புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_m10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_m10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10 
5 Posts - 14%
heezulia
கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_m10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_m10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_m10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10 
2 Posts - 6%
Raji@123
கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_m10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_m10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_m10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_m10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_m10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_m10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_m10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10 
8 Posts - 2%
prajai
கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_m10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_m10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_m10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_m10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_m10கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 15, 2020 9:13 pm

கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Main-qimg-62bb77dcff8b6c58f0012b8c6bad9e5e
ஒரு முனிவரும் அவர் சிஷ்யனும் பயணித்து கொண்டு
இருந்தார்கள் அப்போது அவர்கள் ஒரு காய்கறி
தோட்டத்தை கடந்து சென்று இருக்கையில், அங்கே
அந்த தோட்டத்தில் விவசாயி பூசணி அறுவடை செய்து
கொண்டு இருந்தார் ,

அதை பார்த்த சிஷ்யன் குருவிடம் "குருவே பூசணி எவ்ளோ
பெரிசா இருக்கு ஆனா சிறு கோடியில் தான் காய்க்கிறது
அதோ ஆலமரம் எவ்ளோ பெரிசா இருக்கு ஆனா அதன்
காய் ஏன் சிறிதாய் காய்க்கிறது "

என்று கேட்டான் ,பதில் ஒன்றும் கூறாமல் குரு நடந்து
கொண்டு போனார்

நெடு தூரம் பயணித்த காரணத்தால் குருவுக்கு ஓய்வு தேவை
பட்டது அவர் சிஷ்யனை பார்த்து வா சிஷ்யா சிறுது நேரம்
அந்த ஆலமரத்தின் அடியில் ஒய்வு எடுப்போம் என்று
சொன்னார் ,
சிஷ்யனுக்கும் ஒய்வு தேவை பட்டதால் அவனும் சரி என்று
சொல்ல இருவரும் மரத்தடியில் அமர்ந்தார்கள்

.அசதி அதிகமா இருந்ததால் சிஷ்யன் சிறுது நேரத்தில் உறங்கி
விட்டான் , முனிவர் த்யானம் பண்ண ஆரம்பித்தார் ,
கொஞ்ச நேரம் கடந்து போக "அம்மா " என்று ஒரு சத்தம் ,
முனிவர் கண் திறந்து பார்க்கையில் அவர் சிஷ்யன் தலையை
தேய்த்து கொண்டு இருந்தான் ,

என்ன ஆச்சு என்று விசாரிக்க சிஷியன் சொன்னான் குருவே
நான் நல்ல நித்திரையில் இருக்கும் பொது இந்த காய் என்
தலையில் விழுந்து விட்டது ,நல்ல வேலை சிறு வலி தான் காயம்
ஒன்றும் இல்லை .

முனிவர் சிரித்து கொண்டே " நீ கேட்டது போல் இந்த
ஆலமரத்தில் பூசணி அளவு காய் காய்த்து இருந்தால் இந்நேரம்
உன் மண்டை ரெண்டாக பிளந்திருக்கும் " என்றார் .
-
நம்மை படைத்த கடவுளுக்கு தெரியும் யார் யாரை
எங்கே வைக்கணும் என்று ...

-----------------------------
படித்ததில் பிடித்தது


Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Aug 15, 2020 11:14 pm

நம்மை படைத்த கடவுளுக்கு தெரியும் யார் யாரை
எங்கே வைக்கணும் என்று ...


உண்மையான வரிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி





கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Mகடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Uகடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Tகடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Hகடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Uகடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Mகடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Oகடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Hகடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Aகடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Mகடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! Eகடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 16, 2020 10:04 am

நம்மை படைத்த கடவுளுக்கு தெரியும் யார் யாரை
எங்கே வைக்கணும் என்று ...


ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் உண்மை... புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Aug 16, 2020 10:48 am

கதையும் கருத்தும் நன்று .

குருவும் , சிஷ்யனும் ஒரு பலா மரத்தின் கீழே படுத்திருந்து , அந்த மரத்தின் பலாப்பழம் தலையில் விழுந்திருந்தால் .......



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 16, 2020 11:01 am


M.Jagadeesan wrote:கதையும் கருத்தும் நன்று .

குருவும் , சிஷ்யனும் ஒரு பலா மரத்தின் கீழே படுத்திருந்து , அந்த மரத்தின் பலாப்பழம் தலையில் விழுந்திருந்தால் .......
மேற்கோள் செய்த பதிவு:
1328327


புன்னகை புன்னகை
-
கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு! TMFCcdM4TOajsuX7AFEl+unnamed

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 16, 2020 6:46 pm

M.Jagadeesan wrote:கதையும் கருத்தும் நன்று .

குருவும் , சிஷ்யனும் ஒரு பலா மரத்தின் கீழே படுத்திருந்து , அந்த மரத்தின் பலாப்பழம் தலையில் விழுந்திருந்தால் .......
மேற்கோள் செய்த பதிவு: 1328327

சிரி சிரி சிரி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Aug 17, 2020 4:41 am

இறைவன்  திறமை மூளைக்கேற்ற  புத்தியை  வைத்துத்தான்  படைக்கிறான் .ஆண் பெண் என  . அதை மறந்து  ஆணிற்கு பெண் சமம் என நினைப்பது செயல்படுவது  இறைவன் படைப்பிற்கு  எதிரானது.  ஒருபோதும் சமமாகாது. ஆணுக்குண்டான வேலை இது இது, பெண்ணுக்குண்டான வேலை இது இது என உள்ளபோது ஏன் மாற்ற நினைக்கிறார்களோ. இயற்கையோடு ஒன்றி வாழவே ஆண் பெண் என எல்லா உயிருள்ள பொருள்களையும்   அதாவது  பல்லாயிரம் கோடி ஜீவ ராசிகளை  வெவ்வேறாக படைத்து காக்கிறான் இறைவன் . எனவே  அறிவு குணம் பண்பு  பழக்க வழக்கம் எல்லாம்  அவன்  பிறந்த நேரத்தின் கணிப்பே அவன் அவனாக இருப்பது. இதை அறியாமல்  திறமையை  விட்டு  ஜாதி சலுகை என ஆட்சியில் இடம்கொடுத்து நாட்டை  பாழாக்கிவிட்டார்கள் பாவிகள். எல்லோரிடமும்  திறமை  அறிவாற்றல்  உள்ளது.  ஜாதியில் அல்ல. அதை ஒழிக்கவே  நாட்டை முன்னேற்றவே  புதிய கல்விக்கொள்கை  வருகிறது.  வரவேற்போம்.

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக