புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
by mohamed nizamudeen Today at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரவுடிகளை சேர்ப்பதை கட்சிகள் தவிர்த்தால் தான் அரசியலில் தூய்மை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து
Page 1 of 1 •
சென்னை : 'கட்சிகளில் ரவுடிகளை சேர்ப்பது; அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுப்பது போன்றவற்றை தவிர்த்தால் மட்டுமே அரசியலை துாய்மைப்படுத்த முடியும்' என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரியைச் சேர்ந்த ஜனா என்பவர் குண்டர் சட்டத்தின் கீழ் காவலில் வைக்கப்பட்டார். அதை எதிர்த்து அவரது மனைவி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனு நீதிபதிகள் கிருபாகரன் வேலுமணி அடங்கிய 'டிவிஷன் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது.அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் 'ஜனாவுக்கு எதிராக மூன்று கொலை வழக்கு கொலை முயற்சி வழிப்பறி என 19 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவருக்கு எதிராக சட்டப்படியே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றார்.
இதையடுத்து வழக்கு ஆவணங்களை பரிசீலித்த நீதிபதிகள் 'அரசியல் பின்னணியுடன் குற்றவாளிகள் வலம் வருகின்றனர். குற்றப்பின்னணி அரசியலை ஒழிக்க வேண்டும். புலன் விசாரணையை முடிக்காமல் 11 ஆண்டுகளாக இழுத்தடிக்கின்றனர்' என எச்சரித்தனர்.
இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது புதுச்சேரி அரசு குற்றவியல் வழக்கறிஞர் பரத் சக்கரவர்த்தி ஆஜராகி ''ஜனா மீதான வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டது. ரவுடி கும்பலின் தலைவராக இருந்துள்ளார்'' என்றார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: புதுச்சேரியில் எத்தனை ரவுடி கும்பல்கள் உள்ளன; அவர்கள் மீது எத்தனை வழக்குகள்; அவற்றின் நிலை என்ன; பிறழ்சாட்சியம் அளிக்க வற்புறுத்தப்படுகின்றனரா; 10 ஆண்டுகளில் எத்தனை பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு உள்ளனர்; ரவுடிக் கும்பலை ஒடுக்க ஏன் தனிச் சட்டம் அமல்படுத்தக் கூடாது.
அரசியல் கட்சிகளில் குற்றப்பின்னணி உடையவர்கள் எத்தனை பேர் உள்ளனர் உள்ளிட்ட கேள்விகளுக்கு புதுச்சேரி அரசு பதில் அளிக்க வேண்டும்.நாடு முழுவதும் ரவுடி கும்பல்கள் எத்தனை உள்ளன; குற்றப் பின்னணி உள்ள எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள் எத்தனை பேர்; அரசியல் பின்னணியில் உலா வரும் ரவுடி கும்பல் எத்தனை ஆகிய கேள்விகளுக்கு மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
விசாரணையின் போது நீதிபதிகள் கூறியதாவது: அரசியலில் ரவுடிகள் நுழைவதன் வாயிலாக கொள்கையை உருவாக்குபவர்களாக மாறுகின்றனர். இது துரதிருஷ்டவசமானது. தேர்தலில் போட்டியிட இவர்களுக்கு இடம் கொடுப்பதையும் கட்சிகளில் சேர்ப்பதையும் தலைவர்கள் தவிர்த்தால் மட்டுமே அரசியலை துாய்மைப்படுத்த முடியும்.
அரசின் கொள்கை முடிவுகளை எடுப்பவர்களாக குற்றவாளிகள் இருக்கக் கூடாது. அவர்கள் அரசியலில் நுழைந்து எம்.பி. - எம்.எல்.ஏ. அமைச்சர் என பதவிக்கு வருவது பொது மக்களுக்கு தவறான தகவலை அளிக்கும்.இப்படி எல்லாம் இருந்தால் தான் பதவிக்கு வர முடியும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் உருவாகும். இதை தடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.விசாரணையை இரண்டு வாரங்களுக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
தினமலர்
புதுச்சேரியைச் சேர்ந்த ஜனா என்பவர் குண்டர் சட்டத்தின் கீழ் காவலில் வைக்கப்பட்டார். அதை எதிர்த்து அவரது மனைவி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனு நீதிபதிகள் கிருபாகரன் வேலுமணி அடங்கிய 'டிவிஷன் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது.அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் 'ஜனாவுக்கு எதிராக மூன்று கொலை வழக்கு கொலை முயற்சி வழிப்பறி என 19 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவருக்கு எதிராக சட்டப்படியே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றார்.
