புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/06/2024
by mohamed nizamudeen Today at 9:44 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by ayyasamy ram Today at 7:51 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by ayyasamy ram Today at 7:49 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:48 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 10 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 10 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 10 Poll_c10 
60 Posts - 43%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 10 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 10 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 10 Poll_c10 
57 Posts - 41%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 10 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 10 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 10 Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 10 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 10 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 10 Poll_c10 
4 Posts - 3%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 10 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 10 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 10 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 10 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 10 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 10 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 10 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 10 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 10 Poll_c10 
2 Posts - 1%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 10 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 10 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 10 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 10 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 10 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 10 Poll_c10 
2 Posts - 1%
Saravananj
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 10 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 10 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 10 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 10 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 10 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 10 Poll_c10 
423 Posts - 48%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 10 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 10 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 10 Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 10 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 10 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 10 Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 10 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 10 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 10 Poll_c10 
35 Posts - 4%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 10 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 10 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 10 Poll_c10 
29 Posts - 3%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 10 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 10 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 10 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 10 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 10 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 10 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 10 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 10 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 10 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 10 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 10 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 10 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 10 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 10 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 10 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---


   
   

Page 10 of 61 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 35 ... 61  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 29, 2020 10:50 am

First topic message reminder :

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-21-பேதமை -837
குறட்பாக்கள் 1081 dtd 24/8/2020 முதல் 1145 dtd 29/8/2020முடிய 
3.பொருட்பால் என்பதை 3. காமத்துப்பால் என திருத்தி படிக்கவும்.

தவறுக்கு வருந்துகிறேன்.

{திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி}

குறள்
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை


தெளிவுரை
பேதை பெருஞ் செல்வம் அடைந்தபோது, (அவனோடு தொடர்பில்லாத)
அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் பசியால் வருந்துவர்.


[You must be registered and logged in to see this image.]


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Aug 09, 2020 8:24 pm

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-30-கள்ளுண்ணாமை -928

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
களித்தறியே என்பது கைவிடுக நெஞ்சத்
தொளித்ததூஉம் ஆங்கே மிகும்


வாசிக்க
களித்து அறியேன் என்பது கைவிடுக, நெஞ்சத்து ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்


தெளிவுரை
கள்ளுண்பவன் `யான் ஒருபோதும் கள்ளுண்டறியேன்' என்று சொல்லுவதை விடவேண்டும்: நெஞ்சில் ஒளிந்திருந்த குற்றமும் கள்ளுண்டபோதே வெளிப்படும்



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Aug 09, 2020 8:39 pm

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-30-கள்ளுண்ணாமை -929

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
களித்தானைக் காரணங் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ யற்று


வாசிக்க
களித்தானைக் காரணம் காட்டுதல், நீர்க் கீழ்க் குளித்தானைத் தீத்துரீஇ அற்று


தெளிவுரை
கள்ளுண்டு மயங்கினவனைக் காரணம் காட்டித் தெளிவித்தல்,
நீரின்கீழ் மூழ்கின ஒருவனைத் தீவிளக்குக் கொண்டு தேடினாற் போன்றது.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Aug 09, 2020 9:00 pm

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-30-கள்ளுண்ணாமை -930

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு

வாசிக்க
கள் உண்ணாப் போழ்தில் களித்தானைக், காணுங்கால்
உண்டதன் சோர்வு உள்ளான்கொல்.


தெளிவுரை
ஒருவன் தான் கள் உண்ணாதபோது கள்ளுண்டு மயங்கினவனைக்
காணுமிடத்தில் உண்டு மயங்குவதால் வரும் சோர்வை நினைக்கமாட்டானோ?



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Aug 09, 2020 10:15 pm

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-31-சூது -931

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
வேண்டற்க வென்றிடினுஞ் சூதினை வென்றதூஉந்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி யற்று.


வாசிக்க
வென்றிடினும் சூதினை வேண்டற்க, வென்றதூஉம்
தூண்டில் பொன் மீன் விழுங்கியற்று.


தெளிவுரை
வெற்றியே பெறுவதானாலும் சூதாட்டத்தை விரும்பக் கூடாது. வென்ற வெற்றியும், தூண்டில் இரும்பை இரை என்று மயங்கி மீன் விழுங்கினாற் போன்றது.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Aug 10, 2020 8:00 am

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-31-சூது -932

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
ஒன்றெய்தி நூறிழக்குஞ் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோ ராறு


வாசிக்க
ஒன்று எய்தி நூறு இழக்கும் சூதர்க்கும்,
நன்று எய்தி வாழ்வது ஓராறு உண்டாம்கொல்.


தெளிவுரை
ஒரு பொருள்பெற்று நூறுமடங்கு பொருளை இழந்துவிடும்
சூதாடிகளுக்கும், நன்மை பெற்று வாழும் ஒரு வழி உண்டோ?



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Aug 10, 2020 8:22 am

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-31-சூது -933

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
உருளாயம் ஓவாது கூறிற் பொருளாயம்
போஒய்ப் புறமே படும்.


வாசிக்க
உருள் ஆயம் ஓவாது கூறின், பொருள் ஆயம் போஒய்ப் புறமே படும்


தெளிவுரை
ஒருவன் உருளுகின்ற கருவியால் வரும் பொருளை இடைவிடாமல் கூறிச் சூதாடினால்,
பொருள் வருவாய் அவனைவிட்டு நீங்கிப் பகைவரிடத்தில் சேரும்



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Aug 10, 2020 8:34 am

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-31-சூது -934

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
சிறுமை பலசெய்து சீரழிக்குங் சூதின்
வறுமை தருவதொன் றில்


வாசிக்க
சிறுமை பல செய்து சீர் அழிக்கும் சூதின், வறுமை தருவது ஒன்று இல்


தெளிவுரை
ஒருவனுக்குத் துன்பம் பலவற்றையும் உண்டாக்கி அவனுடைய புகழைக்
கெடுக்கின்ற சூதைப்போல் வறுமை தருவது வேறொன்றும் இல்லை.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Aug 10, 2020 10:44 am

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-31-சூது -935

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
கவறுங் கழகமுங் கையுந் தருக்கி
இவறியா இல்லாகி யார்


வாசிக்க
இல்லாகியார், கவறும் கழகமும் கையும் தருக்கி இவறியார்


தெளிவுரை
சூதாடு கருவியும், ஆடும் இடமும், கைத்திறமையும் மதித்துக் கைவிடாதவர்,
(எல்லாப் பொருள் உடையவராக இருந்தும்) இல்லாதவர் ஆய்விடுவார்.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Aug 10, 2020 11:01 am

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-31-சூது -936

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னு
முகடியான் மூடப்பட் டார்


வாசிக்க
சூது என்னும் முகடியான் மூடப்பட்டார், அகடு ஆரார் அல்லல் உழப்பர்

தெளிவுரை
சூது என்று சொல்லப்படும் மூதேவியால் விழுங்கப் பட்டவர், வயிறு
நிறைய உணவும் உண்ணாதவராகிப் பல துன்பப்பட்டு வருந்துவார்.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Aug 10, 2020 11:24 am

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-31-சூது -937

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
பழகிய செல்வமும் பண்புங் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின்


வாசிக்க
காலை கழகத்துப் புகின், பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்


தெளிவுரை
சூதாடுமிடத்தில் ஒருவனுடைய காலம் கழியுமானால், அது அவனுடைய
பழைமையாய் வந்த செல்வத்தையும் இயல்பான நற்பண்பையும் கெடுக்கும்.



[You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content



Page 10 of 61 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 35 ... 61  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக