Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
sanji |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
4 posters
Page 60 of 61
Page 60 of 61 • 1 ... 31 ... 59, 60, 61
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
First topic message reminder :
2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-21-பேதமை -837
{திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி}
குறள்
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை
தெளிவுரை
பேதை பெருஞ் செல்வம் அடைந்தபோது, (அவனோடு தொடர்பில்லாத)
அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் பசியால் வருந்துவர்.
[You must be registered and logged in to see this image.]
2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-21-பேதமை -837
குறட்பாக்கள் 1081 dtd 24/8/2020 முதல் 1145 dtd 29/8/2020முடிய
3.பொருட்பால் என்பதை 3. காமத்துப்பால் என திருத்தி படிக்கவும்.
தவறுக்கு வருந்துகிறேன்.
{திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி}
குறள்
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை
தெளிவுரை
பேதை பெருஞ் செல்வம் அடைந்தபோது, (அவனோடு தொடர்பில்லாத)
அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் பசியால் வருந்துவர்.
[You must be registered and logged in to see this image.]
Last edited by T.N.Balasubramanian on Fri Sep 04, 2020 5:42 pm; edited 1 time in total (Reason for editing : editting)
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-18- ஊடலுவகை -1327
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
குறள்
ஊடலிற் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலிற் காணப் படும்.
வாசிக்க
ஊடலின் தோற்றவர் வென்றார், அது மன்னும் கூடலில் காணப்படும்
தெளிவுரை
ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவர்; அந்த உண்மை,
ஊடல் முடிந்தபின் கூடிமகிழும் நிலையில் காணப்படும்.
[You must be registered and logged in to see this image.]
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
குறள்
ஊடலிற் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலிற் காணப் படும்.
வாசிக்க
ஊடலின் தோற்றவர் வென்றார், அது மன்னும் கூடலில் காணப்படும்
தெளிவுரை
ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவர்; அந்த உண்மை,
ஊடல் முடிந்தபின் கூடிமகிழும் நிலையில் காணப்படும்.
[You must be registered and logged in to see this image.]
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-18- ஊடலுவகை -1328
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
குறள்
ஊடிப் பெறுகுவங் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலிற் தோன்றிய உப்பு
வாசிக்க
நுதல் வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு, ஊடிப் பெறுகுவம் கொல்லோ
தெளிவுரை
நெற்றி வியர்க்கும்படியாக கூடுவதில் உளதாகும் இனிமையை,
ஊடியிருந்து உணர்வதன் பயனாக இனியும் பெறுவோமாக?
[You must be registered and logged in to see this image.]
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
குறள்
ஊடிப் பெறுகுவங் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலிற் தோன்றிய உப்பு
வாசிக்க
நுதல் வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு, ஊடிப் பெறுகுவம் கொல்லோ
தெளிவுரை
நெற்றி வியர்க்கும்படியாக கூடுவதில் உளதாகும் இனிமையை,
ஊடியிருந்து உணர்வதன் பயனாக இனியும் பெறுவோமாக?
[You must be registered and logged in to see this image.]
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-18- ஊடலுவகை -1329
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
குறள்
ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப
நீடுக மன்னோ இரா
வாசிக்க
ஒளி இழை ஊடுக மன்னோ, யாம் இரப்ப இரா நீடுக மன்னோ
தெளிவுரை
காதலி இன்னும் ஊடுவாளாக; அந்த ஊடலைத் தணிக்கும் பொருட்டு
யாம் இரந்து நிற்குமாறு இராக்காலம் இன்னும் நீட்டிப்பதாக.
[You must be registered and logged in to see this image.]
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
குறள்
ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப
நீடுக மன்னோ இரா
வாசிக்க
ஒளி இழை ஊடுக மன்னோ, யாம் இரப்ப இரா நீடுக மன்னோ
தெளிவுரை
காதலி இன்னும் ஊடுவாளாக; அந்த ஊடலைத் தணிக்கும் பொருட்டு
யாம் இரந்து நிற்குமாறு இராக்காலம் இன்னும் நீட்டிப்பதாக.
[You must be registered and logged in to see this image.]