இதையடுத்து வழக்கு ஆவணங்களை பரிசீலித்த நீதிபதிகள் 'அரசியல் பின்னணியுடன் குற்றவாளிகள் வலம் வருகின்றனர். குற்றப்பின்னணி அரசியலை ஒழிக்க வேண்டும். புலன் விசாரணையை முடிக்காமல் 11 ஆண்டுகளாக இழுத்தடிக்கின்றனர்' என எச்சரித்தனர்.
இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது புதுச்சேரி அரசு குற்றவியல் வழக்கறிஞர் பரத் சக்கரவர்த்தி ஆஜராகி ''ஜனா மீதான வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டது. ரவுடி கும்பலின் தலைவராக இருந்துள்ளார்'' என்றார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: புதுச்சேரியில் எத்தனை ரவுடி கும்பல்கள் உள்ளன; அவர்கள் மீது எத்தனை வழக்குகள்; அவற்றின் நிலை என்ன; பிறழ்சாட்சியம் அளிக்க வற்புறுத்தப்படுகின்றனரா; 10 ஆண்டுகளில் எத்தனை பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு உள்ளனர்; ரவுடிக் கும்பலை ஒடுக்க ஏன் தனிச் சட்டம் அமல்படுத்தக் கூடாது.
அரசியல் கட்சிகளில் குற்றப்பின்னணி உடையவர்கள் எத்தனை பேர் உள்ளனர் உள்ளிட்ட கேள்விகளுக்கு புதுச்சேரி அரசு பதில் அளிக்க வேண்டும்.நாடு முழுவதும் ரவுடி கும்பல்கள் எத்தனை உள்ளன; குற்றப் பின்னணி உள்ள எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள் எத்தனை பேர்; அரசியல் பின்னணியில் உலா வரும் ரவுடி கும்பல் எத்தனை ஆகிய கேள்விகளுக்கு மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
விசாரணையின் போது நீதிபதிகள் கூறியதாவது: அரசியலில் ரவுடிகள் நுழைவதன் வாயிலாக கொள்கையை உருவாக்குபவர்களாக மாறுகின்றனர். இது துரதிருஷ்டவசமானது. தேர்தலில் போட்டியிட இவர்களுக்கு இடம் கொடுப்பதையும் கட்சிகளில் சேர்ப்பதையும் தலைவர்கள் தவிர்த்தால் மட்டுமே அரசியலை துாய்மைப்படுத்த முடியும்.
அரசின் கொள்கை முடிவுகளை எடுப்பவர்களாக குற்றவாளிகள் இருக்கக் கூடாது. அவர்கள் அரசியலில் நுழைந்து எம்.பி. - எம்.எல்.ஏ. அமைச்சர் என பதவிக்கு வருவது பொது மக்களுக்கு தவறான தகவலை அளிக்கும்.இப்படி எல்லாம் இருந்தால் தான் பதவிக்கு வர முடியும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் உருவாகும். இதை தடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.விசாரணையை இரண்டு வாரங்களுக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
தினமலர்
Re: ரவுடிகளை சேர்ப்பதை கட்சிகள் தவிர்த்தால் தான் அரசியலில் தூய்மை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து
#1328051- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
SK wrote:
சென்னை அம்பேத்கா் சட்டக்கல்லூாி மாணவா்கள் இடையேயான மோதலில் தண்டனை விதிக்கப்பட்ட 21 பேரையும் விடுவித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் உள்ள டாக்டா் அம்பேத்கா் சட்டக் கல்லூாியில் கடந்த 2008ம் ஆண்டு மாணவா்களிடையே திடீா் மோதல் ஏற்பட்டது. இதில் பாரதி கண்ணன், சித்திரை செல்வன் உள்ளிட்ட 4 போ் படுகாயம் அடைந்தனா். இது தொடா்பாக பாரதி கண்ணன், சித்திரை செல்வன் உள்ளிட்ட 42 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேலும் மோதல் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள ஆணையம் அமைக்கப்பட்டது. விசாரணை இறுதியில் பாரதி கண்ணன், சித்திரை செல்வன் உள்ளிட்ட 21 பேருக்கு 3 ஆண்டுகள் தண்டனை விதித்து கடந்த 2016ம் ஆண்டு உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் 21 பேரில் பெரும்பாலானோா் சட்டப் படிப்பு முடித்து வழக்கறிஞா்களாக பணியாற்ற விண்ணப்பித்துள்ளனா். ஆனால் இவா்கள் 21 பேரும் வழக்கறிஞா்களாக பணியாற்ற பாா் கவுன்சில் தடை விதித்திருந்தது. இதனைத் தொடா்ந்து தங்கள் மீதான தன்டணையை ரத்து செய்யக் கோாி 21 பேரும் மேல்முறையீடு செய்தனா்.
