புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_c10 
6 Posts - 46%
heezulia
நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_c10 
3 Posts - 23%
Dr.S.Soundarapandian
நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_c10 
2 Posts - 15%
Ammu Swarnalatha
நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_c10 
1 Post - 8%
T.N.Balasubramanian
நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_c10 
372 Posts - 49%
heezulia
நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_c10 
239 Posts - 32%
Dr.S.Soundarapandian
நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_c10 
25 Posts - 3%
prajai
நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_c10 
6 Posts - 1%
sugumaran
நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ?


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Aug 12, 2020 8:21 am

முன்பெல்லாம் கோயில் கருவறைகளில் ஆண்டவனுக்குக் கற்பூர ஆரத்தி காட்டுவார்கள் . இப்போது அதை நிறுத்திவிட்டு அகல்விளக்கு ஏற்றி ஆரத்தி காட்டுகிறார்கள் . கற்பூரப் புகையால் கருவறையில் கரி படர்ந்து விடுவதே இதற்குக் காரணம் . கற்பூரம் ஏற்றுவதில் ஒரு தத்துவம் உள்ளது என்பதை நாம் மறக்கலாகாது .

கற்பூரம் என்ற சொல்லைக் " கருப்பூரம் " என்று எழுதலாமா ?

எழுதலாம் என்று சொல்கிறார். ஆண்டாள் நாச்சியார் .ஆண்டாளே சொன்னபிறகு அதற்கு அப்பீல் எது ?

கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்தி ருக்குமோ
மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே !

என்பது நாச்சியார் திருமொழி .

கருப்பூரம் என்ற சொல்லை இலக்கிய உலகம் ஏற்றுக் கொண்டாலும் , கற்பூரம் என்ற சொல்லே வழக்கத்தில் நிலைபெற்றுவிட்டது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 12, 2020 11:31 am

நன்றி.
இந்த காலத்து கற்பூரம் எல்லாம் ரசாயன கலவைகள்.
அதனால்தான் அதிக அளவில் புகை வெளிவந்து 
கர்பகிருகத்தை புகை படிந்த சுவராக மாற்றுகின்றன.

மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே !

இதை சற்று விளக்கமாக கூறவும்.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 12, 2020 7:00 pm

M.Jagadeesan wrote:முன்பெல்லாம் கோயில் கருவறைகளில் ஆண்டவனுக்குக் கற்பூர ஆரத்தி காட்டுவார்கள் . இப்போது அதை நிறுத்திவிட்டு அகல்விளக்கு ஏற்றி ஆரத்தி காட்டுகிறார்கள் . கற்பூரப் புகையால் கருவறையில் கரி படர்ந்து விடுவதே இதற்குக் காரணம் . கற்பூரம் ஏற்றுவதில் ஒரு தத்துவம் உள்ளது என்பதை நாம் மறக்கலாகாது .

கற்பூரம் என்ற சொல்லைக் " கருப்பூரம் " என்று எழுதலாமா ?

எழுதலாம் என்று சொல்கிறார். ஆண்டாள் நாச்சியார் .ஆண்டாளே சொன்னபிறகு அதற்கு அப்பீல் எது ?

கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்தி ருக்குமோ
மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே !

என்பது நாச்சியார் திருமொழி .

கருப்பூரம் என்ற சொல்லை இலக்கிய உலகம் ஏற்றுக் கொண்டாலும் , கற்பூரம் என்ற சொல்லே வழக்கத்தில் நிலைபெற்றுவிட்டது .

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 12, 2020 7:01 pm

T.N.Balasubramanian wrote:நன்றி.
இந்த காலத்து கற்பூரம் எல்லாம் ரசாயன கலவைகள்.
அதனால்தான் அதிக அளவில் புகை வெளிவந்து 
கர்பகிருகத்தை புகை படிந்த சுவராக மாற்றுகின்றன.

மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே !

இதை சற்று விளக்கமாக கூறவும்.
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1327712

இதற்கு அர்த்தம் எனக்குத்தெரியும்...வேளுக்குடி கிருஷ்ணன் மாமா சொல்லிக் கேட்டுள்ளேன் என்றாலும் ஜெகதீசன் ஐயாவே வந்து விளக்கட்டும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Aug 12, 2020 9:08 pm

மருப்பு என்றால் கொம்பு என்று பொருள் . ஒரு சமயம் கண்ணனைக் கொல்வதற்காகக் கம்சன் ஒரு யானையை ஏவுகிறான் . அந்த யானையின் கொம்பை ,அதாவது தந்தத்தை உடைத்து , அந்த யானையைக் கண்ணன் கொல்கின்றான் . ஆகையால் கண்ணனுக்கு " மருப்பொசித்த மாதவன் " என்ற பெயருண்டு .
மேற்கொண்டு கிருஷ்ணம்மா விவரமாகச் சொல்வார்கள் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக