புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
-
சென்னை : சென்னை விமான நிலையத்தில், தி.மு.க., மகளிரணி செயலர் கனிமொழி எம்.பி.,யிடம், 'நீங்கள் இந்தியரா' என கேட்ட, மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரி மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ரசாயனம் மற்றும் உரத் துறைக்கான லோக்சபா நிலைக்குழு கூட்டத்தில் பங்கேற்க, சென்னை விமான நிலையத்தில் இருந்து, நேற்று மதியம், 1:50 மணி விமானத்தில், கனிமொழி டில்லி சென்றார். அப்போது, விமான நிலையத்தில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த, மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர், ஹிந்தியில் பேசினார்.
அதற்கு கனிமொழி, 'எனக்கு ஹிந்தி தெரியாத காரணத்தால், ஆங்கிலம் அல்லது தமிழில் பேசுங்கள்' என, கூறியுள்ளார். அதற்கு அந்த அதிகாரி, 'நீங்கள் இந்தியர் தானா?' என, கேட்டுள்ளார்.
இதுகுறித்து, கனிமொழி, 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது: விமான நிலையத்தில், சி.ஐ.எஸ்.எப்., அதிகாரியிடம், எனக்கு ஹிந்தி தெரியாததால் தான், தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசும்படி கேட்டேன். அதற்கு அவர், 'நீங்கள் இந்தியரா' என, என்னை பார்த்து கேட்கிறார். ஹிந்தி தெரிந்தால் தான் இந்தியர் என்ற நிலை, எப்போது உருவானது என்பதை, நான் அறிய விரும்புகிறேன். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
கனிமொழியின் பதிவுக்கு ஆதரவு தெரிவித்தும், அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், காங்கிரஸ் எம்.பி.,க்கள் மாணிக் தாகூர், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர், கருத்து தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, சி.ஐ.எஸ்.எப்., தரப்பில், 'டுவிட்டர்' பக்கத்தில் வெளியான பதிவில், 'விரும்பத்தகாத இந்த சம்பவம் குறித்து, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. எந்த அதிகாரியிடமும், ஹிந்தியில் தான் பேச வேண்டும் என, எந்த உத்தரவும், எங்கள் தரப்பில் பிறப்பிக்கப்படவில்லை' என, கூறப்பட்டுள்ளது.
தினமலர்
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
இடை அதிகாரிகள் , ஆங்காங்கே இருந்துகொண்டு, அவரவர்க்குத் தோன்றிய சட்டத்தை அவர்களாகவே போட்டுக்கொள்கின்றனர்! எதிர்ப்பு இல்லையானால் அதை அப்படியே பழக்கமாக்கிவிடுவர்! இப்படி எத்தனையோ , நம்மை வாட்டிவதைக்கும் எழுதாச் சட்டங்கள் நம் நாட்டில் உள்ளன! சமுதாய ஆய்வாளர்கள் இதைத் தனியாக ஆயவேண்டும்!
என்று தணியும் இந்தத் தான்தோன்றி அட்டகாசம்!
என்று தணியும் இந்தத் தான்தோன்றி அட்டகாசம்!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
வட இந்தியர்களுக்கு ஆங்கிலம் அவ்வளவாக வராது .தமிழர்கள் அழகாக ஆங்கிலம் பேசுவது அவர்களுக்குப் பொறாமையாக இருக்கிறது . எனவேதான் அவர்கள் தமிழர்களை வெறுக்கிறார்கள் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
அந்த செக்யூரிட்டி கேள்வி கேட்க வேண்டிய அவசியமே இல்லை.
டிக்கெட் ஆங்கிலத்தில்தான் இருக்கிறது.
வெளிநாடு போகிறது என்றால் பாஸ்ப்போர்ட்டும் ஆங்கிலத்திலேயே இருக்கிறது.
உள்நாட்டு பயணம் என்றால் ஆதார்/பான்கார்ட் எல்லாமே ஆங்கிலத்தில் இருக்கிறது.
அனுமதிக்கப்பட வேண்டிய நபர் தான் பிரயாணிக்கிறாரா என்பதை ஒரு வார்த்தையில்
id என்று கேட்டு சரி பார்க்கலாம்.
தண்டங்கள் ..
ரமணியன்
டிக்கெட் ஆங்கிலத்தில்தான் இருக்கிறது.