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
காணவில்லை ஐயா.
குறள் 1330:
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்.
(காட்சிப் பின்புலம் - கணிஞன் -குறள்திறன்)
தொழில் காரணமாகப் பிரிவிற் சென்ற தலைவன் நீண்ட இடைவெளிக்குப் பின் திரும்பியுள்ளான். அவன் காமமிகுதி கொண்டிருப்பான் என அறிந்தும் தலைவி அவனுடன் உடனே கலவாமல் அவன்மேல் பிணக்கம் கொண்டவளாகக் காட்டிக் கொண்டிருக்கிறாள். அவளே 'அவரிடம் ஒரு தவறும் இ்ல்லையாயினும், ஊடலால் அவருடைய முழு அன்பைப் பெற முடிகிறது; அதனால்தான் ஊடுகிறேன்' என்று தன்னிலை விளக்கமும் தருகிறாள். ஊடற்பூசலால் வெறுப்புற்று, காதலரது நல்லன்பு குறையவும் வாய்ப்புண்டு என்பதை தலைவி அறிந்திருந்தாலும், அச்சிறுசண்டை, சுவைக்கத்தக்கதாக உள்ளது எனவும் அவள் கூறுகிறாள். ஊடுதலைவிட மேலுலகம் (சொர்க்கலோக) இன்பம் தரவல்லதோ? என வினவும் அளவு ஊடலை இன்புற்று மகிழ்கிறாள் காதலி. தழுவவரும் காதலனை விலகிச் செல்கிறாள்; ஆயினும் அவன் உராசிய அச்சிறுகணத்தில், ஊடாமல் கூடுவதில்லை என்ற அவளது மனஉறுதி காமநோயின் தாக்கத்தால் உடைந்து நொறுங்கிப் போவதாக உணர்கிறாள்.
தலைவி மனநிலை இப்படியிருக்க காதலன் எப்படி உள்ளான்? தழுவச் சென்ற அவனிடமிருந்து அவள் தள்ளிச்சென்றாள் என்றாலும் அவளுடனான சிறுதீண்டலுமே அவனுக்கு இன்பமாயிருந்தது என்கிறான் அவன். முன் உண்டது செரித்தபின் அடுத்த உணவு உண்பது இனிமையாவதுபோல் இந்த ஊடல் நீடிப்பு நல்லதுதான் என நினைக்கிறான். அவள் என்னைத் தொடவிடாமல் தள்ளிப் போவதால் நான் தோற்றேனா? யார் வென்றார் யார் தோற்றார் என்பதைக் கூடுதலின் போது தெரிந்துகொள்வோம் நாங்கள். நெற்றி வியர்க்க அவளைக் கூடி இன்பவெற்றி பெறுவேனா? என அவன் எண்ண ஓட்டங்கள் தொடர்கின்றன. கூடல் இன்பம் பெருகுமாறு ஊடல் தொடரட்டும்! அதற்குத் துணைசெய்ய இரவே நீள்க! என இராப்பொழுதை வேண்டிக் கொண்டிருக்கிறான்.
குறள் 1330:
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்.
(காட்சிப் பின்புலம் - கணிஞன் -குறள்திறன்)
தொழில் காரணமாகப் பிரிவிற் சென்ற தலைவன் நீண்ட இடைவெளிக்குப் பின் திரும்பியுள்ளான். அவன் காமமிகுதி கொண்டிருப்பான் என அறிந்தும் தலைவி அவனுடன் உடனே கலவாமல் அவன்மேல் பிணக்கம் கொண்டவளாகக் காட்டிக் கொண்டிருக்கிறாள். அவளே 'அவரிடம் ஒரு தவறும் இ்ல்லையாயினும், ஊடலால் அவருடைய முழு அன்பைப் பெற முடிகிறது; அதனால்தான் ஊடுகிறேன்' என்று தன்னிலை விளக்கமும் தருகிறாள். ஊடற்பூசலால் வெறுப்புற்று, காதலரது நல்லன்பு குறையவும் வாய்ப்புண்டு என்பதை தலைவி அறிந்திருந்தாலும், அச்சிறுசண்டை, சுவைக்கத்தக்கதாக உள்ளது எனவும் அவள் கூறுகிறாள். ஊடுதலைவிட மேலுலகம் (சொர்க்கலோக) இன்பம் தரவல்லதோ? என வினவும் அளவு ஊடலை இன்புற்று மகிழ்கிறாள் காதலி. தழுவவரும் காதலனை விலகிச் செல்கிறாள்; ஆயினும் அவன் உராசிய அச்சிறுகணத்தில், ஊடாமல் கூடுவதில்லை என்ற அவளது மனஉறுதி காமநோயின் தாக்கத்தால் உடைந்து நொறுங்கிப் போவதாக உணர்கிறாள்.
