லாம் பெரிய நகரங்களில் காய்கறி கடைகள் " பழமுதிர்சோலை " என்ற பெயரில் வந்திருப்பதைக் காணலாம் . இந்தக் கடைகளின் விளம்பரப் பலகைகளில் சில இடங்களில் " பழமுதிர்ச் சோலை " என்று போட்டிருப்பதைக் காணலாம் . இது தவறு .ஒற்று மிகாமல் " பழமுதிர்சோலை " என்றே எழுதவேண்டும் .
பழம் + உதிர் + சோலை = பழமுதிர்சோலை
என்று வரும் .
பழமுதிர்சோலை என்பதை வினைத்தொகையாகும் . இதை முக்காலத்தும் விரித்து எழுதலாம் .
பழம் உதிர்ந்த சோலை
பழம் உதிர்கின்ற சோலை
பழம் உதிரும் சோலை
என்று விரிக்கலாம் . வினைத்தொகையில் ஒற்று மிகாது .
ஊறுகாய் என்பது வினைத்தொகை . இதை ஊறுக்காய் என்று ஒற்று மிகுத்து எழுதக்கூடாது .
எனவே " பழமுதிர்சோலை " என்று எழுதுவதே சரியாகும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: நற்றமிழ் அறிவோம் - பழமுதிர்சோலையா அல்லது பழமுதிர்ச்சோலையா ?
இப்போதெல்லாம் பெரிய நகரங்களில் காய்கறி கடைகள் " பழமுதிர்சோலை " என்ற பெயரில் வந்திருப்பதைக் காணலாம் . இந்தக் கடைகளின் விளம்பரப் பலகைகளில் சில இடங்களில் " பழமுதிர்ச் சோலை " என்று போட்டிருப்பதைக் காணலாம் . இது தவறு .M.Jagadeesan wrote:
கடைகளில் மட்டுமல்ல பல இடங்களில்.............
தமிழை கொலை செய்வதில் முதல் இடம் வகிக்கும் கூகிள்..................
Did you mean: பழமுதிர்ச்சோலை ?
Guest- Guest
Re: நற்றமிழ் அறிவோம் - பழமுதிர்சோலையா அல்லது பழமுதிர்ச்சோலையா ?
கூகிள் சிறந்த சேவை செய்கிறது.
பல மொழிகளில் மொழிமாற்றம் செய்கிறது.
திருத்துவதற்கு வசதியும் இருக்கிறது.
அறியாமையால் அவர்கள் செய்கின்ற தவறுகளை
எடுத்துக்காட்டி அவரவர் மொழி மேம்பட
ஆவண செய்வோம்.
சக்தி ஆரம்பியுங்களேன், உங்களை போன்றவர்கள்
நேரம் கிடைக்கையில், தமிழ் சேவையாக செய்யலாமே.
ரமணியன்
பல மொழிகளில் மொழிமாற்றம் செய்கிறது.
திருத்துவதற்கு வசதியும் இருக்கிறது.
அறியாமையால் அவர்கள் செய்கின்ற தவறுகளை
எடுத்துக்காட்டி அவரவர் மொழி மேம்பட
ஆவண செய்வோம்.
சக்தி ஆரம்பியுங்களேன், உங்களை போன்றவர்கள்
நேரம் கிடைக்கையில், தமிழ் சேவையாக செய்யலாமே.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: நற்றமிழ் அறிவோம் - பழமுதிர்சோலையா அல்லது பழமுதிர்ச்சோலையா ?
மன்னிக்கவும்.தனிஉரிமை (privacy) மீறலில் முதலிடம் வகிக்கும் கூகிளை நான் பாவிப்பதில்லை.
Guest- Guest
Re: நற்றமிழ் அறிவோம் - பழமுதிர்சோலையா அல்லது பழமுதிர்ச்சோலையா ?
M.Jagadeesan wrote:
இப்போதெல்லாம் பெரிய நகரங்களில் காய்கறி கடைகள் " பழமுதிர்சோலை " என்ற பெயரில் வந்திருப்பதைக் காணலாம் . இந்தக் கடைகளின் விளம்பரப் பலகைகளில் சில இடங்களில் " பழமுதிர்ச் சோலை " என்று போட்டிருப்பதைக் காணலாம் . இது தவறு .ஒற்று மிகாமல் " பழமுதிர்சோலை " என்றே எழுதவேண்டும் .
பழம் + உதிர் + சோலை = பழமுதிர்சோலை
என்று வரும் .
பழமுதிர்சோலை என்பதை வினைத்தொகையாகும் . இதை முக்காலத்தும் விரித்து எழுதலாம் .
பழம் உதிர்ந்த சோலை
பழம் உதிர்கின்ற சோலை
பழம் உதிரும் சோலை
என்று விரிக்கலாம் . வினைத்தொகையில் ஒற்று மிகாது .
ஊறுகாய் என்பது வினைத்தொகை . இதை ஊறுக்காய் என்று ஒற்று மிகுத்து எழுதக்கூடாது .
எனவே " பழமுதிர்சோலை " என்று எழுதுவதே சரியாகும் .
நன்றி ஐயா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நற்றமிழ் அறிவோம் - பழமுதிர்சோலையா அல்லது பழமுதிர்ச்சோலையா ?
மேற்கோள் செய்த பதிவு: 1328112T.N.Balasubramanian wrote:கூகிள் சிறந்த சேவை செய்கிறது.
பல மொழிகளில் மொழிமாற்றம் செய்கிறது.
திருத்துவதற்கு வசதியும் இருக்கிறது.
அறியாமையால் அவர்கள் செய்கின்ற தவறுகளை
எடுத்துக்காட்டி அவரவர் மொழி மேம்பட
ஆவண செய்வோம்.
சக்தி ஆரம்பியுங்களேன், உங்களை போன்றவர்கள்
நேரம் கிடைக்கையில், தமிழ் சேவையாக செய்யலாமே.
ரமணியன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» நற்றமிழ் அறிவோம் -மங்கலமா அல்லது மங்களமா ?
» நற்றமிழ் அறிவோம் --மயிலாப்பூரா அல்லது மைலாப்பூரா ?
» நற்றமிழ் அறிவோம் - மணித்தக்காளியா அல்லது மணத்தக்காளியா ?
» நற்றமிழ் அறிவோம் - கூடுமா அல்லது உயருமா ?
» நற்றமிழ் அறிவோம் - எமனா அல்லது யமனா ?
» நற்றமிழ் அறிவோம் --மயிலாப்பூரா அல்லது மைலாப்பூரா ?
» நற்றமிழ் அறிவோம் - மணித்தக்காளியா அல்லது மணத்தக்காளியா ?
» நற்றமிழ் அறிவோம் - கூடுமா அல்லது உயருமா ?
» நற்றமிழ் அறிவோம் - எமனா அல்லது யமனா ?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|