வெளிநாடு போகிறது என்றால் பாஸ்ப்போர்ட்டும் ஆங்கிலத்திலேயே இருக்கிறது.
உள்நாட்டு பயணம் என்றால் ஆதார்/பான்கார்ட் எல்லாமே ஆங்கிலத்தில் இருக்கிறது.
அனுமதிக்கப்பட வேண்டிய நபர் தான் பிரயாணிக்கிறாரா என்பதை ஒரு வார்த்தையில்
id என்று கேட்டு சரி பார்க்கலாம்.
தண்டங்கள் ..
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
பொதுவாகவே வட இந்தியர்களுக்கு நம்மை பிடிக்காது இதுவாக கூட இருக்கலாம்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
எது எப்பிடி இருந்தாலும் இருவரிடையே நடந்த பேச்சுவார்த்தை.
ஒலிப்பதிவு இல்லாத வரையும் பேசிய வார்த்தைகள் தெரியாது.
பாதுகாப்பு படை அதிகாரி தரப்பு செய்திகள் ஒன்றும் இல்லையே.
ரமணியன்
ஒலிப்பதிவு இல்லாத வரையும் பேசிய வார்த்தைகள் தெரியாது.
பாதுகாப்பு படை அதிகாரி தரப்பு செய்திகள் ஒன்றும் இல்லையே.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
பிற மாநிலத்திலிருந்து ஐ.ஏ.எஸ் ஆனவர்கள்
தமிழ் நாட்டில் பெரிய பதவிகளில் அமர்த்தப்படும்
பொழுது, தமிழை பேசவும் எழுதவும் கற்றுக்கொள்ள
வேண்டும்.
இதற்கு கால அவகாசம் உண்டு.
-
அதே போல் தமிழை தாய்மொழியாக கொண்டவர்களும்
பிற மாநிலத்தில் பணி அமர்த்தப்படும் பொழுது
அந்த மாநில மொழியில் பேசவும் எழுதவும்
கற்றுக் கொள்ள வேண்டும்.
இது நடைமுறையில் உள்ளதுதான்.
-
அதே போல் எம்.பி. -க்களாக இருப்பவர்கள் ஹிந்தியை
கற்றுக் கொள்வதை கௌரவக் குறைச்சலாக நினைக்க
கூடாது.
-
மத்தியில் பெரும்பான்மை பலம் கொண்ட அரசு பதவியில்
இருப்பதால், அவர்கள் நினைத்ததை சாதிக்க இயலும்.
-
நம் அரசியல்வாதிகள் சொத்து சேர்த்த விதத்திலோ
பதிவியை துஷ்பிரயோகம் செய்திருந்தாலே சமயம்
பார்த்து நடவடிக்கை அவர்கள் மீது பாயும்.
-
மத்தியில் ஆளும் அரசை அனுசரித்துப் போவதால்
நன்மைகளே அதிகம் என்பதை கவனத்தில் கொள்ள
வேண்டும்.
-
தமிழ் நாட்டில் பெரிய பதவிகளில் அமர்த்தப்படும்
பொழுது, தமிழை பேசவும் எழுதவும் கற்றுக்கொள்ள
வேண்டும்.
இதற்கு கால அவகாசம் உண்டு.
-
அதே போல் தமிழை தாய்மொழியாக கொண்டவர்களும்
பிற மாநிலத்தில் பணி அமர்த்தப்படும் பொழுது
அந்த மாநில மொழியில் பேசவும் எழுதவும்
கற்றுக் கொள்ள வேண்டும்.
இது நடைமுறையில் உள்ளதுதான்.
-
அதே போல் எம்.பி. -க்களாக இருப்பவர்கள் ஹிந்தியை
கற்றுக் கொள்வதை கௌரவக் குறைச்சலாக நினைக்க
கூடாது.
-
மத்தியில் பெரும்பான்மை பலம் கொண்ட அரசு பதவியில்
இருப்பதால், அவர்கள் நினைத்ததை சாதிக்க இயலும்.
-
நம் அரசியல்வாதிகள் சொத்து சேர்த்த விதத்திலோ
பதிவியை துஷ்பிரயோகம் செய்திருந்தாலே சமயம்
பார்த்து நடவடிக்கை அவர்கள் மீது பாயும்.
-
மத்தியில் ஆளும் அரசை அனுசரித்துப் போவதால்
நன்மைகளே அதிகம் என்பதை கவனத்தில் கொள்ள
வேண்டும்.
-
இதுகுறித்து மத்திய தொழில் பாதுகாப்பு படை தனது அதிகாரபூர்வ
டுவிட்டர் பதிவில்,
“உங்களுடைய விரும்பத்தகாத அனுபவத்துக்காக வருத்தம் தெரிவிக்கிறோம்.
இந்த விவகாரத்தில் சரியான நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பிட்ட எந்தவொரு
மொழியையும் வலியுறுத்துவது மத்திய தொழில் பாதுகாப்பு படையின்
கொள்கை அல்ல” என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரத்தை பாஜக மூத்த தலைவர்
பி.எல்.சந்தோஷ் குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு 8 மாதங்கள்தான்
இருக்கிறது. இப்போது இருந்தே தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது”
என்று தெரிவித்துள்ளார்.
தினத்தந்தி
டுவிட்டர் பதிவில்,
“உங்களுடைய விரும்பத்தகாத அனுபவத்துக்காக வருத்தம் தெரிவிக்கிறோம்.
இந்த விவகாரத்தில் சரியான நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பிட்ட எந்தவொரு
மொழியையும் வலியுறுத்துவது மத்திய தொழில் பாதுகாப்பு படையின்
கொள்கை அல்ல” என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரத்தை பாஜக மூத்த தலைவர்
பி.எல்.சந்தோஷ் குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு 8 மாதங்கள்தான்
இருக்கிறது. இப்போது இருந்தே தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது”
என்று தெரிவித்துள்ளார்.
தினத்தந்தி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
நான் அறிந்த வரையில் கருணாநிதி/மாறன் குடும்பத்தில்
பலருக்கு ஹிந்தி தெரியும்.
அவர்கள் நடத்தும் பள்ளிகளிலும் ஹிந்தி போதிக்கப்படுகிறது.
சிலருக்கு ஹிந்தியும் ஆங்கிலமும் தெரியாது.
இருப்பினும் மு க ரத்தசம்பந்தம்
பதவி அவர்களே அவர்களுக்குள் வைத்துக்கொள்கிறார்.
அந்த விஷயத்தில் மு க மிக சமயோசிதமாக தன் சமகால
தி மு க அரசியல்வாதிகளின் வாரிசுகளை ஓரம் கட்டிவிட்டார்.
ரமணியன்
பலருக்கு ஹிந்தி தெரியும்.
அவர்கள் நடத்தும் பள்ளிகளிலும் ஹிந்தி போதிக்கப்படுகிறது.
சிலருக்கு ஹிந்தியும் ஆங்கிலமும் தெரியாது.
இருப்பினும் மு க ரத்தசம்பந்தம்
பதவி அவர்களே அவர்களுக்குள் வைத்துக்கொள்கிறார்.
அந்த விஷயத்தில் மு க மிக சமயோசிதமாக தன் சமகால
தி மு க அரசியல்வாதிகளின் வாரிசுகளை ஓரம் கட்டிவிட்டார்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1327467T.N.Balasubramanian wrote:அந்த செக்யூரிட்டி கேள்வி கேட்க வேண்டிய அவசியமே இல்லை.
டிக்கெட் ஆங்கிலத்தில்தான் இருக்கிறது.
வெளிநாடு போகிறது என்றால் பாஸ்ப்போர்ட்டும் ஆங்கிலத்திலேயே இருக்கிறது.
உள்நாட்டு பயணம் என்றால் ஆதார்/பான்கார்ட் எல்லாமே ஆங்கிலத்தில் இருக்கிறது.
அனுமதிக்கப்பட வேண்டிய நபர் தான் பிரயாணிக்கிறாரா என்பதை ஒரு வார்த்தையில்
id என்று கேட்டு சரி பார்க்கலாம்.
தண்டங்கள் ..
ரமணியன்
அப்படி ஒரு கேள்வி கேட்டிருக்க வாய்ப்பு உள்ளதா? ஏன் அப்படி கேட்டார் என்ற விளக்கம் இல்லை . இது கூட ஒரு அரசியல் விளையாட்டாக இருக்குமோ? இருக்கலாம் .
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|