தலைவி மனநிலை இப்படியிருக்க காதலன் எப்படி உள்ளான்? தழுவச் சென்ற அவனிடமிருந்து அவள் தள்ளிச்சென்றாள் என்றாலும் அவளுடனான சிறுதீண்டலுமே அவனுக்கு இன்பமாயிருந்தது என்கிறான் அவன். முன் உண்டது செரித்தபின் அடுத்த உணவு உண்பது இனிமையாவதுபோல் இந்த ஊடல் நீடிப்பு நல்லதுதான் என நினைக்கிறான். அவள் என்னைத் தொடவிடாமல் தள்ளிப் போவதால் நான் தோற்றேனா? யார் வென்றார் யார் தோற்றார் என்பதைக் கூடுதலின் போது தெரிந்துகொள்வோம் நாங்கள். நெற்றி வியர்க்க அவளைக் கூடி இன்பவெற்றி பெறுவேனா? என அவன் எண்ண ஓட்டங்கள் தொடர்கின்றன. கூடல் இன்பம் பெருகுமாறு ஊடல் தொடரட்டும்! அதற்குத் துணைசெய்ய இரவே நீள்க! என இராப்பொழுதை வேண்டிக் கொண்டிருக்கிறான்.
Guest- Guest
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
[You must be registered and logged in to see this link.]சக்தி18 wrote:காணவில்லை ஐயா.
குறள் 1330:
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்.
(காட்சிப் பின்புலம் - கணிஞன் -குறள்திறன்)
தொழில் காரணமாகப் பிரிவிற் சென்ற தலைவன் நீண்ட இடைவெளிக்குப் பின் திரும்பியுள்ளான். அவன் காமமிகுதி கொண்டிருப்பான் என அறிந்தும் தலைவி அவனுடன் உடனே கலவாமல் அவன்மேல் பிணக்கம் கொண்டவளாகக் காட்டிக் கொண்டிருக்கிறாள். அவளே 'அவரிடம் ஒரு தவறும் இ்ல்லையாயினும், ஊடலால் அவருடைய முழு அன்பைப் பெற முடிகிறது; அதனால்தான் ஊடுகிறேன்' என்று தன்னிலை விளக்கமும் தருகிறாள். ஊடற்பூசலால் வெறுப்புற்று, காதலரது நல்லன்பு குறையவும் வாய்ப்புண்டு என்பதை தலைவி அறிந்திருந்தாலும், அச்சிறுசண்டை, சுவைக்கத்தக்கதாக உள்ளது எனவும் அவள் கூறுகிறாள். ஊடுதலைவிட மேலுலகம் (சொர்க்கலோக) இன்பம் தரவல்லதோ? என வினவும் அளவு ஊடலை இன்புற்று மகிழ்கிறாள் காதலி. தழுவவரும் காதலனை விலகிச் செல்கிறாள்; ஆயினும் அவன் உராசிய அச்சிறுகணத்தில், ஊடாமல் கூடுவதில்லை என்ற அவளது மனஉறுதி காமநோயின் தாக்கத்தால் உடைந்து நொறுங்கிப் போவதாக உணர்கிறாள்.
தலைவி மனநிலை இப்படியிருக்க காதலன் எப்படி உள்ளான்? தழுவச் சென்ற அவனிடமிருந்து அவள் தள்ளிச்சென்றாள் என்றாலும் அவளுடனான சிறுதீண்டலுமே அவனுக்கு இன்பமாயிருந்தது என்கிறான் அவன். முன் உண்டது செரித்தபின் அடுத்த உணவு உண்பது இனிமையாவதுபோல் இந்த ஊடல் நீடிப்பு நல்லதுதான் என நினைக்கிறான். அவள் என்னைத் தொடவிடாமல் தள்ளிப் போவதால் நான் தோற்றேனா? யார் வென்றார் யார் தோற்றார் என்பதைக் கூடுதலின் போது தெரிந்துகொள்வோம் நாங்கள். நெற்றி வியர்க்க அவளைக் கூடி இன்பவெற்றி பெறுவேனா? என அவன் எண்ண ஓட்டங்கள் தொடர்கின்றன. கூடல் இன்பம் பெருகுமாறு ஊடல் தொடரட்டும்! அதற்குத் துணைசெய்ய இரவே நீள்க! என இராப்பொழுதை வேண்டிக் கொண்டிருக்கிறான்.
வணக்கம் சக்தி
இன்னும் நிறைய குறள்கள் திருத்தம் செய் இருப்பதால்
இதை (1330) குறளை முடிக்கவில்லை.
ரமணியன் ஐயா அனைத்தையும் திருத்திய பின்பு நிறைவு செய்யலாம் என்று
கூறியிருந்தார் இந்த நேரத்தில் அவர் உடல் நிலை சரியில்லாமல் போய் விட்டது.
அவர் குணமாகி வந்த பின் திருத்தம் செய்து முடித்து கொள்ளலாம் என அதை அப்படியே சுமார் ஒரு மாத காலமாக வைத்து உள்ளேன்.
அனைத்தையும் முடித்தவுடன் நீங்கள் தான் இதை முழுமையான டிஜிட்டல் புத்தகமாக
மாற்றித் தரவேண்டும்.
இதை ஒரு blogger பதிவிட்டு பிழை திருத்தி அதை புத்தகமாக மாற்றலாமா அல்லது
இப்படியே மாற்றி விடலாமா? உங்கள் தெளிவுரை தேவை.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
ஈகரையில் உள்ளவற்றை மாற்ற, முதலில் திருத்தம் செய்து ஒழுங்குபடுத்த வேண்டும்.இடையிடயே வரும் கருத்துகள் நீக்க வேண்டும்.புத்தகத்தில் கருத்துகள் சேர்ப்பது உகந்ததல்ல.திருத்தங்களை மட்டும் ஏற்று திருத்தலாம்.
ஆயிரத்துக்கும் அதிக பக்கங்கள் வருவதால் இரண்டு பாகங்களாகப் பிரிக்கலாம்.விற்பனை செய்வதானால் மென்பொருள் கொண்டு அழகான பட அட்டையுடன் கூடிய மின் புத்தகம் உருவாக்கலாம்.முடிவெடுக்க வேண்டியது நீங்கள்.
மின்-புத்தகங்கள் பற்றி பொதுவான தகவல்கள்……………...
முதலில் கணினியில் உள்ள அனைத்து (யாப்பிலக்கண )கோப்புகளையும் ஒன்றாக சேர்த்து ,கணினியிலேயே சரி/பிழை - திருத்தம் செய்து பக்கங்களுக்கு தொடர் இலக்கம் இட்டு சேமிக்கலாம்.அத்துடன் ஒரு பிரதியை Save as.. PDF , ஆக சேமிக்கலாம்.இப்போது சுலபமாக படிப்பதற்கு PDF eBook ஐயை விரும்புகிறார்கள்.உலாவியிலேயே off line ல் படிக்க முடியும் மென்பொருள் தேவைப்படாது.பின் ஏதாவது ஒரு இலவச upload தளத்தில் பகிரலாம்.பொதுவாக flip eBook ஐ சிறிய புத்தகங்கள்,இதழ்கள் உருவாக்க பயன்படுத்தலாம்.யாப்பிலக்கணம் போன்ற பெரியவற்றுக்கு PDF சிறந்தது.(யாப்பிலக்கணம் 1000 க்கு மேற்பட்ட பக்கங்களைக் கொண்டிருப்பதால்..)
blogger/Wordpress …. போன்ற வலைப்பதிவு இருந்தால்,அனைத்தையும் அங்கே பதிவேற்றலாம்.வலைப்பதிவை தனிப்பட்ட/பொது (private/public) ஆக வைத்துக் கொள்ளலாம்.வேண்டுமானால் வலைப்பதிவில் பதிவேற்றியதும்,திருத்தம் இருந்தால் திருத்தம் செய்யலாம்.அதுவும் சுலபமே,ஆனாலும் வலைப்பதிவொன்றை உருவாக்க வேண்டும்.
MS Word Office… போன்ற ஒன்றை பாவித்து எழுதி இருந்தால்,அங்கேயே மின் புத்தகமாக மாற்றும் வசதி உண்டு.படங்கள்அட்டை போன்றவற்றை அங்கேயே சுலபமாக செய்யலாம்.
மென்பொருள் பாவிப்பதானால் Clibre, Mobipocket Creator (மிகவும் பழையது),Google Docs(சுலபமானது) ,Adobe,MS Word,Sigil,Scribus,Scriba,Kindle……...என பல இலவசமாக கிடைக்கிறது.
Calibre,Google Docs,MS Word -Office...சுலபமானது.
Epub முறையில் எங்கேயும் சுலபமாக உருவாக்கலாம்.அதேசமயம் திறந்து படிக்க Calibre,Sumatra PDF ,போன்ற ஒரு மென்பொருள் தேவைப்படும்.சில உலாவியிலும் பாவிக்கலாம்.
ஆயிரத்துக்கும் அதிக பக்கங்கள் வருவதால் இரண்டு பாகங்களாகப் பிரிக்கலாம்.விற்பனை செய்வதானால் மென்பொருள் கொண்டு அழகான பட அட்டையுடன் கூடிய மின் புத்தகம் உருவாக்கலாம்.முடிவெடுக்க வேண்டியது நீங்கள்.
[You must be registered and logged in to see this image.]
மின்-புத்தகங்கள் பற்றி பொதுவான தகவல்கள்……………...
முதலில் கணினியில் உள்ள அனைத்து (யாப்பிலக்கண )கோப்புகளையும் ஒன்றாக சேர்த்து ,கணினியிலேயே சரி/பிழை - திருத்தம் செய்து பக்கங்களுக்கு தொடர் இலக்கம் இட்டு சேமிக்கலாம்.அத்துடன் ஒரு பிரதியை Save as.. PDF , ஆக சேமிக்கலாம்.இப்போது சுலபமாக படிப்பதற்கு PDF eBook ஐயை விரும்புகிறார்கள்.உலாவியிலேயே off line ல் படிக்க முடியும் மென்பொருள் தேவைப்படாது.பின் ஏதாவது ஒரு இலவச upload தளத்தில் பகிரலாம்.பொதுவாக flip eBook ஐ சிறிய புத்தகங்கள்,இதழ்கள் உருவாக்க பயன்படுத்தலாம்.யாப்பிலக்கணம் போன்ற பெரியவற்றுக்கு PDF சிறந்தது.(யாப்பிலக்கணம் 1000 க்கு மேற்பட்ட பக்கங்களைக் கொண்டிருப்பதால்..)
blogger/Wordpress …. போன்ற வலைப்பதிவு இருந்தால்,அனைத்தையும் அங்கே பதிவேற்றலாம்.வலைப்பதிவை தனிப்பட்ட/பொது (private/public) ஆக வைத்துக் கொள்ளலாம்.வேண்டுமானால் வலைப்பதிவில் பதிவேற்றியதும்,திருத்தம் இருந்தால் திருத்தம் செய்யலாம்.அதுவும் சுலபமே,ஆனாலும் வலைப்பதிவொன்றை உருவாக்க வேண்டும்.
MS Word Office… போன்ற ஒன்றை பாவித்து எழுதி இருந்தால்,அங்கேயே மின் புத்தகமாக மாற்றும் வசதி உண்டு.படங்கள்அட்டை போன்றவற்றை அங்கேயே சுலபமாக செய்யலாம்.
