புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீரழிவு வராமல் தடுக்கும் வாழ்க்கை முறை
Page 1 of 1 •
நீரழிவு வராமல் தடுக்கும் வாழ்க்கை முறை
நீரழிவுக்கு உணவு முறையும், பாரம்பரியமும் காரணமாகின்றன. பாரம்பரியத்தில், தாத்தா பாட்டி, தாய் தந்தைக்கு நீரிழிவு நோய் இருந்தால், அவர்களது பிள்ளைகளுக்கும் நீரழிவு வர அதிக வாய்ப்புள்ளது.
ஆனால் உணவுக் கட்டுப்பாட்டின் மூலம் நீரழிவை தடுக்கவும் முடியும், தள்ளிப் போடவும் முடியும். பொதுவாக பலரும் நீரழிவு வந்தால்தான் உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றனர். இது தவறு. நீரிழிவு வராமல் இருக்க வேண்டுமானால் உணவுக் கட்டுப்பாடு மிகவும் அவசியமாகிறது.
அதன்படி உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, தியானம், யோகா, மன அமைதி போன்றவற்றால் நீரழிவு வராமல் தடுக்கலாம்.
முதலில் நாம் உண்ணும் உணவில் எல்லா விதமான சத்துக்களும் இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். முடிந்த வரை இனிப்பு வகைகளை தவிர்ப்பது நல்லது.
அரிசி உணவைக் குறைத்து, அதற்கு ஈடாக நார்சத்து மிக்க காய்கறிகள், கீரைகளை, இனிப்புத் தன்மை குறைந்த பழங்களை நம் உணவில் அதிகமாக சாப்பிட வேண்டும்.
அதே சமயம், புரதச்சத்து அதிகம் உள்ள பருப்பு, பால் மற்றும் மாமிச வகைகளையும் அளவுக்கேற்றபடி சாப்பிடலாம். வறுவல், பொரியலுக்கு பதிலாக ஆவியில் வேக வைத்தது, ஊறவைத்து முலை கட்டியது போன்ற உணவுகளை அதிகம் சாப்பிடலாம்.
அசைவ உணவுப் பிடித்தவர்கள் மீன், தோலுரித்த கோழி, முட்டையின் வெள்ளைக் கரு போன்றவற்றை அளவுக்கேற்றபடி சாப்பிடலாம். இதில் கொழுப்பு குறைவாகவே உள்ளது.
மேலும், ஒரு நபர் ஒரு நாளைக்கு குறைந்தது அரை லிட்டர் பால் வரை குடிக்கலாம். அதுவும் பாலை நன்கு காய்ச்சிக் குடிப்பது மிகவும் அவசியமாகிறது.
எண்ணெயை தாளிப்பதற்கு மட்டுமே குறைந்த அளவில் பயன்படுத்துவது நல்லது. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமான எண்ணெயை சமையலுக்குப் பயன்படுத்துவது மிகவும் நல்லது. வறுப்பதற்கும், பொறிப்பதற்கும் எண்ணெயைப் பயன்படுத்தக் கூடாது. குழந்தைகளுக்கும், திண்பண்டங்கள் அதிகம் கொடுக்காமல், காய்கறிகள், கீரைகள், பழங்கள், கொட்டை வகைகள் போன்ற உணவு வகைகளை கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அதேப்போல நடைப்பயிற்சி மிகவும் அவசியமாகிறது. மாடிப் படிகளில் ஏறி இறங்குவதும் மிகச் சிறந்த பயிற்சிதான். ஒரு நாளைக்கு ஒரு வேளை தொடர்ந்து 30 நிமிடம் நடப்பதும், ஒரு வேளைக்கு 15 நிமிடம் என இரண்டு வேளை நடப்பதும் அவரவர் வசதியைப் பொருத்தது.