இந்த வழக்கு சென்னை உயா்நீதிமன்றத்தில் செவ்வாய்க் கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது 21 பேரின் எதிா்காலத்தை கருத்தில் கொண்டு அவா்களது தன்டணையை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிடப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இரண்டு தரப்பினரும் சமரசம் செய்து கொள்ள அனுமதி வழங்கி உத்தரவிட்டனா்
நன்றி சமயம்.காம்
இதில் அனைவரும் வழக்கறிஞர் ஆகி இருப்பார்கள் ஒருவனாவது நிச்சயம் நீதிபதி ஆவான்
முதலில் இவர்கள் அனைவரும் சுத்தம் ஆன பின்னர் ரௌடி பற்றி கருத்து கூறலாம்
Re: ரவுடிகளை சேர்ப்பதை கட்சிகள் தவிர்த்தால் தான் அரசியலில் தூய்மை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து
#1328106- GuestGuest
எல்லாருமே 'டுபாக்கூர்' கள் தான்.
துபாஷ் + கூர் =துபாஷ்கூர்-டுபாக்கூர்
துபாஷ் + கூர் =துபாஷ்கூர்-டுபாக்கூர்
Re: ரவுடிகளை சேர்ப்பதை கட்சிகள் தவிர்த்தால் தான் அரசியலில் தூய்மை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து
#1328117- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
முறையாக சட்டம் படிக்காமல்
பார் கவுன்சிலில் பதிவு செய்யாமல்
பலர் நீதி மன்றங்களில்
வழக்குகளை எடுத்து விவாதிப்பதாக
செய்தி வந்ததே!
பல இடங்களில் பல சமயங்களில்
சட்ட விரோத செயல்கள்
உதாரணமாக போக்குவரத்து விதி மீறல்கள்
மற்றும் பல விதிமீறல்கள் இவர்கள் செய்து
போலீசிடம் நாங்கள் வக்கீல்கள் என்று தப்பித்துக்கொள்வதாக
தெரிகிறது.
போலி வைத்தியர்கள் போல் போலி வழக்கறிஞர்களா?
ரமணியன்
பார் கவுன்சிலில் பதிவு செய்யாமல்
பலர் நீதி மன்றங்களில்
வழக்குகளை எடுத்து விவாதிப்பதாக
செய்தி வந்ததே!
பல இடங்களில் பல சமயங்களில்
சட்ட விரோத செயல்கள்
உதாரணமாக போக்குவரத்து விதி மீறல்கள்
மற்றும் பல விதிமீறல்கள் இவர்கள் செய்து
போலீசிடம் நாங்கள் வக்கீல்கள் என்று தப்பித்துக்கொள்வதாக
தெரிகிறது.
போலி வைத்தியர்கள் போல் போலி வழக்கறிஞர்களா?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: ரவுடிகளை சேர்ப்பதை கட்சிகள் தவிர்த்தால் தான் அரசியலில் தூய்மை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து
#1328120- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஹா...ஹா..ஹா... கட்சி நடத்துவதே ரவுடிகள் தானே..... ஹையோ ஹையோ
Re: ரவுடிகளை சேர்ப்பதை கட்சிகள் தவிர்த்தால் தான் அரசியலில் தூய்மை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து
#1328145- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மேற்கோள் செய்த பதிவு: 1328120krishnaamma wrote:ஹா...ஹா..ஹா... கட்சி நடத்துவதே ரவுடிகள் தானே..... ஹையோ ஹையோ
100 % உண்மையான வார்த்தை
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
» எச்.ராஜா விவகாரத்தில் தாமாக முன்வந்து வழக்கு ஏன்? - ஐகோர்ட் நீதிபதிகள் விளக்கம்
» திரைப்படத்தை திரைப்படமாக பாருங்கள்: மெர்சல் பட வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதிகள் கருத்து
» ஆன்மிக அரசியலில் ஊழலுக்கு இடமில்லை: தமிழருவி மணியன் கருத்து
» தாயின் அன்பை மாற்றாந்தாயால் தர முடியாது: ஐகோர்ட் கருத்து
» மாநில கட்சிகள் தான் கிங் மேக்கர்: சந்திரபாபு சொல்கிறார்
» திரைப்படத்தை திரைப்படமாக பாருங்கள்: மெர்சல் பட வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதிகள் கருத்து
» ஆன்மிக அரசியலில் ஊழலுக்கு இடமில்லை: தமிழருவி மணியன் கருத்து
» தாயின் அன்பை மாற்றாந்தாயால் தர முடியாது: ஐகோர்ட் கருத்து
» மாநில கட்சிகள் தான் கிங் மேக்கர்: சந்திரபாபு சொல்கிறார்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|