மென்பொருள் பாவிப்பதானால் Clibre, Mobipocket Creator (மிகவும் பழையது),Google Docs(சுலபமானது) ,Adobe,MS Word,Sigil,Scribus,Scriba,Kindle……...என பல இலவசமாக கிடைக்கிறது.
Calibre,Google Docs,MS Word -Office...சுலபமானது.
Epub முறையில் எங்கேயும் சுலபமாக உருவாக்கலாம்.அதேசமயம் திறந்து படிக்க Calibre,Sumatra PDF ,போன்ற ஒரு மென்பொருள் தேவைப்படும்.சில உலாவியிலும் பாவிக்கலாம்.
Guest- Guest
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
24.10.2020
திருக்குறள் பற்றி சில குறிப்புகள்
1. திருக்குறளில் தமிழ் என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை.
2. மொத்த எழுத்துக்கள் 42,194.
3. தமிழ் எழுத்துக்கள் 247ல் 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை.
4. இடம் பெற்றிருக்கும் இரண்டு மலர்கள் அனிச்சம், குவளை.
5. ஒரே பழம் நெருஞ்சிப்பழம்.
6. ஒரே விதை குன்றிமணி
7. பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து ஒள.
8. இடம் பெற்றிருக்கும் மரங்கள் பனை, மூங்கில்.
9. அதிகம் பயன்படுத்தப்பட்ட எழுத்து னி.
10. ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள் ங, ளீ.
-தொடரும்
பேபி
திருக்குறள் பற்றி சில குறிப்புகள்
1. திருக்குறளில் தமிழ் என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை.
2. மொத்த எழுத்துக்கள் 42,194.
3. தமிழ் எழுத்துக்கள் 247ல் 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை.
4. இடம் பெற்றிருக்கும் இரண்டு மலர்கள் அனிச்சம், குவளை.
5. ஒரே பழம் நெருஞ்சிப்பழம்.
6. ஒரே விதை குன்றிமணி
7. பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து ஒள.
8. இடம் பெற்றிருக்கும் மரங்கள் பனை, மூங்கில்.
9. அதிகம் பயன்படுத்தப்பட்ட எழுத்து னி.
10. ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள் ங, ளீ.
-தொடரும்
பேபி
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4656
இணைந்தது : 03/12/2017
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
24.10.2020
திருக்குறள் பற்றிய சில குறிப்புகள் [தொடர்ச்சி]
11. திருக்கருள் இடம்பெறாத ஒரே எண் 9.
12. இதுவரை 26 மொழிகளில் வெளி வந்துள்ளது.
13. இதுவரை 40 பேர்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளனர்.
14. திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்
15. அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380
16. பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700
17. காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250
18. திருக்குறளில் ஒரே பெயரில் அமைந்த 2 அதிகாரங்கள்: குறிப்பறிதல் - (பொருட்பால் - அதிகாரம் 71) குறிப்பறிதல் - (காமத்துப்பால் - அதிகாரம் 110)
19. திருக்குறளில் முப்பால்களிலும் 120-க்கும் மேற்பட்ட உவமைகள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. திருக்குறளில் அனிச்ச மலர் 4 முறையும், யானை 8 முறையும், பாம்பு 3 முறையும் சுட்டப்பட்டுள்ளன.
20. திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.
- தொடரும்
பேபி
திருக்குறள் பற்றிய சில குறிப்புகள் [தொடர்ச்சி]
11. திருக்கருள் இடம்பெறாத ஒரே எண் 9.
12. இதுவரை 26 மொழிகளில் வெளி வந்துள்ளது.
13. இதுவரை 40 பேர்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளனர்.
14. திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்
15. அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380
16. பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700
17. காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250
18. திருக்குறளில் ஒரே பெயரில் அமைந்த 2 அதிகாரங்கள்: குறிப்பறிதல் - (பொருட்பால் - அதிகாரம் 71) குறிப்பறிதல் - (காமத்துப்பால் - அதிகாரம் 110)
19. திருக்குறளில் முப்பால்களிலும் 120-க்கும் மேற்பட்ட உவமைகள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. திருக்குறளில் அனிச்ச மலர் 4 முறையும், யானை 8 முறையும், பாம்பு 3 முறையும் சுட்டப்பட்டுள்ளன.
20. திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.
- தொடரும்
பேபி
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4656
இணைந்தது : 03/12/2017
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
11. திருக்குற (கரு) ள் இடம்பெறாத ஒரே எண் 9.
12.. இதுவரை 35+(82?) (26) மொழிகளில் வெளி வந்துள்ளது.
13. இதுவரை 58 (40) பேர்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளனர்.
(விக்கிபீடியா)
12.. இதுவரை 35+(82?) (
13. இதுவரை 58 (
(விக்கிபீடியா)
Guest- Guest
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
25.10.2020
என்னவோ நான் பாத்தத அனுப்பினேன். 107 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்றும் படித்தேன்.
திருக்கருள் - படிச்சு பாத்து அனுப்பியிருக்கணும். தப்புதான். ஆனா தப்பைத்தான் திருத்த முடியிறதில்லியே. இது எப்பவுமே எனக்கு குறையாவே இருக்கு. என்ன செய்றது?
திருக்குறள் பற்றிய சில குறிப்புகள் [தொடர்ச்சி]
21. திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள்
22. திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000
23. இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள்
24. 46 குறள்களில் உயிரினங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
25. பத்து அதிகாரப் பெயர்கள் உடைமை என்னும் சொல்லில் அமைந்துள்ளன.
26. ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.
27. உலக மொழியில் உள்ள அறநூல்களில் முதன்மையானது திருக்குறள்.
28. முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- ஜி.யு.போப்
29. 'ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறதி' இதில் நாலு என்பது நாலடியாரையும், இரண்டு என்பது திருக்குறளின் அருமையையும் விளக்குகிறது.
30. திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்-மணக்குடவர்
- தொடரும்
பேபி
[You must be registered and logged in to see this link.]சக்தி18 wrote:11. திருக்குற (கரு) ள் இடம்பெறாத ஒரே எண் 9.
12.. இதுவரை 35+(82?) (26) மொழிகளில் வெளி வந்துள்ளது.
13. இதுவரை 58 (40) பேர்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளனர்.
(விக்கிபீடியா)
என்னவோ நான் பாத்தத அனுப்பினேன். 107 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்றும் படித்தேன்.
திருக்கருள் - படிச்சு பாத்து அனுப்பியிருக்கணும். தப்புதான். ஆனா தப்பைத்தான் திருத்த முடியிறதில்லியே. இது எப்பவுமே எனக்கு குறையாவே இருக்கு. என்ன செய்றது?
திருக்குறள் பற்றிய சில குறிப்புகள் [தொடர்ச்சி]
21. திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள்
22. திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000
23. இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள்
24. 46 குறள்களில் உயிரினங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
25. பத்து அதிகாரப் பெயர்கள் உடைமை என்னும் சொல்லில் அமைந்துள்ளன.
26. ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.
27. உலக மொழியில் உள்ள அறநூல்களில் முதன்மையானது திருக்குறள்.
28. முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- ஜி.யு.போப்
29. 'ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறதி' இதில் நாலு என்பது நாலடியாரையும், இரண்டு என்பது திருக்குறளின் அருமையையும் விளக்குகிறது.
30. திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்-மணக்குடவர்
- தொடரும்
பேபி
Last edited by heezulia on Sun Oct 25, 2020 5:34 pm; edited 1 time in total
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4656
இணைந்தது : 03/12/2017
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Page 60 of 61 • 1 ... 31 ... 59, 60, 61
Similar topics
» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் -பதிவில் பாண்ட் சைஸ் குறைந்தது ஏன்?
» ஓராயிரம் திருக்குறள் யாப்பிலக்கண பதிவு நிறைவு நன்றியுரை
» திருக்குறளின் சிறப்பு
» திருக்குறளின் சிறப்பு
» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் -பதிவில் பாண்ட் சைஸ் குறைந்தது ஏன்?
» ஓராயிரம் திருக்குறள் யாப்பிலக்கண பதிவு நிறைவு நன்றியுரை
» திருக்குறளின் சிறப்பு
» திருக்குறளின் சிறப்பு
Page 60 of 61
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|