நீண்ட தூரம் நடக்க முடியாதவர்கள் அதாவது வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாதவர்கள், யோகா ஆசிரியர்களிடம், நடப்பதற்கு ஈடான சில ஆசனங்கள் உள்ளன. அவற்றை வீட்டில் இருந்தபடியே செய்யலாம். தியானம், யோகா போன்றவை நமது ஆரோக்கியத்திற்கு மேலும் உறுதுணையாக அமைகிறது.
மனதை அமைதியாக வைத்திருப்பதும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. உங்கள் வேலை நிமித்தமாகவோ, வீட்டிலோ அதிக அழுத்தம் தரக் கூடிய விஷயங்கள் நடந்தால், உடனடியாக அதற்கு தீர்வு கண்டு, மன அமைதிக்கு வழியேற்படுத்துங்கள்.
நிம்மதியான தூக்கமும் மிகவும் அவசியம். இரவில் 9 மணிக்குள்ளாக இரவு உணவு முடித்துவிடுவதும், அதன்பிறகு தொலைக்காட்சி பார்ப்பதை தவிர்த்துவிட்டு லேசான நடைப்பயிற்சி மேற்கொண்ட பிறகு தூங்கச் செல்லலாம். இதனால் நிம்மதியான உறக்கம் உங்களை தழுவும் என்பதில் சந்தேகம் இல்லை.
எப்போதும் உங்களை நீங்களே புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளும் வழியைக் கையாள வேண்டியது உங்கள் பொறுப்பு.
நீரழிவற்ற சமுதாயத்தை உருவாக்குவோம்.
நீரழிவுக்கு உணவு முறையும், பாரம்பரியமும் காரணமாகின்றன. பாரம்பரியத்தில், தாத்தா பாட்டி, தாய் தந்தைக்கு நீரிழிவு நோய் இருந்தால், அவர்களது பிள்ளைகளுக்கும் நீரழிவு வர அதிக வாய்ப்புள்ளது.
ஆனால் உணவுக் கட்டுப்பாட்டின் மூலம் நீரழிவை தடுக்கவும் முடியும், தள்ளிப் போடவும் முடியும். பொதுவாக பலரும் நீரழிவு வந்தால்தான் உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றனர். இது தவறு. நீரிழிவு வராமல் இருக்க வேண்டுமானால் உணவுக் கட்டுப்பாடு மிகவும் அவசியமாகிறது.
அதன்படி உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, தியானம், யோகா, மன அமைதி போன்றவற்றால் நீரழிவு வராமல் தடுக்கலாம்.
முதலில் நாம் உண்ணும் உணவில் எல்லா விதமான சத்துக்களும் இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். முடிந்த வரை இனிப்பு வகைகளை தவிர்ப்பது நல்லது.
அரிசி உணவைக் குறைத்து, அதற்கு ஈடாக நார்சத்து மிக்க காய்கறிகள், கீரைகளை, இனிப்புத் தன்மை குறைந்த பழங்களை நம் உணவில் அதிகமாக சாப்பிட வேண்டும்.
அதே சமயம், புரதச்சத்து அதிகம் உள்ள பருப்பு, பால் மற்றும் மாமிச வகைகளையும் அளவுக்கேற்றபடி சாப்பிடலாம். வறுவல், பொரியலுக்கு பதிலாக ஆவியில் வேக வைத்தது, ஊறவைத்து முலை கட்டியது போன்ற உணவுகளை அதிகம் சாப்பிடலாம்.
அசைவ உணவுப் பிடித்தவர்கள் மீன், தோலுரித்த கோழி, முட்டையின் வெள்ளைக் கரு போன்றவற்றை அளவுக்கேற்றபடி சாப்பிடலாம். இதில் கொழுப்பு குறைவாகவே உள்ளது.
மேலும், ஒரு நபர் ஒரு நாளைக்கு குறைந்தது அரை லிட்டர் பால் வரை குடிக்கலாம். அதுவும் பாலை நன்கு காய்ச்சிக் குடிப்பது மிகவும் அவசியமாகிறது.
எண்ணெயை தாளிப்பதற்கு மட்டுமே குறைந்த அளவில் பயன்படுத்துவது நல்லது. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமான எண்ணெயை சமையலுக்குப் பயன்படுத்துவது மிகவும் நல்லது. வறுப்பதற்கும், பொறிப்பதற்கும் எண்ணெயைப் பயன்படுத்தக் கூடாது. குழந்தைகளுக்கும், திண்பண்டங்கள் அதிகம் கொடுக்காமல், காய்கறிகள், கீரைகள், பழங்கள், கொட்டை வகைகள் போன்ற உணவு வகைகளை கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அதேப்போல நடைப்பயிற்சி மிகவும் அவசியமாகிறது. மாடிப் படிகளில் ஏறி இறங்குவதும் மிகச் சிறந்த பயிற்சிதான். ஒரு நாளைக்கு ஒரு வேளை தொடர்ந்து 30 நிமிடம் நடப்பதும், ஒரு வேளைக்கு 15 நிமிடம் என இரண்டு வேளை நடப்பதும் அவரவர் வசதியைப் பொருத்தது.
நீண்ட தூரம் நடக்க முடியாதவர்கள் அதாவது வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாதவர்கள், யோகா ஆசிரியர்களிடம், நடப்பதற்கு ஈடான சில ஆசனங்கள் உள்ளன. அவற்றை வீட்டில் இருந்தபடியே செய்யலாம். தியானம், யோகா போன்றவை நமது ஆரோக்கியத்திற்கு மேலும் உறுதுணையாக அமைகிறது.
மனதை அமைதியாக வைத்திருப்பதும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. உங்கள் வேலை நிமித்தமாகவோ, வீட்டிலோ அதிக அழுத்தம் தரக் கூடிய விஷயங்கள் நடந்தால், உடனடியாக அதற்கு தீர்வு கண்டு, மன அமைதிக்கு வழியேற்படுத்துங்கள்.
நிம்மதியான தூக்கமும் மிகவும் அவசியம். இரவில் 9 மணிக்குள்ளாக இரவு உணவு முடித்துவிடுவதும், அதன்பிறகு தொலைக்காட்சி பார்ப்பதை தவிர்த்துவிட்டு லேசான நடைப்பயிற்சி மேற்கொண்ட பிறகு தூங்கச் செல்லலாம். இதனால் நிம்மதியான உறக்கம் உங்களை தழுவும் என்பதில் சந்தேகம் இல்லை.
எப்போதும் உங்களை நீங்களே புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளும் வழியைக் கையாள வேண்டியது உங்கள் பொறுப்பு.
நீரழிவற்ற சமுதாயத்தை உருவாக்குவோம்.
Similar topics
» இளம் பெண்களுக்கு ஓர் எச்சரிக்கை!
» தொடர்ந்து இரவுப் பணியா? புற்றுநோய் தாக்கும் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
» கடைகளை அடைக்கும் வெங்காய வியாபாரிகள் மீது எஸ்மா பாயும்: ஷிலா தீட்சித் எச்சரிக்கை
» 950 வகை சிகிச்சை முறைக்கு அனுமதி- புதிய காப்பீட்டு திட்டம் ஜெயலலிதா அறிவிப்பு
» எறும்பு வராம இருக்கத்தான்
» தொடர்ந்து இரவுப் பணியா? புற்றுநோய் தாக்கும் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
» கடைகளை அடைக்கும் வெங்காய வியாபாரிகள் மீது எஸ்மா பாயும்: ஷிலா தீட்சித் எச்சரிக்கை
» 950 வகை சிகிச்சை முறைக்கு அனுமதி- புதிய காப்பீட்டு திட்டம் ஜெயலலிதா அறிவிப்பு
» எறும்பு வராம இருக்கத்தான்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|